புகை அடர்ந்த வட இந்திய மாநிலங்கள்

நாஸா என்ற அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் துணைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட ஒளிப்படத்தில் புகை அடர்ந்த வட இந்திய மாநிலங்களைப் பார்க்கிறீர்கள். வட இந்தியாவில் ஏரோஸோல் என்னும் புகை இமாலயத்தின் தெற்கு முனையிலிருந்து அடர்ந்து உத்தரபிரதேசம்,…

குஜராத்தின் ‘பூகம்பம் தாங்கும் வீடு ‘

சென்ற வருடம் குஜராத்தில் தாக்கிய படுமோசமான பூகம்பத்தால் தூண்டப்பட்டு, ஒரு இந்திய பொறியியலாளர் குழு புதிய வீட்டை வடிவமைத்திருக்கிறது. இந்த வீடு எந்த பூகம்பத்தையும் தாங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த வீடுகள் மாநிலமெங்கும்,…

ஆந்த்ராக்ஸ் விஷத்தின் ஆதாரக்காரணம்

ஆந்த்ராக்ஸ் பாக்டாரியாவில் இருக்கும் மூன்று புரோட்டான்கள் அதனை படுபயங்கரவிஷமாக ஆக்குகின்றன அறிவியலாளர்கள் இந்த ஆந்த்ராக்ஸ் பாதிப்பின் தீய விளைவுகளை தடுக்க புது வழிகளை கண்டறியத் தேவையான் விஷயங்களை அறிந்துள்ளார்கள். இந்த ஆந்த்ராக்ஸ் பாக்டாரியம் மனித…

சாக்கடையில் போகும் ஒளிநாறு தொழில்நுட்பம் (Broadband)

லண்டனின் சாக்கடைகள் வெகு சீக்கிரமே வர்த்தக நிறுவனங்களுக்கிடையே அதி வேக இணையத் தொடர்புக்காக உபயோகப்படுத்தப்பட இருக்கின்றன. டயல் செய்து கிடைக்கும் இணையத்தொடர்பு வேகத்தைவிட 10 மடங்கு அதிகமாக இருக்கும் பிடி நிறுவனத்தின் செம்பு கம்பி…

முத்தையா முரளிதரன், 400 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த முதல் ஆஃப் ஸ்பின்னர்

ஜிம்பாப்வேயின் ஹென்றி ஓலோங்கோவை கல்லியில் வீழ்த்தியதுடன் தனது 400ஆவது விக்கெட்டை எடுத்த முரளிதரன், உலகத்தின் மிகச்சிறந்த பெளலராகவும் ஆக அதிக நேரம் பிடிக்காது. இதுவரை ஒரே ஒரு ஸ்பின் பெளலரே 400க்கும் அதிகமான விக்கெட்டுகளை…

காந்த குளிர்சாதனப் பெட்டி (Magnetic Refrigerator) உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஏம்ஸ் (அயோவா , அமெரிக்கா) பரிசோதனைச்சாலையில் உள்ள அறிவியலாளர்கள் உலகத்தின் முதலாவது காந்த குளிர்சாதனப்பெட்டியை உருவாக்கியிருக்கிறார்கள். இது எதிர்காலத்தில் மிகவும் விலைகுறைந்ததாகவும், உபயோகிக்கும்போது குறைந்த சக்தியை உறிஞ்சுவதாகவும், சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்று கருதுகிறார்கள்.…

இந்திய பாகிஸ்தான் எல்லையில் போருக்கு தயாராகும் நகரங்களும் பதட்டம் நிலவும் இடங்களும்

இந்திய பகுதியில் ஜெய்ஸல்மார் நகரத்துக்கு அருகில் நமது படை குவிக்கப்பட்டு வருகிறது. இது பாகிஸ்தான் பகுதியான ரஹிமியார் கான் நகரத்தைக் குறி வைத்து உருவாக்கப்படும் குவிப்பு. இந்த ரஹிமியார் கான் நகரம் வடக்கில் இருக்கும்…

ஐஸ்லாந்து எரிபொருள் புரட்சியை ஆரம்பிக்கிறது

1874இல் அறிவியல் கதை எழுத்தாளரான சூல்ஸ் வெர்ன் எதிர்கால உலகத்தை கற்பனை செய்யும்போது அங்கு நிலக்கரிக்குப் பதிலாக தண்ணீரே உபயோகப்படுத்தப்படும் என்று எழுதினார். இப்போது ஐஸ்லாந்து மக்கள் அந்தக்கனவை நனவாக்க முடியும் அதுவும் அடுத்த…