தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இரவும் பகலும் எந்நேரமும் இதயக் கருவில் அமர்ந்து கொண்டு என் வாழ்க்கை வீணையில் எண்ணிலா இன்னிசைகளை இசைத்து வருபவன் யார் ? அதைக் கேட்பார் சிலர் !…
பாவண்ணன் 1. மாயத்தோற்றம் தாள்களுக்கிடையே வைத்து மூடிய மைதோய்ந்த நூல் விதம்விதமாக இழுபடும்போது உருவாகின்றன எண்ணற்ற சித்திரங்கள் ஒரு தாளில் தென்படுகிறது ஊமத்தம்பூ இன்னொன்றில் சுடர்விடுகிறது குத்துவிளக்கு அடுத்த பக்கத்தில் ஆர்ப்பரிக்கிறது அலைஉயர்த்திய கடல்…
கே ஆர் மணி நானும் நீயும் புரண்டு தளர்ந்த நிமடங்களில் நம்மிலிருந்து குதித்து நமக்கு நடுவில் அவன் படுத்துக்கொண்டான். நீயும் நானும் நினைத்துகொண்டோம் விரட்ட வேண்டுமென நினைத்துக்கொண்டேயிருந்ததில் மறந்துபோயிற்று. யாரை நினைத்தாய் நீ என்றும்…
ரிஷி வெண்டைக்காய்த் துவையல் செய்வது எப்படி என்று தான் கற்றுக் கொண்ட விதத்தை சுருக்கமாக விவரித்தவாறே தனது விமர்சனத்தைத் தொடங்குவார் அவர்- பெரும்பாலும் 'தேறாது' என்ற பிள்ளையார்சுழியோடு. கையிலுள்ள கவிதைத் தொகுப்பிலிருந்து அங்கொன்றும், இங்கொன்றுமாய்…
தீபச்செல்வன் 01 நமது கோப்பைகள் வெறுமையாயிருக்கின்றன துயரங்கள் நிரம்பிய கோப்பைகளோடு நாட்கள் கடைசியாகிவிட்டன. கோப்பையில் நிரம்பியிருக்கும் துயரத்தை என்னால் சாப்பிடமுடியவில்லை. இருட்டுப்பந்தலில் நாற்காலிகள் இருட்டாகிகிடக்கின்றன நான் திரும்பி வரமுடியாத பிரதேசம் ஒன்றிற்கு போகப்போகிறேன் நான்…
கே.பாலமுருகன் இனி ஓர் உலகத்திற்காகப் போராடுவதை நிறுத்திக் கொள்வோம்! போதும் இந்த உலகமே! இந்த உலகத்தில் எனது கனவுகள் தொலைந்து விட்டன! நம்பிக்கையும் இழந்து விட்டவனாகிவிட்டேன்! ஓர் இரவில் என் பழைய காதலி சாளரமோரமாக…
கே.பாலமுருகன் இறந்தவர்களைப் பற்றிய குறிப்புகளுடன் தொடங்குகிறேன்! இறந்தவர்கள் சுற்றி அமர்ந்திருக்க மாயை உலகத்தில் இறப்பைப் பற்றி சம்பாஷிக்கிறேன்! இறந்தவர்கள் இல்லாமல் போனவர்களாக மாறியிருந்தார்கள்! அவர்களுக்கென குறிப்புகள் தவறியிருந்தன அவர்கள் காலியாகியிருந்தார்கள்! முதலில் பேசத் தொடங்கியது…
இமாம்.கவுஸ் மொய்தீன் சாலை வசதிகளற்ற குக்கிராமம்! வறுமையின் மடியில் கூடுதலாய் ஓர் குழந்தை! தெருவிளக்கு தந்தது கல்வி ஒளி! உழைப்பும் உண்மையும் தந்தன உயர்வும் ஊக்கமும்! இன்றோ ஐம்பதைக் கடந்த வயது! வசதிகள் வளம்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வான மழை நீயெனக்கு ! வண்ண மயில் நானுனக்கு ! பானமடி நீ யெனக்கு ! பாண்டமடி நானுனக்கு ! பாரதியார் (கண்ணம்மா என் காதலி) காற்றினிலே…
ஆதவா சூர்யாகாலை ஸ்வரம் கேட்காத எழுச்சி, அதிகாரம் இல்லாமல் வீட்டை நெருக்கும் சூன்யம் பிறிதொருநாள் எழுதிவைக்கும் பிரிவென்ற கவிதை. அழுது முடித்த மூன்றாம்மாதத்தில் பெற்றவன் திருமணம் பார்க்கும் வாய்ப்பு என் தாய்க்கு ஒரு மாற்று.…