சுமதி சிவமோகன்இசை பிழியப்பட்ட வீணை பற்றி இங்கு சில குறிப்புகளை நான் தரலாம் என்று நினைக்கிறேன். அவை அத் தொகுதியின் மூலம் எழும் அரசியல்களைப்பற்றியும் முக்கியமாக பெண் அடையாளங்களைப் பற்றியும் மலையகத்தைப் பற்றி உருவாகிக்…
பாவண்ணன் அன்புள்ள நண்பர்களே, எல்லாருக்கும் என் மாலை வணக்கங்கள். கடந்த ஐந்தாண்டுக் காலமாக தொடர்ச்சியாக இலக்கிய இதழ்களை வாசித்துக்கொண்டு வரும் ஒரு வாசகனுக்கு நன்கு அறிமுகமான ஒரு பெயர் நாகரத்தினம் கிருஷ்ணா. பிரெஞ்சு மொழியின்…
சித்ரா ரமேஷ் (01.06.08 அன்று சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தில் நடைபெற்ற கவிஞர் மாதங்கியின் நாளை பிறந்து இன்று வந்தவள் கவிதை நூல்வெளியீட்டில் சிறப்புரையாற்றிய எழுத்தாளர் சித்ரா ரமேஷ் அவர்கள் பேசியதன் சுருக்கமான பகுதி…
சுப்ரபாரதிமணியன் படைப்பிலக்கியத்தில் சிறுகதைகளுக்கான பிரசுர வெளியை இன்றைய வெகுஜன இதழ்கள் வெகுவாக அலட்சியப்படுத்தி வருகின்றன. இலக்கிய இதழ்களிலும் மாதம் ஒரு சிறுகதை என்ற அளவிலேயே இடம் பிடிக்கிற நிலையில் வருடத்திற்கு ஒரு இலக்கிய இதழில்…
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சுவானிலே வலம் வரும் ஆதவனுக்கு அறிமுகம் தேவை இல்லை! இரவிலே உலா வரும் நிலாவுக்கும் அறிமுகம் தேவை இல்லை! தமிழ்க் கவிதை வானிலே ஆதவனாய்த் தமிழ்த் திரை உலகின் மாதவனாய்த்;…
வே.சபாநாயகம் 1. சிறுகதை ஒரு இலக்கிய வடிவம். அது ஒரு அனுபவந்தான். ஆனால் புலன்களின் நுகர்ச்சி அனுபவம் அல்ல. அதற்கும் அப்பால் மனத்தினால், உணர்ச்சியிலே அடையப் பெறும் அனுபவம். 2. கதை என்று பொதுவாகச்…
சரவணன்இதழாசிரியர் அவர்களுக்கு சரவணன் எழுதுவது. பின்வரும் குறிப்பினைத் தங்களின் இதழில் பிரசுரம்செய்துதவுமாறு வேண்டுகிறேன். எழுத்தாளர் திரு. பெருமாள் முருகனால் நாமக்கல்லில்; மாதந்தேறும் நடத்தப்பெற்றுவரும் கூடு என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழாவும் 25ஆவது அமர்வும்…
சௌந்தர், கனடா ஆசிரியர்: திரு கவியோகி வேதம் பதிப்பகம்: எல்.கே.எம் பப்ளிகேஷன், தி.நகர், சென்னை-600 017(Price-Rs 50/-) தண்டமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் வரப்பிரசாதமாக அமைந்த எண் அறுபத்து மூன்று. ஆம்! அறுபத்து மூன்று அருங்கவிதைகள் அழகுற…
ஆதிபுரீஸ்வரன் நவீன கவிதைகளையோ, பின் நவீன கவிதைகளையோ, புதுக் கவிதைகளையோ, மரபுக் கவிதைகளையோ நான் வெறுத்ததில்லை. நல்ல படைப்புக்களாக இருப்பவை அனைத்தையும் உண்மை இரசிகனாக இரசித்திருக்கிறேன். அதே போல் எந்த விதமான எழுத்து வடிவத்தில்…