திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080724_Issue

அரசியலும் சமூகமும்

மூடநம்பிக்கை-எதிர்ப்புப் போர் மறவர் – ஆபிரகாம் தொ. கோவூர்

தமிழநம்பி உலகப் புகழ் பெற்ற பகுத்தறிவாளரும் மன மருத்துவருமான முனைவர் ஆபிரகாம் தொ. கோவூர், ஆவி, ஆதன்(ஆன்மா) தொடர்பாகக் கூறப்பட்ட எல்லாவகை விந்தை நிகழ்வுகளையும் அரை நூற்றாண்டுக்கும் மேல் முழுவதுமாக ஆராய்ந்தவர். அத்தகைய நிகழ்வுகளுக்கும்…

குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்

முனைவர் இரா.காமராசு கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் தனது இடையறாத எழுத்துக்களால் அறியப்படுபவர். எங்களின் நெருங்கிய தோழமை உறவு.கவிஞர்,கதையாளர். இயக்கச் செயற்பாட்டாளர். உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் வாசிப்பதற்கு சாத்தியமுள்ள திண்ணை,வார்ப்பு இணையதள இதழ்களில் எழுதுபவர் எனப்…

கொடைக்கானல் பண்பலை 100.5 எப்.எம்.வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.குமார் அவர்களுடனான நேர்காணல்

மதுமிதாஅன்பிற்கும் மதிப்பிற்குமுரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். கொடைக்கானல் பண்பலை 100.5 எப்.எம்.வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.குமார் அவர்களுடனான நேர்காணலினை இணைத்துள்ளேன். (can't able to attach the file in this mail. tried…

வார்த்தை – ஜூலை 2008 இதழில்

பி.கே சிவகுமார் தாய்நாட்டன்புறு தனையர் இங்கிருமின் (அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம்) - கோபால் ராஜாராம் சரஸ்வதி வ. விஜயபாஸ்கரன், ஜெயகாந்தன், கே.எம். விஜயன் உள்ளிட்ட பலர் எழுதிய வாசகர் கடிதங்கள் சென்ற இதழில்…

அறிவிப்புகள்

முனைவர் பே.க.வேலாயுதனார் பற்றிய செய்தி

மு.இளங்கோவன்அன்புள்ள ஐயா அவர்களுக்கு வணக்கம் பின்வரும் பக்கத்தில் முனைவர் பே.க.வேலாயுதனார் பற்றிய செய்தி உள்ளது.கண்டு மகிழுங்கள். http://muelangovan.blogspot.com/ அன்புள்ள மு.இளங்கோவன் புதுச்சேரி9442029053

இவ்வாரம் வெள்ளித்திரைக்கு வருகிறது சிவரஞ்சனி

அறிவிப்பு சுகம் சுகமே.. திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜனகன் படநிறுவனத்தினரின் சார்பில் மற்றுமொரு கலைப்படைப்பான சிவரஞ்சனி திரைப்படத்தைக் கனடாவைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஸ்ரீமுருகன் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை இம்மாதம் வெள்ளிக்கிழமை (25-07-2008) முதன்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் ? (கட்டுரை: 36)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஅகிலவெளி அரங்கிலே முகில் வாயுவில் மிதக்கும் காலாக்ஸிகள் இரண்டு மோதினால் கைச்சண்டை புரியாமல் கைகுலுக்கிப் பின்னிக் கொள்ளும் ! கடலிரண்டு கலப்பது போல் உடலோடு உடல் ஒட்டிக்…

இலக்கிய கட்டுரைகள்

இசை பிழியப்பட்ட வீணை

சுமதி சிவமோகன்இசை பிழியப்பட்ட வீணை பற்றி இங்கு சில குறிப்புகளை நான் தரலாம் என்று நினைக்கிறேன். அவை அத் தொகுதியின் மூலம் எழும் அரசியல்களைப்பற்றியும் முக்கியமாக பெண் அடையாளங்களைப் பற்றியும் மலையகத்தைப் பற்றி உருவாகிக்…

வெறுப்பும் வேதனையும் – மார்க்கெரித் துராஸின் “காதலன்”

பாவண்ணன் அன்புள்ள நண்பர்களே, எல்லாருக்கும் என் மாலை வணக்கங்கள். கடந்த ஐந்தாண்டுக் காலமாக தொடர்ச்சியாக இலக்கிய இதழ்களை வாசித்துக்கொண்டு வரும் ஒரு வாசகனுக்கு நன்கு அறிமுகமான ஒரு பெயர் நாகரத்தினம் கிருஷ்ணா. பிரெஞ்சு மொழியின்…

சொல்லப்படாத மௌனங்களினூடே

சித்ரா ரமேஷ் (01.06.08 அன்று சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தில் நடைபெற்ற கவிஞர் மாதங்கியின் நாளை பிறந்து இன்று வந்தவள் கவிதை நூல்வெளியீட்டில் சிறப்புரையாற்றிய எழுத்தாளர் சித்ரா ரமேஷ் அவர்கள் பேசியதன் சுருக்கமான பகுதி…

“உயிர் எழுத்து” ஓராண்டு பயணம்

சுப்ரபாரதிமணியன் படைப்பிலக்கியத்தில் சிறுகதைகளுக்கான பிரசுர வெளியை இன்றைய வெகுஜன இதழ்கள் வெகுவாக அலட்சியப்படுத்தி வருகின்றன. இலக்கிய இதழ்களிலும் மாதம் ஒரு சிறுகதை என்ற அளவிலேயே இடம் பிடிக்கிற நிலையில் வருடத்திற்கு ஒரு இலக்கிய இதழில்…

கண்ணதாசன் ரசித்த கம்பன் – 1

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சுவானிலே வலம் வரும் ஆதவனுக்கு அறிமுகம் தேவை இல்லை! இரவிலே உலா வரும் நிலாவுக்கும் அறிமுகம் தேவை இல்லை! தமிழ்க் கவிதை வானிலே ஆதவனாய்த் தமிழ்த் திரை உலகின் மாதவனாய்த்;…

எழுத்துக்கலைபற்றி இவர்கள்: 29 பி.எஸ்.ராமையா

வே.சபாநாயகம் 1. சிறுகதை ஒரு இலக்கிய வடிவம். அது ஒரு அனுபவந்தான். ஆனால் புலன்களின் நுகர்ச்சி அனுபவம் அல்ல. அதற்கும் அப்பால் மனத்தினால், உணர்ச்சியிலே அடையப் பெறும் அனுபவம். 2. கதை என்று பொதுவாகச்…

‘கூடு’ என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழா

சரவணன்இதழாசிரியர் அவர்களுக்கு சரவணன் எழுதுவது. பின்வரும் குறிப்பினைத் தங்களின் இதழில் பிரசுரம்செய்துதவுமாறு வேண்டுகிறேன். எழுத்தாளர் திரு. பெருமாள் முருகனால் நாமக்கல்லில்; மாதந்தேறும் நடத்தப்பெற்றுவரும் கூடு என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழாவும் 25ஆவது அமர்வும்…

புத்தக விமர்சனம் : கவியோகி கவிதைகள்

சௌந்தர், கனடா ஆசிரியர்: திரு கவியோகி வேதம் பதிப்பகம்: எல்.கே.எம் பப்ளிகேஷன், தி.நகர், சென்னை-600 017(Price-Rs 50/-) தண்டமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் வரப்பிரசாதமாக அமைந்த எண் அறுபத்து மூன்று. ஆம்! அறுபத்து மூன்று அருங்கவிதைகள் அழகுற…

படைப்பு சாமிகள் கண் திறக்க வேணும்

ஆதிபுரீஸ்வரன் நவீன கவிதைகளையோ, பின் நவீன கவிதைகளையோ, புதுக் கவிதைகளையோ, மரபுக் கவிதைகளையோ நான் வெறுத்ததில்லை. நல்ல படைப்புக்களாக இருப்பவை அனைத்தையும் உண்மை இரசிகனாக இரசித்திருக்கிறேன். அதே போல் எந்த விதமான எழுத்து வடிவத்தில்…

கதைகள்

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 1 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"உன்னத மனிதர் படைப்பு மேலானவர் (தம்பதிகள்) தேர்ந்தெடுப்பிலும், குழந்தைச் சீராக்க முன்னோக்குச் சிந்தனையிலும் (Eugenics Foresight), உயர்ந்த கல்வி புகட்டுவதிலும் உருவாக்கக் கூடுமானது !" "எத்தனை அபத்தம் இது -…

டிரைவருக்கு சலாம்

புதியமாதவி, மும்பை இப்போ எல்லாம் காரில் பின்சீட்டில் உட்கார்ந்து நிம்மதியா புத்தகம் படிச்சிட்டு வரமுடியலை. அட செல் போன் அடிச்சா கூட எடுத்து பேசி ஊர்வம்பளக்க முடியலை. கோவாக்கு போய்ட்டு வருவதற்குள் பகவானே உசிரு…

என் ஜன்னலின் சினேகிதி !

எம்.ரிஷான் ஷெரீப் ராத்திரி கனக்க மழை பெய்திருக்கவேணும்.நல்லாக் குளிரடிச்சது.அம்மா,வெள்ளனையோட திறந்து விட்ட ஜன்னல்லிருந்து வெயில் வரேக்க எவ்வளவு சுகமாக்கிடக்குது.இண்டைக்கு இன்னும் அவளைக் காணேல்ல.வழக்கமா இந்த நேரத்திற்கெல்லாம் அவளிண்ட கூட்டத்தோட வந்து இந்த ஜன்னலடியில நிண்டு…

சாவுகிராக்கி

விசா ஜி.எச் சுக்கு எதிரில் இருக்கும் பஸ் ஸ்டாண்டில் நான் பஸ்சுக்காக காத்திருந்தேன். காலை நேரம் ஆகையால் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆண்களும் பெண்களும் உடலெங்கும் அவசரம் பூசி அலைந்து கொண்டிருந்தார்கள். பேருந்துகள் வரிசையாக…

வழிப்போக்கன்

பா.அ.சிவம் , மலேசியா சமிக்ஞை விளக்கு சிவப்பாக இருக்கும் போது சாலையில் நின்று பச்சை விளக்கு வரும் வரை காத்திருக்க எனக்குப் பிடிக்காது.அதற்கான பொறுமையை நான் இழந்து விட்டேன். எதிர்முனையில் எந்த வாகனமும் வரவில்லையென்றால்…

கவிதைகள்

காற்றினிலே வரும் கீதங்கள் – 29 வாழ்நாள் குறுகியது !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமேனி கொதிக்குதடீ ! - தலைசுற்றியே வேதனை செய்குதடீ ! வானி லிடைத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார் ! மோனத் திருக்குதடீ !…

தாகூரின் கீதங்கள் – 41 என் இதயத்துடன் பேசு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉன் இதயத்தின் இரகசியத்தை உனக்குள் வைத்துக் கொள்ளாமல் என்னிடம் சொல் ! எனக்கு மட்டுமே சொல் என் நண்பா இரகசிய மாக ! புன்முறுவல் மென்மையாய்ப் பூக்கும் உன்னிதழ்கள்…

வெயில் பிடித்தவள்

ரசிகவ் ஞானியார்சாளரம் ஊடே நுழைகின்ற கற்றைகளின் துளியொன்றினை பிடிபொருளென நினைத்து பிடிக்க முயற்சித்து பிடிக்க முயற்சித்து தோற்றுவிடுகிறது அவள் பல் முளைக்கா பருவம் கற்றைகளை விளக்குமளவுக்கு கற்கவில்லை நான் கதிரவனே நீ கற்றைகளுக்குப் பதிலாய்…

தாஜ் கவிதைகள்

தாஜ் விடாது காதல். -------------------- பக்கங்களாகப் புரண்டுக் கொண்டிருக்கிறேன். சூழ்ந்து பரந்த சமூத்திரம் நித்தம் அலைகழிக்கிறது தழுவி மேவியே தாவ முழுகாத தினமில்லை. மனப் புணர்ச்சி நொடியும் மங்காததோர் கிளர்ச்சி. வாசிக்கவே கரையேறி கவிழ்ந்ததுவே…

வயது : 52 வருஷம், 9 மாதம், 17 நாள்!

எஸ். அர்ஷியா உருவாகித் தவழ்ந்தோடி பிரவகித்து அடைபட்ட நதி, பின்னர் விடுபட்டு வழியெங்கும் நனைத்துச் சென்று, கரைந்து தொலைத்தது அடையாளத்தை! வேப்பமரத்தின் உள்ளடர்த்தியில் தனித்தக் கிளையின் வி¡¢வொன்றில் தங்கும் செம்போந்தின் குரலில், தாளாத ஏக்கம்!…

திண்ணையர்கள்

ரசிகவ் ஞானியார்அந்த வீடுகளில் எல்லாம் பெரும்பாலும் நிசப்தங்கள் மட்டுமே வாழுகின்றன கொஞ்சம் விலகிக்கொள்ளுங்கள் திண்ணையில் யாரோ முனகிக்கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் ஒரு காலத்தில் அப்பா அம்மாக்களாய் வாழ்ந்தார்களாம்

நாளைய நம்பிக்கைகளுடன் இன்றைய பொழுதுகள்..

செம்மதிநான்கு வேலிகளுக்குள் சிறைப்பிடிக்கப்பட்டது எமது வாழ்வு மிருகக் காட்சிச்சாலையில் அடைக்கப்பட்ட குரங்குகளைப்போல வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்க நாம் காட்சிப்பொருள் எங்களை வைத்தே பல வித்தைகள் காட்டி பணம் தேடுகிறார்கள் பல சிம்மாசனம் எம்மீதே போடப்பட்டுள்ளன…

கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி விரல்நுனி ஸ்பரிசம்...! அதிகாலைக் கதிரவனுக்காய் அனுதினமும் காத்திருக்கும் இலைநுனி நீர்த்துளிபோல சும்மா ஒரு சுவாரஸ்யத்திற்காக செதுக்கிக்கொண்டிருக்கிறேன் என் சோக பிம்பத்தை. இதமாய் என் தலைகோதும் உன் விரல்நுனி ஸ்பரிசம் வேண்டி.…