அறிவிப்பு
பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை வழங்கும்
சிலப்பதிகாரம் -குற்றாலக்குறவஞ்சி இசைக்குறுந்தகடுகள்
வெளியீட்டு விழா
சென்னைக் கலைவாணர் அரங்கில் 16.06.2007 சனிக்கிழமை காலை 10 மணிக்குச் சிலப்பதிகாரம் -குற்றாலக்குறவஞ்சி இசைக்குறுந்தகடுகள் வெளியீட்டு விழா சிறப்புடன் நடைபெற உள்ளது.
திருமதி சௌமியாஅன்புமணி அனைவரையும் வரவேற்கிறார்.
தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் இசைக்குறுந்தகடுகளை வெளியிட்டு நிறைவுரையாற்றவுள்ளார்.
சிலப்பதிகாரம் ஒலிநாடாவை மெல்லிசைமன்னர் ம.சு.விசுவநாதனும்,
குற்றாலக்குறவஞ்சி ஒலிநாடாவைப் புதுவைத்தமிழறிஞர் இரா.திருமுருகனாரும் பெற்றுக்கொள்கின்றனர்.
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம்.சிலம்பொலி சு.செல்லப்பன், முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன்,முனைவர் ந.நடராசப்பிள்ளை, ஏ.வி.எம்.சரவணன் முதலானவர்கள் வாழ்த்துரைக்கின்றனர்.
மருத்துவர் ச.இராமதாசு சிறப்புரையாற்றுகிறார்.
நிகழ்ச்சியைப் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.காலை 9.45 மணிக்குள் அரங்கிற்குள் இருக்கவேண்டும்.
முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி
- பகுதி நேரக் கடவுளின் நாட்குறிப்பேடு! – அமிர்தம் சூர்யாவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு
- நாடகர் தாசீசியஸ் 2006க்கான இயல்விருதினைப் பெற்றுக்கொண்டார்
- கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் !
- சுந்தர ராமசாமி என்கிற மாமனிதர்!
- மரணதண்டனை எதிர்ப்பாளர்களை தூக்கில் இட வேண்டும்
- தேசியம் என்பது கதையாடலா?
- சிவாஜி
- உலகத்துக்கு எழுதிய கடிதம்
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதினான்கு: ‘வேடிக்கையான குடிவரவுத் திணைக்கள அதிகாரி!’
- உள்ளங்கைச் சூடு
- ஒரு கடிதம்: தலைக்கேறும் மதப் பித்தால் தடுமாறல் சகஜம்
- கடிதம்
- வெசாவின் திண்ணை கட்டுரை எழுப்பிய கருத்துக்கள்
- சிலப்பதிகாரம் -குற்றாலக்குறவஞ்சி இசைக்குறுந்தகடுகள் வெளியீட்டு விழா
- புதுச்சேரி வட்டாரம்-வரலாறு சார்ந்த நாவல்கள்: ‘நீலக்கடல்’ குறிப்பாக…
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 5
- காதல் நாற்பது (25) கனத்துப் போன மனது !
- கருணாகரன் கவிதைகள்
- கடவுளும் கந்தசாமியும் (புதுமைப் பித்தனின் அழியா நினைவுக்கு.)
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 14
- அன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்!
- பெரியபுராணம்-133 (நிறைவு)
- மீண்டு வருவாரோ?
- கோயில்களில் பிறமதத்தார் – ஒரு முரண்பார்வை – பாகம் 2
- கொசு
- தள்ளு வண்டி
- பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
- கால நதிக்கரையில்……(நாவல்)-10
- உருகிய சாக்லெட்