திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050520_Issue

அரசியலும் சமூகமும்

மாநிலத்திலும் கூட்டாட்சி!

பி.கே.சிவக்குமார் இந்த இடைத்தேர்தல் தருகிற பாடத்தைக் கற்றுக் கொண்டு, மாநிலத்திலும் கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக் கொள்வதே வெற்றி தேடித் தரும் என்ற விவேகத்தைப் பெற்று, அதற்கேற்ற வியூகத்தை அமைக்கக் கருணாநிதி கற்றுக் கொள்வாரேயானால், அடுத்த…

புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 3 சென்ற வாரத் தொடர்ச்சி….

கே.ஜே.ரமேஷ் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா ஜப்பான் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தியதும் இரண்டாம் உலகப்போருடன் இரண்டாம் சீன-ஜப்பானியப் போரும் ஒரு முடிவுக்கு வந்தது. இந்த இரண்டு போரிலும் பல மில்லியன் கணக்கான…

ஏன் தமிழில் மனிதவியல் துறை வளரவில்லை ?

தமிழவன் சமீபத்தில் நான் இலங்கையிலிருந்து வந்த ஒரு மனிதவியல் துறைசார்ந்த இதழைக் கண்ணுற்றேன்.அதன் பெயர் 'பனுவல் '.இதனைக் கண்டபோது தமிழகத்தில் மனிதவியல் சார் துறை ஏன் வளராமல் உள்ளது என்ற கேள்வி உதித்தது.அதுபோல் இலங்கையிலும்…

அறிவிப்புகள்

சென்ற வார தமிழ்க் கதையில் வந்த எழுத்துப் பிழைகள்

சி, ஜெயபாரதன், கனடா அன்புள்ள திண்ணை ஆசிரியர்களுக்கு, சென்றவாரத் திண்ணையில் (மே 12, 2005) திரு.சி. வைத்தீஸ்வரன் அவர்கள் எழுதிய 'செண்டுகட்டு ' என்னும் கதையைப் படித்ததும், இத்தனை எழுத்துப் பிழைகளுடன் எப்படி ஒரு…

சென்ற வார தமிழ்க் கதையில் வந்த எழுத்துப் பிழைகள்

சி, ஜெயபாரதன் அன்புள்ள திண்ணை ஆசிரியர்களுக்கு, சென்றவாரத் திண்ணையில் (மே 12, 2005) திரு.சி. வைத்தீஸ்வரன் அவர்கள் எழுதிய 'செண்டுகட்டு ' என்னும் கதையைப் படித்ததும், இத்தனை எழுத்துப் பிழைகளுடன் எப்படி ஒரு கதை…

ஞானவாணி மற்றும் தமிழ்ப்பரிதி விருதுகள் -அறிவிப்பு

வாழிய உலகநல நற்பணி மன்றம் தமிழ் மொழியை கூர்மைபடுத்தி அதன் ஆற்றல்களை வெளிக்கொணர்வது படைப்பிலக்கியத்தை உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பது மேலும் பாதுகாப்பது என்ற வகையில் பழனி வாழிய உலகநற்பணி மன்றம் வருடந்தோறும் எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கி…

கடிதம்

குண்டலகேசி திண்ணையில் விஸ்வாமித்திரர் என்பவர் பெரியார் கண்ணகியை பழிக்கிறார் என்ற ரீதியில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.ம.பொ.சி. சொன்னார், யாரும் கேட்டறியாத வெங்கடேசன் சொன்னார் என்று எழுதுவதைப் பார்த்தால் இவருக்கு சொந்த கருத்துகள் எதுவும் இல்லையோ…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பூமியில் மறைந்து கிடக்கும் புதையல் களஞ்சியங்கள்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 'இயற்கை பல பில்லியன் ஆண்டுகளாக சிக்கலான இந்த பிரபஞ்சத்தைப் படைக்க கடினமாக வேலை புரிந்து, பூகோளம் பிறந்து தவழ்ந்து வரும்போது எளிய இரசாயனக் கலவைகளை உண்டாக்கி…

இலக்கிய கட்டுரைகள்

குளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி – பகுதி 3

ராஜீவ் ஸ்ரீநிவாஸன் ' இந்த லெளகீகம் கடந்த பாதைக்கு 'முடிவிலி ' எழுதுவதற்கு முன்பாகவே நகர்ந்திருக்கிறீர்கள். கருணாகர குருவின் பாதிப்பினால் இது நிகழ்ந்ததா ? கருணாகர குருவுக்கு நீங்கள் ஒரு புத்தகத்தைச் சமர்ப்பிக்கவும் செய்திருக்கிறீர்கள்.…

கவிதைகளின் திசைக்காட்டி

புதியமாதவி மும்பை 'தமிழில் படைப்பிலக்கியம் வளர்ந்த அளவிற்கு திறனாய்வு வளரவில்லை. க.நா.சு, கா.சிவத்தம்பி, க.கைலாசபதி, கோ.கேசவன், கோவை ஞானி, தி.க.சி, அ.மார்க்ஸ், தமிழவன் போன்றவர்களைத் தொடர்ந்து இலக்கிய விமர்சனம் தொய்ந்து போயிருக்கும் சூழலில், படைப்பிலக்கியத்தோடு…

கதைகள்

‘தறு ‘

அம்ரிதா ஏயெம் கடல் வெளடிளைக் கரை போட்ட நீலச்சாரி உடுத்த என் தாய். கடல் ஆத்திரக்காரனுக்கும் அவசரக்காரனுக்கும்டி, பெருமைபிடித்தவனுக்கும் ஒன்றும் கொடுத்ததில்லை. கொடுத்ததெல்லாம் என்னவோ குறைவுதான். கடல் பொறுமைக்காரனுக்குத்தான் கிள்ளிக்கேட்க அள்ளிக்கொடுத்தது. கடல் என்பது…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி தொடர்ச்சி பாகம்:5)

சி. ஜெயபாரதன், கனடா 'கிலாஸிடா! கிலாஸிடா! சொர்க்கபுரி வேந்தருக்கு அடிபணிந்து விடு! உன்னை எதிர்க்கும் என்னை வேசி என்று திட்டினாய்! உன் ஆத்மாவின் மீதும், உன் படைவீரர் ஆத்மாக்களின் மீதும் எனது ஆழ்ந்த அனுதாபம்!…

ஈஸுக்கா ரூமி

இளைய அப்துல்லாஹ் லண்டனில் சுரங்க ரயில்கள் எனக்கு மிகவும்பிடிக்கும். அதில் பயணம் செய்யும் போது முழுநேரமும் படிக்கலாம். ஒரு நல்ல நாவலை ஒரு நல்ல சஞ்சிகையைப்படிப்பதற்கு என்பயணங்கள் அமைவதையிட்டு நான் மகிழ்ந்து போவேன். ஒரு…

உதவி

அஜய் சுந்தர் நெய்வேலியில்தான் அந்த இலக்கிய சந்திப்பு. .அவனை யாரேனும் அதிசயமாய்தான் கூட்டத்திற்கு அழைப்பார்க்ள. அதற்கு நேரம் கிடைத்து போய் வருவது பெரிய விமூயம் . கூட்டத்திற்கு அவனை ஏன் அழைக்கிறார்க்ள. ஏன் அழைப்பது…

வாமனர்கள்

பத்ரிநாத் ' 'வாங்க.. வாங்க.. கவிஞர் கலியாணசுந்தரனார் அவர்களே.. எங்க இவ்வளவு தூரம் நம்ம ஏரியாவுக்கு விஜயம்.. ? வாங்க நம்ம வீடு இங்கதான் இருக்கு.. ? ' ', ' 'அடட.. ராமராஜன்சாரா....…

புண்ணும் மீன்களும்

சாரங்கா தயாநந்தன் புண் ஓரம் வெடித்துச் சிதறியிருந்தது. ஒரு சேற்று நிலத்தின் வெடிப்புக்களாய் அதன் கரைத் தோற்றம்.ஓரங் காய்ந்திருப்பினும் உட்படை நொய்மையாய். 'தொடு விரல் புதைப்பேன் ' என மெளன மொழி பேசியது. தொடுந்துணிவில்லை…

உறவின் முறிவு

ஜோஸப் “உங்க இரண்டு பேருக்கும் நடுவில இனி ஒன்னுமேயில்லேன்னு முடிவு பண்ணிட்டாங்களா உமா ?” கேள்வியின் பின்னாலிருந்த ஆதங்கத்தை தெளிவாய் உணர்ந்திருந்தும் வெகு நேரம் வரை மேசையின் மேல கிடந்த பேப்பர்வெய்ட்டை உருட்டியவாறே பதில்…

ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன் -கடைசிப் பகுதி

எஸ். ஷங்கரநாராயணன் திரேஸ் கிழவிஅவனிடம் காட்டிக் கொண்டதே இல்லை தன் உள்க் காயங்களை. அவனும்... தேவையும் இல்லை. காயப் படாதவனுக்குச் சாராயக்கடையின் முதலுதவி எதற்காக. இவர்கள் முதலுதவி என நம்பி, மனக் காயங்களை உடலுக்கு…

கவிதைகள்

எறும்புக்கடி.

புதியமாதவி மும்பை தேசிய நெடுஞ்சாலை சிக்கனலுக்கு அருகில் இரவு நேர கால்செண்டர் பகலெல்லாம் தூங்கிகிறது அவள்வீட்டு சூரியன். தாயின் அகாலமரணத்தில் அவளுக்காக ஒதுக்கப்பட்டது இந்த அலுவலகத்தில் தாயின் இருக்கை. கேள்விகளுக்கு விடைத்தெரியாத அவள் வினாத்தாள்களே…

கீதாஞ்சலி (23) உனக்காகக் காத்திருக்கிறேன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா பகலில் காரிருள் மிகுந்து கொண்டே போகிறது, முகில் மேல் முகில் அப்பி மோதிய வண்ணம்! என் அன்பே! வாடும்படி என்னைத் தனியே தவிக்க விட்டு வாசற் கதவின் வெளியே…

பாடங்கள்

கவியோகி வேதம் 16-05-05 நல்லகவித் தலைப்புவந்து நம்மனமே அழைத்துவிட்டால், சொல்லெல்லாம் குயில்போலத் துள்ளிநடம் புரிகிறதே! .. காட்டினிலே இலைதுளைத்து கதிரவனே கொஞ்சவந்தால், நாட்டியத்தைக் காண்பதுபோல் தரைநனைந்து மகிழ்கிறதே! .. பாடங்கள் என்றால் ?! படித்துபின்னர்…

தெருவொன்றின் குறு நேர வாழ்வு

இளைய அப்துல்லாஹ் கீழே ஒரு ஆட்டோவில் 2பேர் போகிறார்கள். கடையில் ஒரு பெண்மணி 'ஜின்ஜபியர் ' குடிக்கிறாள் ஒரு செருப்புத்தொழிலாளி தைக்கிறார். பாடசாலைப்பையனொருவன் அழகான பாடசாலைப் பெண்ணொருத்தியுடன் உரசி உரசி போகிறான். ஒரு வாடகைக்காரில்…

பெரிய புராணம் – 41 திருநாளைப்போவார் நாயனார் புராணம் (தொடர்ச்சி)

பா.சத்தியமோகன் 1058. சிவலோகம் உடையவர் தம் திருவாசல் முன் நின்று இவ்வுலகப் பிறவி கடக்கும் சிவநெறி நின்ற நந்தனார் இறைவனைப் பணிகின்ற பணி முடிந்து பணிந்து எழுந்தார் அவ்வாறு செல்லும் போது அடுத்துள்ள பின்…

நகைச்சுவை

தமிழ் வாழ்க!

பரிமளம் திராவிட முன்னேற்றக் கழகம் ‘திமுக’ என்றழைக்கப்படுவது நமக்குத் தெரிந்த செய்தி. திமுக என்று எழுதினாலும் உச்சரிக்கும்போது ‘தீமூகா’ என்றுதான் உச்சரிக்கிறோம். தமிழ் இலக்கண மரபுப்படி இப்படி உச்சரிப்பது தவறில்லை. ஆனால் சன் தொலைக்காட்சியில்…