அறிவிப்பு
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
குமரிமாவட்டம்
கலை இலக்கிய மூன்றுநாள்முகாம்
————————————-
சி.எஸ்.ஐ.ரிட்ரீட் மையம், முட்டம்
மே22.23.24 வெள்ளி,சனி,ஞாயிறு
—————————————–
மே22 பிற்பகல் 3.00மணி
முதல் அமர்வு – வரலாற்று எழுத்தியல்
அகத்தியர்-தமிழ் சமூகத்தின் புராண மூதாதை
பேரா.ஆ.சிவசுப்பிரமணியன்
கடல் கொண்ட குமரிநிலம்
ஒரிசாபாலு
வரலாற்று நோக்கில் பழந்தமிழ்
கவிஞர் செந்தீநடராசன்
விவாத துவக்கம்
முனைவர் வறீதையா,சாகுல்ஹமீது,மு.சி.ராதாகிருஷ்ணன்
நூல் வெளியீடுகள்
முனைவர் செல்வகுமாரனின்
ஈழத்து புலம்பெயர் இலக்கியம்- பன்முகவாசிப்பு
கவிஞர் தாணுபிச்சையாவின்
உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்
பங்கேற்பு:நாவலாசிரியர் பொன்னீலன்,முனைவர் எஸ்.ராஜேந்திரன்
கவிஞர் ஆர்.பிரேம்குமார்.சி.சொக்கலிங்கம்.
பாராட்டுவிழா
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற
முனைவர் பா.ஆனந்தக் குமார்.
கலைமாமணி விருதுபெற்ற
தோழர் போ.கைலாசமூர்த்தி
மே23 சனி
இரண்டாம் அமர்வு – பண்பாட்டுஅரசியல்
தமிழ்தேசியம் – ஈழத்தை முன்வைத்து
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்
தலித்திய நோக்கில் தேசிய இனங்களின் எழுச்சி
முனைவர் எஸ்.ஸ்டாலின் ராஜாங்கம்
நிலம்- மொழி-தேசம்
முனைவர் டி.தர்மராஜன்
விவாத துவக்கம்
மா.பென்னி,த.ம.பிரகாஷ்,அ.ஜகநாதன்
மூன்றாம் அமர்வு – எழுத்தும்வாசிப்பும்
தமிழில்மாற்றுப் புனைவுகள்
கெளதமசித்தார்த்தன்
என்னைஎழுதியகவிதை
கவிஞர் சுகிர்தராணி
நானும் துருக்கித் தொப்பியும்
கீரனூர் ஜாகிர் ராஜா
அயல்மொழி கதையுலகம்
எச்.முஜிபுர் ரகுமான்
கவிதைமுற்றம் மாலை 6.30
தொப்பூள்கொடி அறுபட்ட ரத்தம்.
தமிழகத்தின் 50-க்கும் மேற்பட்ட கவிஞர்களின் பங்கேற்பு.
மற்றும்
குறும்படங்கள்
வெளியீடும் திரையிடலும்
மே24 ஞாயிறு
நான்காம் அமர்வு – இனவரைவியலை எழுதுதல்
இனவரைவியலை எழுதும்பண்பாடு
கவிஞர் குட்டிரேவதி
அடையாளம் ஒருமையும் வேறுபாடும்
முனௌவர் நமுத்துமோகன்
குரானிய தொன்மங்கள்
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்
ஐந்தாம் அமர்வு – புனைவை மீட்கும் பிம்பங்கள்
தமிழ்த் திரையின் நிகழ்தடம்
காஞ்சனை ஆர்.ஆர்.சீனிவாசன்
குறுந்திரையின் புனைவு வெளி
சிவசங்கர் எஸ்.ஜே
அனைவரையும் வரவேற்கிறோம்
கலை இலக்கியப் பெருமன்றம்
– தகவல் : ஹெச்.ஜி.ரசூல்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -37 << வறுமையும் சொத்தும் >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< மனித விதிக்கூண்டில் சிறை >> கவிதை -9
- ஈசா விண்வெளியில் ஏவிய ஹெர்செல்-பிளாங்க் பூதத் தொலைநோக்கிகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -3
- மே 2009 வார்த்தை இதழில்…
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 1
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 2
- கடவுளிடம் இருந்த கடைசி சைக்கிள்
- திரு நாகூர் ரூமி என்கின்ற பேராசிரியர் ஏ.எஸ்.முஹம்மது ரஃபி அவர்களுக்கு
- கலைவாணர் நூற்றாண்டு விழா/புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா
- தமிழ் வகுப்பு ஐந்தாம் ஆண்டு விழா
- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
- சங்கச் சுரங்கம் — 15: ஆறடி ஆறுமுகன்
- இந்திரா பார்த்தசாரதியின் “ஏசுவின் தோழர்கள்”
- நிதர்சனம் நாளை!கனவுகள் பொசுங்கிய உலகம்
- வேத வனம் -விருட்சம் 35
- ஏற்புடையதாய்…
- என்கவிதை சுட்டுவீழ்த்தியதில் பிணங்கள்
- புள்ளிகளை பரிகாசிக்காதீர்கள் !
- நினைவுகளின் தடத்தில் – (31)
- சைவம்
- பூ உதிர்ந்த ரோஜாச் செடி
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – நான்காவது அத்தியாயம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தாறு