திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090402_Issue

அரசியலும் சமூகமும்

வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்…

பி.கே. சிவகுமார்இன்று புதிதாய்ப் பிறந்தோம் - பி.கே. சிவகுமார்கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ்வாசகர் கடிதங்கள்’அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன்நண்பன் - கமல்ஹாசன்திராவிட இயக்கத்தின் கோர்பசேவ்: அறிஞர் அண்ணாவும் தமிழக வரலாறும் - கோபால்…

திண்ணைப் பேச்சு : அன்புள்ள சாரு நிவேதிதா

கோபால் ராஜாராம் சாரு நிவேதிதா அவருடைய வலைப் பக்கத்தில் திண்ணை பற்றி எழுதியிருந்த குறிப்பு ஒன்றை எனக்கு அனுப்பி என் எதிர்வினை என்ன என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார். சாருவின் குறிப்பு இது. "திண்ணை.காம்…

என் மகள் N. மாலதி (19-ஜூன் 1950—27 மார்ச் 2007) – 2

லலிதா ஒரு டூர் போக ஏற்பாடு செய்திருந்தார் மாலாவின் கணவர். த்வாரகா, மற்றும் சில இடங்கள். ரிஸர்வேஷன் எல்லாமே செய்து விட்டார். டில்லிக்கு இருவரும் போய் வந்தார்கள். அங்குள்ள உறவினர்களைப்பார்க்கச் சென்றிருந்தனர். மாலாவுக்கு பெங்களூருக்கு…

நினைவுகளின் தடத்தில் – (28)

வெங்கட் சாமிநாதன் ஜெயா அத்தையை தேவங்குடி கிராமத்தில் விட்டு விட்டு நான் உடையாளூர் திரும்பி வந்தேன். அந்த நாலைந்து நாட்கள் எவ்வளவு மகிச்சியில் கழிந்தன என்பது இப்போது நினைக்கவும் மனதுக்கு ரம்மியமாக இருக்கிறது தான்.…

சதாரா மாலதி

க்ருஷாங்கினிவணக்கம், சதாரா மாலதி மறைந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. (27-3-07). சிறுவயதில் எழுதத்தொடங்கி, தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த மாலதி, இடையில் பல ஆண்டுகள் எழுதாமல் கழித்தார். ஆனால் வாசிப்பும் அதைப் பற்றிய எண்ணங்களுடனும் வாழ்ந்தவர்.…

சென்னை நகர்புற சேரி முஸ்லிம்கள் : கவிஞர் சோதுகுடியானின் கள ஆய்வியல் வரைபடம்

ஹெச்.ஜி.ரசூல் கவிஞர் சோதுகுடியானின் ஏழைமுஸ்லிம்கள் களப்பணி ஆய்வுத் தொகுப்பு குறுநூல் தமிழகத்து அடித்தள முஸ்லிம்கள் குறித்த தரவுகளின் முக்கியதொரு ஆவணமாக விளங்குகிறது. நகர்புற சேரிகளில் வசிக்கும் முஸ்லிம்கள் பற்றிய அறியப்படாத உலகம் வாசகனை அதிர்ச்சியடையச்…

அறிவிப்புகள்

எழுத்தாளர்விழாவில் தமிழ் மாணவர்களுக்கு பயனுள்ள கருத்தரங்கு

அறிவிப்பு அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஒன்பதாவது தமிழ் எழுத்தாளர் விழா, எதிர்வரும் ஏப்ரில் 11 ஆம் திகதி சனிக்கிழமை முழுநாள் நிகழ்வாக மல்கிறேவ் சமூக மண்டபத்தில்( MULGRAVE COMMUNITY CENTRE – 355,…

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 2008ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தேர்வும் சிறுகதைக் கருத்தரங்கமும்

அறிவிப்பு ஏப்ரல் 4 (சனி) பிற்பகல் 3.00: தொடக்க விழா - ம.த.எ. சங்க உரை. - எழுத்தாளர்/பங்கேற்பாளர் அறிமுகம். 3.30: அங்கம் 1 பேராசிரியர் இரா. மோகன் (மதுரை காமராஜர் பலகலைக் கழகம்):…

நர்கிஸ் மல்லாரி நாவல் கட்டுரைப் போட்டி முடிவுகள்

டாக்டர் ஹிமானா சையத் இணைந்து நடத்திய “முகம்மது இஸ்மாயில் -இபுறாஹீம் பீவி நினைவு” நாவல் போட்டி முடிவுகள் இரண்டு முதல் பரிசுகள் தீநாக்கும் தேன் கூடும் -- பாளையம் சையத் சமீமா -- எஸ்.பர்வீன்…

அன்புள்ள ஜெயபாரதன்

கோவிந்தசாமிஅன்புள்ள ஜெயபாரதன் அவர்களே மீண்டும் நிலவைத் தேடிச் செல்லும் நாசாவின் ஓரியன் விண்வெளிக் கப்பல் ! (கட்டுரை : 4) என்ற கட்டுரையில் NASA Ares V and Ares I Rockets படங்களில்…

கடந்த வாரத்திய மொழிபெயர்ப்பு கதை குறித்து

நாகரத்தினம் கிருஷ்ணா வணக்கத்திற்குரிய திண்ணை வாசக நண்பர்களுக்கு, பிழையின்றி எழுதுவதற்கான முயற்சிகள் போதாதென்பதால், இலக்கணப் பிழைகளை என்னால் தவிர்க்க இயலுவதில்லை, மாறாக விசைப்பலகையைத் தட்டுகிறபோது உண்டாகிற எழுத்துப்பிழைகளை தவிர்க்க முயற்சிக்கலாம். சென்றமுறை தமிழிலும் பிரெஞ்சிலும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் !

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பரிதி மண்டலத்தின் பெரிய தாக்குக் குழி இருப்பது செவ்வாய்க் கோளிலே ! முரண்கோள்கள் மோதிப் பற்பல அரண்குழிகள் ஆக்கி யுள்ளன ! கடல் ஒன்று…

இலக்கிய கட்டுரைகள்

சங்கச் சுரங்கம் – 8 : சிறுபாணாற்றுப் படை

சு. பசுபதி, கனடா நண்பர் நாணு ஊருக்குப் புதியவர்; அவர் வீட்டில் அன்று எனக்குப் பலத்த விருந்து. அதற்குப் பின் நாங்கள் இருவரும் சோபாவில் உட்கார்ந்து ‘உண்ட களைப்பை'ப் போக்கிக் கொண்டிருந்தோம். நாணுவின் மனைவி…

யாழ்ப்பாணத்தில் அண்மைக்கால நூல் வெளியீட்டு நிகழ்வுகள்

சு. குணேஸ்வரன் 1. ‘நாட்டியம் - நாடகம்’ நூல் வெளியீடு கடந்த 11.02.2009 அன்று யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி நாடக மன்றத்தினால் திருமதி புனிதவதி சண்முகலிங்கத்தின் ‘நாடகம் - நாட்டியம்’ என்னும் நாடக…

கந்த உபதேசம்

முனைவர் மு. பழனியப்பன் பேருரையாளர் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(த), புதுக்கோட்டை உயிர்கள் தெளிவு பெற குருவின் கருணை இன்றியமையாதது. குருவின் உபதேசமே கடவுளைக் காட்டி உயிர்களைத் தெளிவு பெற வைக்கின்றது. சமணம், பௌத்தம்,…

இன்னொரு சுதந்திரம் வேண்டும் !

அப்துல் கையூம் ஏறக்குறைய எல்லாக் கவிஞர்களும் ‘சுதந்திரம்’ பற்றி பாடி விட்டார்கள். பாடிய கவிஞர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் (கி.மு - கி.பி. என்று சொல்வதைப்போல). இந்தியச் சுதந்திரத்திற்கு முன் சுதந்திரம் வேண்டும் என்று…

கதைகள்

உயிர்க்கொல்லி – 1

நாகரத்தினம் கிருஷ்ணாமார்க்கெரித் துராஸ் (1914-1996) "துராஸ், மறந்து போன பிளாட்டோவின் அச்சங்களை நமக்கு நினைவூட்டுபவர். அவரது எழுத்து எரிச்சலும் தரும், அச்சுறுத்தவும் செய்யும்; குழப்பமும் தரும், கிளர்ச்சிகொள்ளவும் செய்யும்; எனினும் உள்ளுணர்வில் நம்பிக்கை வைத்தும்…

தார்மீக வேலிகள்

இளங்கோ மெய்யப்பன்“வாட் ஆர் யூ வியரிங்?” தூக்கிவாரிப்போட்டது வித்யாவிற்கு. என்ன இப்படிக் கேட்கிறான். இந்த மாதிரி யாரும் அவளை கேட்டதில்லை. அதுவும் ஒரு ஆண். அதுவும் கணவனின் நண்பன். இதற்குமுன் ஒரே ஒரு முறைதான்…

“பிற்பகல் வெயில்”

கே.பாலமுருகன் 1 பிற்பகல் வெயில் அறையைப் பிள‎ந்தபடியே ஊடுருவி உடலின் வலிமையை மெல்ல இழக்கச் செய்து கொண்டிருந்தது. சாரளரத்தினோரமாக அமர்ந்துகொண்டு வெளியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெகுநேரமாக வெளியின் சிறு புள்ளியாக என் வீட்டை நெருங்கி…

பாரி விழா

ஸ்ரீரஞ்சனி “இந்த முறை பாரி விழாவில் எங்கடை ஊர்க்காரரின் பங்குபற்றுதல் தான் கூடவாய் இருக்க வேணுமஇ; அல்லது பாரி விழா என்று சொல்லுறதிலை ஒரு பொருளும் இல்லை-“பாரி ஊர்ச்சங்க செயலாளார் மீனா. கொஞ்சம் உரமாய்…

கழிப்பறைகள்

சுப்ரபாரதிமணியன் கழிப்பறை 1: " இந்தக் கக்கூஸ’லேயே குடியிருக்கலாம் போல இருக்கு "என்றாள் மாதவி. கழிப்பறையின் பளபளப்பு அவளின் முகத்தில் மினுமினுத்துக் கொண்டிருந்தது. பிரகாசத்தை கழிப்பறையின் உட்சுவர்கள் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. ஒரு வகை பளபளப்பு…

விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தொன்பது இரா.முருகன்

இரா.முருகன் குறுகலான மாடிப் படிகள். அதில் அங்கங்கே விரிசல் விட்டிருந்தது. மரத்தாலான படிகளில் பாதரட்சை அழுந்தப் பதிந்தபோது முழுப் படிக்கட்டுமே கொஞ்சம் சும்மா இரேன் என்று முனகியது. இதெல்லாம் நூறு நூத்தம்பது கொல்லம் பழமை…

உயிர்க்கொல்லி – 2

மர்க்கெரித் துராஸ்அவளது உடலைச் சுற்றி அறை. உங்களது சொந்த அறை. அந்த அறையில்தான் அவள் தங்கியிருக்கிறாள், அதாவது ஒரு பெண் தங்கியிருக்கிறாள். உங்களுக்கே உங்கள் அறையை அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளது. நீங்கள் இல்லாத…

கவிதைகள்

கலில் கிப்ரான் கவிதைகள் காதலியோடு வாழ்வு << குளிர் காலம் >> கவிதை -2 (பாகம் -4)

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paitings (Mother & Daughter) "நான் ஏகாந்தத்தைத் தேடியதற்குக் காரணம் : ஆயிரம் புன்சிரிப்புகளை உதடுகளில் சிந்தி, ஆயிரம் இதயங்களின் ஆழத்தில்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -30 << வீணாக்குபவள் நீ ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉன்னைத்தான் தேர்ந்தெடுத்தேன் எல்லாப் பெண்டிருக்குள்ளே இந்தப் பூமியில் ! நடன மிடும் என் இதயம் நாட்டிய அணியோடு அல்லது போராட்டம் புரியும் தேவை யான போது திசை தெரியாது…

ஐந்து மணிக்கு அலறியது

வே பிச்சுமணிஐந்து மணிக்கு அலறியது கைபேசி அலாரம் நிழல் உருவாய் காபியோ கோலமோ போட மின்விளக்கு போடாது செல்லும் இல்லாள் அபாய வரைகோடு ஆணை நீர் போல் வயிற்றில் சிறுநீர்முட்டி கொண்டு அலட்டி கொள்ளாத…

பாலம்

ஸ்ரீபன் ஆற்றைக் கடக்கையில் படகோட்டியின் கை வலித்தது காத்திருப்புக்கள் அதிகமாயின ஆற்றுக்கு நடுவே பாலம் காத்திருந்தவரின் பேச்சு வலுப் பெற்றது ஊர் கூடியது முயற்சி பலித்தது இப்போது ஆற்றுக்கு நடுவே பாலம் நாட்கள் கடந்தன…

ஓட்டம்

கவிதா நோர்வே நொடிகள் துப்பாக்கி ரவைகளைப்போல் என்னுள் பாய்ந்து என் முதுகின் பின் மாய்கிறது சில நொடிகளையாவது பிடித்துவிடும் ஆர்வத்தில் முன்நோக்கி நகர்கிறேன் நிமிடங்களாய் நாட்களாய்.. வருடங்களாய் அத்தனை நொடிகளும் என்னை உரசியபடி என்…

“எழுத்தாளர் சுதிர் செந்தில் அவர்களுடன் ஓர் இலக்கிய கலந்துரையாடல்”

கே.பாலமுருகன்கெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கமும் கூலிம் தியான ஆசிரமமும் இணைந்து நடத்தும் 2008க்கான இந்தியா மக்கள் தொலைக்காட்சி வழங்கிய மக்கள் விருதில்-சிறந்த இலக்கிய இதழுக்கான விருதைப் பெற்ற “உயிரெழுத்து” இதழின் ஆசிரியரும் நவீன…

வந்து போகும் நீ

ஹெச்.ஜி.ரசூல் எந்தச் சாயலும் இல்லாமல் வாழ் நினைத்தாலும் எந்தச் சாயலாவது தெரிந்து விடுகிறது. சாயலற்று வாழ்வதில்தான் அர்த்தமென சொன்னாலும் தவிக்கமுடியாததாகிவிட்டது சாயலோடு வாழ்வது. ஞாபகத்தை கிளறிவிட்டு மெளனத்தில் உறைகிறாய் முன்நின்று எதுவும் பேசாமல் இயல்பாய்…

புத்தகச் சந்தை

திலகபாமா விடுதலை பேசிய வார்த்தைகள் புத்தகச் சந்தையில் அடுக்கப் பட்டிருந்தன “கழிவு” களை அழுத்திச் சொல்லி தங்களை வாங்கி விடக் கோரிக் கொண்டிருக்கின்றன தாள்களுக்குள் தீர்மானிக்கப் பட்டு திணிக்கப் பட்ட மொழிகள் கருத்தியல்களை வெளித்தள்ளியிருக்க…

சிட்டுக்குருவி

ரா. கணேஷ் ஆறு வயதிருக்கும் மாடி வீடு சிவப்பு நிற சிமெண்ட் தரை வழவழப்பாய் உத்தரத்தில் மின்விசிறி இல்லாத எங்கள் வீடு தேர்வுகள் மடிந்து போய் விடுமுறைக் காலமது சாப்பாட்டுக் கூடைக்கு விடுமுறைக் காலமது…

வேத வனம் விருட்சம் 30

எஸ்ஸார்சி காண்போன் காட்சி காண்பொருள் இவை இடை எழு பிரிவினை ஒய பிரம்மத்தை ஒயாது தியானி எங்கும் நிறை தன்னொளி அது. நான் என்பது ஏது ஒயாது கேள் உன் வசமுள்ள ஞான வாள்…

நகைச்சுவை

அரசியல்ல இதெல்லாம் சாதா……ரணமப்பா !!!

இரா.பிரவீன்குமார் மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவிலும், இவர் அந்தகட்சி கூட, அவர் இந்த கட்சிகூட, இந்த கட்சி எந்த கட்சி கூட ? என்ற குழப்பமான கூட்டணி…