- A Tribute to Mahakavi Bharati
- அக்கம் பக்கம்
- அப்பாவிடம் என்ன சொல்வது ?
- மணி விழா காணும் ஜெயகாந்தன்
- காட்டில் ஒரு மான்
- ஈரானின் லிப்ஸ்டிக் அரசியல்
- கணங்கள்
- அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்
- கா.ஸ்ரீ.ஸ்ரீ அமரரானார்
- பார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்
- 21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை
- விழாவும் நாமும்
- சோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் ?
- மரியா
- உனது பாராசூட்டினை அடுக்கி எடுத்து வைத்தது யார் ?
- மனிதர்-1
- சுழலும் மின் விசிறி
- பல்லி ஜென்மம்
- விழாக் கொண்டாட வருக
- மரப்பசு பற்றி அம்பை
- பசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்
- அஞ்சலி
- திராவிட இயக்கங்களின் நாடகங்கள்
- சருகுத் தோட்டம்
- எங்கே மகிழ்ச்சி ?
- சூறை
- புலம்பல்
- வெள்ளைத் திமிர்
- இன்டெர்நெட்டில் திவசம்
- தமிழ் இனி 2000
- திருநெல்வேலி
- மார்ட்டின் எபனேசர் கவிதைகள்
- எனக்குள் ஒரு கனவு
- Boycott of Mission Schools
மிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல் - ஈரானின் லிப்ஸ்டிக் அரசியல்
- உலக வர்த்தக அமைப்பு: என்ன பிரசினை ?
- Reforming the Reform Process
- காந்தியார், பெரியார், சாதிகள்
- ஒரு நாத்திகனின் கவிதை
- பசுவைய்யாவின் கவிதைகள்
ரேகா ராகவன் கவிதைகள்
- அம்மாவின்காலங்கள்.
- பசுவய்யா கவிதைகள்
- வேட்டை
- அந்த முகம்
- பொன் மொழிகள்
- அந்தப் பையனும் ஜோதியும் நானும்
- உயிர் சுவாசிக்கும்..
- அவனுடைய நாட்கள்
- வேஷம்
ஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..
வருத்தம்

வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்
ஆயுளின் கடைசித் தேசல் இப்போது
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை
பின்னும் உயிர்வாழும் கானல்
இளிப்பு
தூங்கும் என் செவிப்பறை அதிர
அதிகாலை கத்தும் அந்தப் பறவை,
உண்மையில் கத்தல் அல்ல; இளிப்பு
என்னை நினைத்து
என் அல்லல்களைக் கண்டு
என்னை ஆட்டிக்குலைக்கும் புதைப்பயங்கள் மணந்தறிந்து
என் பிழைப்பின் பஞ்சாங்கம்
வரிவரியாய்ப் படித்தது போல்
அதிகாலை இளிக்கத் தொடங்குகிறது அது.
இருப்பினும் ஒன்று அதற்கு தெரியாது
நான் ஆயுள் காப்பில் பணம் கட்டி வருகிறேன்.
இறப்பின் மூலம் இருப்பவர் பெறும்
மனிதத் திட்டங்கள் பற்றி எதுவும் தெரியாது
அந்த இளிக்கும் பறவைக்கு.
(C) Pasuvaiyya
| திண்ணை
|