சி.ஜெயபாரதன், கனடா

கணனி மதர் போர்டு பிள்ளைகளுக்கு!
மூளைச் சிப்பை எழுப்புவது.
நினைவுக் களஞ்சியம்
நிரப்புவது!
வண்ண ஓவியம்
வரைவது!
எண்ணும், எழுத்தும் தீட்டுவது!
காவியம் படைப்பது!
ஆடுவது, பாடுவது!
பூத உலகைப்
பொரி உண்டை யாய்க்
காட்டுவது!
ஊர்ந்திடும் எறும்புகளை
ஒன்றாய் ஆக்குவது!
பாலூட்டித் தாலாட்டிப்
பண்பை ஊட்டி
உன்னை, என்னை,
மனித னாக்கி,
உலகக் கொலுவில் வைத்து
ஒப்பனை பார்ப்பது!
உயரச் செய்வது!
தாய் போர்டு
தனித்துச்
சீராகப்
பாரில் இல்லை எனில்,
பாய்ந்து மூடும் கணனி,
நோயுற்று
இணைப்பு அடிப்புவி யின்றி!
*******
S. Jayabarathan [jayabarat@tnt21.com (Jan 11, 2007)]
- நாகரீகங்களின் மோதல்
- பேட்டின் பிறந்த நாளுக்குப் பிறகு
- நீர்வலை (6)
- சென்னை புத்தகக் கண்காட்சி
- காதல் நாற்பது (3) மாறானவர் நாமிருவரும் !
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:12)
- இரு வேறு சூல் காலம்
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 4
- கடிதம் : ஆங்கிலம்
- சிறப்புச் செய்திகள்-5 அல்லது பூனைக்கு மீன்
- கால்டுவெல் நூல் வெளியீடு
- ஜெயந்தி சங்கர் அவர்களின் நூல் வெளியீடு
- Evidence of British motive to bring up Nadars
- நிழல் – பதியம் இணைந்து நடத்தும் குறும்பட பயிற்சி முகாம்
- கடித இலக்கியம் – 40
- “மிஸ்டிக் இண்டியா”- ஓர் அபூர்வ அனுபவம்
- விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகளின் தன்வரலாறு: மு.இளங்கோவன் பதிப்பு
- திருக்குறளின் வைப்புமுறை மாற்றத் தக்கதா?
- அமண ராகங்கள் !
- ஒரு தரிசனம்
- தாய் நாடு
- மடியில் நெருப்பு – 20
- நாட்டார் இஸ்லாம்
- பந்தயம்
- இலை போட்டாச்சு – 10 – நொறுக்குத் தீனி வகைகள்
