திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080828_Issue

அரசியலும் சமூகமும்

செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…

பி.கே. சிவகுமார் கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் - பி.கே. சிவகுமார் துகாராம் கோபால்ராவ் கார்ட்டூன் வாசகர் கடிதங்கள் ஜூலையில் வெளியான கோபால் ராஜாராமின் அணுசக்தி கேள்வி-பதிலுக்குப் ப்ரவாஹன் எதிர்வினை ப்ரவாஹனுக்குக் கோபால் ராஜாராமின் பதில்…

நினைவுகளின் தடத்தில் – 16

வெங்கட் சாமிநாதன் ஊரின் ஆரம்பத்தில் ஒரு கோடியில் ஒரு கம்பத்தின் மேல் எரியும் மண் எண்ணைய் விளக்கைத் தவிர ஊரில் இரவு நடமாட்டத்திற்கு வேறு விளக்கே இல்லையென்றால் எப்படி இருந்திருக்கும் என்று இப்போது நினைத்துப்…

காஷ்மீர் பிரிவினைவாதத்தின் மொழியும், கண்ணன் வழியும்

மொழியாக்கம்: ஜடாயு மூலம்: தருண் விஜய்* தேவகி மைந்தன் கண்ணனின் அவதாரத் திருநாள் (23 ஆகஸ்டு 2008) அன்று இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கிறேன். கண்ணன் பிறந்த நேரத்தில் அவனது பெற்றோர் சிறையில் இருந்தனர்.…

அறிவிப்புகள்

மதுரையில் பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் பன்னிரு நூல்கள் வெளியீட்டு விழா

செய்தி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தமிழண்ணல் அவர்களின் பன்னிரு நூல்கள் வெளியீட்டு விழா இன்று 28.08.2008 வியாழக்கிழமை மாலை ஆறு மணிக்கு மதுரையில் உள்ள திருவள்ளுவர் அரங்கம் நான்காம்…

“இலக்கிய உரையாடல்” கே.டானியல் எழுதிய “பஞ்சமர்”

அறிவிப்புகனடா ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் தலித்துக்களுக்கு இழைக்கப்பட்ட ஒடுக்குமுறைகள் தொடர்பான வரலாறுகளை இலக்கியமயப்படுத்தியதில் கே.டானியல் எழுதிய “பஞ்சமர்” என்ற நாவலுக்கு மிகுந்த முக்கியத்துவமுண்டு. அந்தவகையில் ஏதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ம் தேதி ஞாயிறன்று…

“வையத் தலைமை கொள்” எனும் நூல் வெளியீட்டு விழா

புவனா முரளிஅன்புடையீர், வணக்கம். சேவலயாமுரளிதரன் அவர்களது படைப்பான “வையத் தலைமை கொள்” எனும் நூல் வானதி பதிபாகத்தாரால் பிரசுரிக்கப்பட்டு, நூல் வெளியீட்டு விழா 01/09/2008 அன்று சென்னை, தியாகராய நகர் வாணி மஹால் அரங்கில்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

தொட்டுப்பிடித்து விளையாடும் தொடுவானங்கள் (cosmic horizons) (ஐன்ஸ்டீன் அறிவாலயம்-1)

இ.பரமசிவன் பிரபஞ்சவியல் பற்றிய கணித சமன்பாடுகளை கோட்பாடு வடிவில் விவரித்துக்கூறுவது காஸ்மாலஜிகல் மாடல்கள் எனப்படும்.எனவெ இந்த பிரபஞ்சம் தோன்றிய விதம் அதன் கால கட்டங்கள், அதாவது யுகங்கள்,பிரபஞ்சத்தில் இறைந்துகிடக்கும் விண்மீன்கள், விண்மீன் கூட்டங்கள் அல்லது…

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூதக் கருந்துளைகள் விடுக்கும் புதிய மர்மங்கள் ! [கட்டுரை: 40]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாகண்ணுக்குத் தெரியாத கருந்துளை கருவிக்குத் தெரிகிறது ! கதிர்த் துகள்கள் விளிம்பில் குதித்தெழும் போது கருவிகள் துருவிக் கண்டுவிடும் ! அகிலக் கடலில் அசுரத் தீவுகளாய் நிலைத்த…

இலக்கிய கட்டுரைகள்

புன்னகையின் ஒளி ததும்பும் கதைகள்

க. மோகனரங்கன் 1 நான் கல்லூரியில் படிக்கும்போது ஆங்கில துணைப் பாடத்தில் ஆர். கே. நாராயணின் கதை ஒன்று இருந்தது. 'தம்பியின் பள்ளியாத்திரை' என்ற அக்கதையின் மையப் பாத்திரமான தம்பி மிகவும் துடிப்பான சிறுவன்.…

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 34. பிரபஞ்சன்

வே.சபாநாயகம் 1. சிறுகதை என்பது குளத்தில் விழுந்த கல். அமைதியைக் குலைத்துக்கொண்டு 'களக்' என்கிற சிறு சப்தத்துடன், தண்ணீர்ப் பரப்பைப் பொத்துக்கொண்டு, அதற்குள் நுழைந்து, சலனங்களை ஏற்படுத்துகிற முயற்சி. வாழ்வின் ஒற்றைச் சலனத்தின் படப்பிடிப்பு.…

சுப்ரபாரதிமணியனின் ‘ஓலைக்கீற்று’ நூல் விமர்சனம்- தாண்டவக்கோன்

தாண்டவக்கோன் சுப்ரபாரதிமணியனின் 'ஓலைக்கீற்று' நூல் விமர்சனம்- தாண்டவக்கோன் சுப்ரபாரதிமணியனின் கை வண்ணத்தில் இன்னுமோர் கதைவண்ணம் 'ஓலைக்கீற்று' எனும் ஒற்றை வரியைத் தாண்டி, இந்நூலிற்கு வேறெந்த அறிமுகமும் தேவையில்லைதான். தேனை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர். சாப்பிடும்…

ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம் – 3

'என்றென்றும் அன்புடன்' பாலா By ****************************** திருப்பாணாழ்வார், பிறவாது பிறந்த தெய்வக் குழந்தையாய், உறையூரில் அவதரித்தவர். குழந்தைப் பேறு இல்லாத பாணர் குலத்தவர் ஒருவரால் அன்போடு பேணி வளர்க்கப் பட்டவர். அவர் புகுந்த குலத்தில்…

பல்சமய உரையாடலை வலியுறுத்தும் எழுத்துக்கள் நம் காலத்தின் அவசியம்

பொன்னீலன்கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம் நூல் அறிமுக விழா தலித்தியச் சிந்தனையாளர் வி.சிவராமன் தலைமையில் நடைபெற்றது.கவிஞரும் ,மொழிபெயர்ப்பாளருமான ஆர்.பிரேம்குமார் வரவேற்புரையை நிகழ்த்தினார். சாகித்திய விருது பெற்ற நாவலாசிரியரும், மத்திய திரைப்பட…

மண்ணின் பூத்த கவிப்பூ ஒன்றின் மரணம்

முல்லை அமுதன் மண்ணின் பூத்த கவிப்பூ ஒன்றின் மரணம் சாவகச்சேரியிலுள்ள கல்வயல் எனும் கிராமத்தில் 1933ல் பிரந்த இவரின் கவிஆளுமை எம்மை எல்லாம் விழிப்புற செய்தவர் கவிஞர். தா. இராமலிங்கம் அவாகள். இவரின் கவிதைகள்…

கதைகள்

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 6 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாகாத்துக் கொண்டு உட்கார்ந் திருந்தேன் காத்திராமல் நான் யாருக்கும், நல்லதுக்கும் பொல்லாத தற்கும் அப்பால் பூரித்துக் கொண்டு ! இப்போது வெளிச்சம் ! இப்போது நிழல் ! இங்கே பகல்…

விஸ்வரூபம் – அத்தியாயம் ஐந்து

இரா.முருகன்தெரிசா எழுந்தபோது விடிந்து வெகுநேரம் கழிந்திருந்தது. எட்டு மணி இருக்குமா? அவள் படுக்கைக்கு அடியே கழற்றி வைத்த இடுப்பு கடியாரத்தைத் தேடியபடி ஜன்னலைப் பார்த்தாள். கனமாக மேகம் கவிந்து குளிர் அப்பிக் கிடக்கும் ஒரு…

“நேராக நில்! கைகளைப் பக்கவாட்டில் வை”

கே.பாலமுருகன் நான் பழம்பெரும் கதைச் சொல்லியின் தலைமுறையிலிருந்து வந்தவன் என்பதால் எப்பொழுதும் என்னைப் பற்றிக் கூறும்போது இப்படித்தான் தொடங்குவேன். முன்பொரு காலத்தில் பேருந்தெல்லாம் புகைக் கக்கும் ஒரு புனிதமான நகரத்தில் பாலன் என்கிற ஒரு…

மண்டலஎருது

எஸ். ஷங்கரநாராயணன் காமாட்சிநாதன் துவக்கப் பள்ளி ஆசிரியராக இருக்கிறார். அதல்ல முக்கியம் - அவர் ஓர் எழுத்தாளர். அதைவிட முக்கியம் இந்த ஆண்டின் சிறந்த எழுத்தாளர் என மண்டலவிருது அவருக்குக் கிடைத்திருக்கிறது. பெரியப்பா இறந்துபோய்…

விட்டில் பூச்சிகள்

எம்.ரிஷான் ஷெரீப் நானும் அம்மாவும் வைத்தியசாலைக்குப் போவதற்குத் தயாரானோம். யசோதா அத்தையை பெரும் களேபரத்துக்கு மத்தியில் வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார்கள். நான் எனது பச்சை நிற ரப்பர் செருப்பினை அணிந்துகொண்டேன். அம்மாவுக்குச் செருப்பணியும் பழக்கம் கிடையாது.…

கவிதைகள்

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – காலைக் கவிதை -1 காதலி : மாடில்தே உரூத்தியா (Matilde Urrutia)

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகளைத்துப் போனேன் மனிதனாய் வாழ்ந்து ! தையல் கடையிலும், திரைப்பட அரங்கிலும் துளைக்க முடியாத ஓர் உணர்ச்சி அன்னமாய் நுழைய நேர்ந்தது நான் தளர்ந்து போய் ! பாப்லோ…

தாகூரின் கீதங்கள் – 46 நமது நெருங்கிய நட்பு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகாவி வண்ணத்தில் உன் முகத்திரை என் கண்களுக்குப் போதை ஊட்டும் ! எனக்கு நீ தொடுத்த மல்லிகை மாலை புல்லரிக்கச் செய்யும் இதயத்தை ! கொடுக்க மறுப்பதும், ஏங்க…

“ஆற்றின் மௌனம்”

கே.பாலமுருகன் நெளிந்து கரையொட்டி நர்கிறது பால்யம் எப்பொழுதோ விட்டுச்சென்ற பால்யத்தைத் தேடிச் சென்றபோது அது ஆறாக மாறியிருந்தது 20 வருடத்திற்கு முன் ஆற்றில் எகிறி குதித்தப்போது ஆற்றின் மேற்பரப்பிலிருந்து சிந்திய ஒரு துளி நீரைச்…

குழந்தைக் கதை

ஜெயராமசாமி விளையாடிக் களைத்த குழந்தைகள் சிரிப்புக் கதை கேட்க்கிறார்கள் குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது போல சிரமமானது அவர்கள் சிரிக்கும்படியான கதைகள் சொல்வதும் பலமுக மன்னன் ஜோ, தங்கமலர், சிறுவர்மணி கதைகள் தெனாலி, முல்லா…

விவாதங்களும், வெட்டிக்கவிதைகளும்

கே. ஆர். மணி பஞ்ச பூதங்கள் மெல்ல சிரித்தன. ஒரு செல் உயிரோடு பூமி பிறந்தது. கலப்படம் பிரபஞ்ச வெடிப்பிலிருந்து தன் கணக்கை தொடங்கியது. அவனும் அவளும் கலந்து அதுவும் அதுவும் கலப்படமாகி இதுவாகி…

உங்கள் மழை தட்டுகையில்…

அனாமிகா பிரித்திமா அன்று என் காதல் மழையில்... நனைந்த உங்களை... விட்டு என்றும்... மறையா மின்னல் நான் ! மின்னல் என்று மழையை ... பிரிந்திருக்கிறது? வானவில் ... ஒளிபிறையாய் வந்தாலும்... குருடாக்காது !…

ஆனந்த சுதந்திரம் ( ரஜித்)

ரஜித் ஆண்டுகள் அய்ம்பதுக்கு முன் அரிக்கன் வெளிச்சத்தில் பாரதி படித்தேன் ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று’ அந்தப் பிஞ்சுவயசு ஆனந்தம் கிய்யா கிய்யா தாம்பாளம் அன்று நான் இளைய தலைமுறை இன்று…

ஜ ந் து.

தாஜ் உள் அவையங்கள் ஒன்றே ஒற்றுமை நீரிலும் நிலத்திலும் வாழும் அது சில நேரம் அகம் ஏறும்! ஈரம் பார்த்து ஒட்டிக் கொள்ளும் காய்ந்ததும் இடம் தாவும். நடைப் பாதை என்று பாராது குறுக்கே…

குற்ற உணர்வு இல்லா இந்தியர்கள்

வி பிச்சுமணிஒரு குடும்ப தலைவி ஒன்றுக்கு மேல் குடும்ப அட்டைகள் மான்ய விலையில் பொருட்கள் ஒரு குடும்பம் ஒன்றுக்கு மேல் காஸ் இணைப்புகள் இரண்டு மடங்கு விலையில்' விற்பனை மாணவர்கள் பேருந்தோ ரெயில் வண்டியோ…

சென்ரியு – நகைப்பாக்கள்

மாமதயானை வழிப்போக்கனின் பசி போக்குமா…… உணவு பற்றிய பாடல். தேவாலய மணியோசை கேட்கும் பொழுதெல்லாம்;;…. சாத்தானின் ஞாபகம். கனவில் தினமும் தோள் சாய்கிறாள்…. விவகரத்தான மனைவி. தவழ்கிறது குழந்தை சிரிக்கிறது குழந்தை…. இறந்த பிறகும்…