தனிப்பட்டவர்கள் அதிகமாக கடன் பட்டால், எந்த அளவுக்கு ஒருவர் கடன் பட முடியும் என்பதற்கு ஒரு எல்லை இருக்கிறது. அதன் பெயர் திவால். அந்த எல்லைக்குக் கீழ் கடன் கொடுப்பவர் ஒரு நபரை விழ…
ஹெச்-ஐ-வி எனப்படும் எய்ட்ஸ்க்கு கொடுக்கப்படும் மருந்துகளின் பிரயோசனம், எய்ட்ஸ் கிருமி வலுப்பெறுவதால், குறைந்து கொண்டே போகின்றது. ஆனால், மனிதர்களின் உடலில் இருக்கும் ஜீனே எய்ட்ஸ் நோய்க்கு மாற்றாக இருக்கும் என அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளார்கள். இந்த…
மரபணு பொறியாளர்களால் ஒரு அமைதியான போர் அமெரிக்காவின் அரிஜோனா மாநிலத்தின் பருத்தி வயல்களில் தொடங்கப்பட்டிருக்கிறது. ஒரு ரகசிய இடத்தில், இங்கு, சிவப்பு போல்புழுக்கள் (pink bollworms Pectinophora gossypiella) மரபணு மாற்றப்பட்டு காட்டில் விடப்பட்டு,…
‘குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதால் தாழ்த்தப்பட்ட மக்கள் வேலை இழந்துவிட்டனர். மீண்டும் அவர்கள் குப்பை அள்ளும் பணிக்கு அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் ‘ -கராத்தே தியாகராஜன், சென்னை நகரில் குப்பை அள்ளும் பணி…
மதுக்கடையில் – மறப்பதற்காக குடிப்பவர்கள், குடிப்பதற்கு முன்பே பணம் கொடுத்துவிடும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். *** ஒவ்வொரு மாபெரும் மனிதனுக்குப் பின்னாலும், ஒரு பெண் ஆச்சரியத்துடன். *** மனைவி என்பவள் உனக்கு வரும் கஷ்டங்களைத் தாங்க…
‘குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதால் தாழ்த்தப்பட்ட மக்கள் வேலை இழந்துவிட்டனர். மீண்டும் அவர்கள் குப்பை அள்ளும் பணிக்கு அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் ‘ -கராத்தே தியாகராஜன், சென்னை நகரில் குப்பை அள்ளும் பணி…
உலக வெப்பமயமாதலாலும், பல் உயிரின வேற்றுமை அழிக்கப்படுவதாலும், அடிக்கடி நடக்கும் இயற்கை பேரழிவுகளாலும் உந்தப்பட்டு, பங்களாதேஷ் நாடு, நாட்டின் பரப்பளவில் சுமார் 20 சதவீதம் காடுகளால் நிரப்பப்படுவதற்காக திட்டம் தீட்டி நடைமுறைப் படுத்த இறங்கியிருக்கிறது.…
மருத்துவ அறிஞர்களால், மூட்டுவாதத்துக்கு அட்டைகள் மூலம் மருத்துவம் செய்யலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்டியோ ஆர்த்திரிடிஸ், ருமெட்டாய்ட் ஆகிய மூட்டுவாதங்களுக்கு இந்த ரத்தத்தை உறிஞ்சும் உயிரிகளைக் கொண்டு மருத்துவம் செய்து வெற்றிகண்டிருக்கிறது ரஷ்ய மருத்துவக்குழு.…