திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சோதிப் பிரகாசம்

Total Contribution: 70 Articles

சோதிப் பிரகாசம்

ஜெய மோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ : ஓர் அலசல்

சோதிப் பிரகாசம் ( வரலாற்றின் முரண் இயக்கம்:பாகம் ஒன்று:இணைப்பு-1-இல் இருந்து . . . ) இந்த நூலின் முன்னுரையை எழுதி முடித்து, ஒன்றாவது ஒளி-அச்சுப் பிழைகளையும்…

எழுத்தாளர்களின் பண்பாடு என்ன ?

சோதிப்பிரகாசம் எழுத்தாளர்களின் பண்பாடு பற்றி மிகவும் தீவிரமாக என்னைச் சிந்திக்க வைத்து இருக்கிறார் நண்பர் பித்தன்! மண்டையில் ஓங்கி ஒரு குட்டுக் குட்டி (எனது மண்டையில்தான்!) சுரேஷின்…

யாரோ, அவர் யாரோ ?

சோதிப் பிரகாசம் யார் அவர் ? சுரேஷின் நண்பர்! மிகவும் சிறிதாக அவர் ஒரு மடல் எழுத, மிகவும் பெரிதாக அதற்கு ஜெயமோகன் பதில் எழுதி இருக்கிறார்…

திறனாய்வுக் கூட்டம்

சோதிப் பிரகாசம் மாலை மயங்கிக் கொண்டு இருந்தது. அதை விட மங்கலான ஒளியில், நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் உலவிக் கொண்டும் அந்தக் கூடத்தில் பலர் மது…

அறம்: பொருள்: இன்பம்: வீடு

சோதிப் பிரகாசம் அறம், பொருள், இன்பம், வீடு, என்று வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்து இருந்தார்களாம் தமிழர்கள்---தமிழ்ப் புலவர்கள் கூறுகிறார்கள். இதைக் கேட்டவுடன் நாம் மகிழ்ந்து போகிறோம்;…

குறியும் குறியீடும்

சோதிப் பிரகாசம் சொற்களைப் பற்றி நாம் கவலைப் படத் தேவை இல்லை என்று அஸ்வ கோஷ் கூறுகின்ற ஆறுதல் மொழிகள் நமது காதுகளில் விழாமல் இல்லை. எனினும்,…

கதைஞர்களும் கவிஞர்களும்

சோதிப் பிரகாசம் ஒரு சிலரைக் காணுகின்ற பொழுது நமக்கு வியப்பு ஏற்படுவது உண்டு. ஏதேனும் ஒரு துறையில் நாம் வியக்கின்ற வகையில் சாதனைகளைப் புரிந்து அவர்கள் ஏற்றம்…

தமிழ் ஒழிக!

சோதிப் பிரகாசம் தமிழ் வாழ்க! ஓங்கிக் குரல் கொடுத்தான் அவன். அவன்தான் பாமரன் -- பசுமரத்தைப் போன்றவன்! அவன் முன்னால் தோன்றினான் இன்னொருவன். அவன்தான் தலைவன் --…

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூலின் அணிந்துரை

சோதிப் பிரகாசம் இந்த நூலுக்கு அணிந்துரை எழுதுகின்ற வாய்ப்பினை நண்பர் ஜெயமோகன் எனக்கு அளித்து இருக்கிறார். இதன் பின்னணியை வாசகர்களுடன் முதலில் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.…

அ. மார்க்ஸின் சொல்லாடலும் கடவுளின் திருவிளையாடலும்!

சோதிப் பிரகாசம் “கடவுளின் திருவிளையாடல்களை விட முக்கியமான ஆடல்களாக அ. மார்க்ஸின் சொல்லாடல்கள் நமக்குத் தெரிகின்றன. ஏனென்றால் இராமர் கோயில் பிரச்சனை, குஜராத் கொடுமை ஆகியவை பற்றிய…