திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080417_Issue

அரசியலும் சமூகமும்

Last Kilo byte – 11 ஒத்த சொல்லு, ஒத்த பானம், ஒத்த கேசு, ஒத்த பேரு

கே. ஆர். மணிநகரத்தின் சிறந்த பெண்கள் பாரின் முதலாளிகளில் ஒருவன். அந்த பார் சிறப்பான ஒன்று. அவன் இளமையானவன். அவனது எல்லா பார்களும் wifiயால் இணைக்கப்பட்டு மென்பொருள்களின் உதவியால் அப்போதைய வரவு செலவு கணக்குகளைப்…

சித்திரைதான் புத்தாண்டு

மலர் மன்னன் ஆழ்ந்து யோசித்தோமானால் காலம் என்பதாக ஒன்று இல்லை, அது வெறும் மாயை என்பது புலப்படும். ஆனால் அந்த மாயையினை அவசியம் கருதி ஒரு நிஜம் போல அனுசரிக்க வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் எல்லாம்…

தமிழ் விடுதலை ஆகட்டும்!

சி. ஜெயபாரதன், கனடா(இக்கட்டுரைத் திண்ணையில் நவம்பர் 18, 2005 அன்று முன்பு வெளியானது. இப்போது சில சேர்க்கையுடன் மீண்டும் வெளியாகிறது) புத்தம் புதிய கலைகள், பஞ்சப் பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்; மெத்த வளருது…

யாம் மெய்யாய் கண்டவற்றுள்

நாகரத்தினம் கிருஷ்ணா திராவிடர்களுக்கும் ஆப்ரிக்க மக்களுக்கும் உள்ள உறவு தெரிஞ்சதுதான், அதை நாம மறந்தாலும் அவங்க மறக்கமாட்டாங்கண்ணு நினைக்கிறேன், மூட்டை மூட்டையா டாலரை சுமந்து முதுகு கூன்போட்டுவிட்டது கொஞ்சம் இறக்கிவைக்கணும் பங்காளி, உன்னுடைய வங்கிக்…

சம்பந்தமில்லை என்றாலும் – திரவிடத்தாய்-மொழிஞாயிறு. ஞா. தேவநேயப்பாவாணர்

எஸ்ஸார்சி திரவிடத்தாய்-மொழிஞாயிறு. ஞா. தேவநேயப்பாவாணர். வெளியீடு .திருநெல்வேலிசைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் ஆள்வார்பேட்டை சென்னை 18 முதற்பதிப்பு சனவரி 1944 விலை -சொல்லப்படவில்லை. பக்கம்-115 ---------------------------------------------------------------------------------------------------------------------- ஆராய்ச்சியாளரோவெனின் ஔரிருவர் நீங்கலாக பிறரெல்லாம் பிறநாட்டுச்செய்திகளாயின் மறைந்த உன்மையை வெளிப்படுத்துவதும்…

அறிவிப்புகள்

தமிழ் எழுத்தில் உச்சரிப்புக் குறியீடு பற்றிய அலசல்

கார்கில் ஜெய்தமிழில் புது எழுத்துக் குறியீடுகள், உச்சரிப்பில் எந்த அளவு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. 'எம்.சி.ஆர்', 'ஜிவாசி' என்றெல்லாம் பேசக்கூடிய மக்களிடையே மாற்றமிருக்காது என்றாலும், குறியீடுகளை உபயோகிப்பதால் இன்னும் நன்றாக ஒரு மொழியை…

இப்னுபஷீரின் சிரிப்பு

கார்கில் ஜெய் முன் குறிப்பு: இந்த எதிர்வினை நல்ல கோர்வையான கட்டுரை வடிவில் இல்லாததற்கு திண்ணை வாசகர்கள் மன்னிக்கவும். இதற்குக் காரணம் நான் கட்டுரை வடிவில் போனமாதம் எழுதிய எதற்கும் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803209&edition_id=20080320&format=html) இப்னுபஷீர் பதில்…

இலக்கிய வட்டம், ஹாங்காங்

அறிவிப்புஇலக்கிய வட்டம், ஹாங்காங் கூட்ட எண்: 24 இலக்கிய வடிவங்கள் நாள்: ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2008 நேரம்: மாலை 6.00 முதல் 8.30 வரை இடம்: விரிவுரை அரங்கு, காட்சிக்கலை மையம், 7A,…

காலச்சுவடு ஒரு நாள் பண்பாட்டு நிகழ்வு

அறிவிப்புவரும் 19.04.2008 சனிக்கிழமையன்று சென்னை பிலிம் சேம்பரில் •காலச்சுவடு ஒரு நாள் பண்பாட்டு நிகழ்வு• நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் தாங்களும் நண்பர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அன்புடன் ஆசிரியர் குழு காலச்சுவடு

கவிஞர் நிந்தவூர் ஷிப்லி எழுதிய நிழல் தேடும் கால்கள் வெளியீட்டு விழா

அறிவிப்புகவிதை நூல் வெளியீட்டு விழா இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடாக நீலாவணன் அரங்கில் கவிஞர் நிந்தவூர் ஷிப்லி எழுதிய நிழல் தேடும் கால்கள் (கவிதை நூல்) இடம் :-கேட்போர் கூடம் தென்கிழக்குப்பல்கலை ஒலுவில் இலங்கை…

“சங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா” கட்டுரை குறித்து

ஜடாயுசமீபத்தில் ஒரு இலக்கிய உரையாடலுக்கு நடுவில் நண்பர் ஒருவர் இப்படிச் சொன்னார் - "DT சுஸுகி தன்னுடைய புத்தகங்களில் ஜப்பான் மற்றும் சீனாவின் நுண்ணிய கலைகளின் உயர்வுக்கு ஜென் தத்துவமே காரணம் என அழகாய்…

ஏமாற்றுத் தமிழ்ப்பற்று!

தமிழநம்பி காலஞ்சென்ற மதிப்பிறகுரிய திரு. இராம சுந்தரம் ஐயா 'தினமணி'யின் ஆசிரியர் பொறுப்பினின்றும் நீங்கிய பின்னர், அந்நாளேடு போக்கை நடுவுநிலைத் தமிழர்கள் கவனித்து வருகின்றனர். 7-7-2007ஆம் நாள் தினமணியின் ஆசிரியருரை தமிழில் ஆங்கிலம் கலக்கப்…

நர்கிஸ் – மல்லாரிப் பதிப்பகம் நாவல் -கட்டுரைப் போட்டிகள்

அறிவிப்பு நர்கிஸ் - மல்லாரிப் பதிப்பகம் இணைந்து நடத்தும் “முகம்மது இஸ்மாயில் -இபுறாஹீம் பீவி நினைவு” நாவல் -கட்டுரைப் போட்டிகள் கட்டுரை தலைப்பு "இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம்" முதல் பரிசு: ரூபாய் 5000/-…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சூரிய குடும்பம் எப்படி உண்டானது ? (கட்டுரை: 25)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாசூரிய குடும்பத்தின் பிணைப்பில் சுழல் பந்துகள் சுற்றிடும் விந்தை யென்ன ? பிண்டங்கள் கோளமான மர்மம் என்ன ? நீள் வட்ட வீதியில் அண்டங்கள் மீளும் நியதி…

விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா(இக்கட்டுரைத் திண்ணையில் செப்டம்பர் 11, 2003 அன்று முன்பு வெளியானது. இப்போது சில சேர்க்கையுடன் மீண்டும் வெளியாகிறது) விஞ்ஞானம், பொறியியல் துறைகள் மட்டுமே உலக நாடுகளில் செல்வம்…

இலக்கிய கட்டுரைகள்

சுஜாதா

கருணாகரன்நான்கு தலைமுறையினரிடையே சமனிலை குறையாமல் செல்வாக்கோடு பயணிப்பதில் வெற்றி பெற்றவர் சுஜாதா. தமிழில் இதுவொரு அபூர்வ நிகழ்ச்சி. அதிலும் சீரியஸான விசயங்களையும் தன் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொண்டு இயங்கும் ஒருவர் இவ்வளவுக்கு அறிமுகத்தையும்…

தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 2

முனைவர் மு.இளங்கோவன் (ஏப்பிரல் 3 திண்ணை இதழின் தொடர்ச்சி) பெருஞ்சித்திரனார் உரைச்சிறப்பு பரிமேலழகர் அவர் காலத்திற்கு முந்தைய உரைகளைக் கற்று உரை வரைந்துள்ளார்.133 இடங்களில் பிறர் உரை சுட்டுவதையும்,48 இடங்களில் பாட வேறுபாடு காட்டுவதையும்,230…

வெளி – விதைத்ததும் விளைந்ததும்

பாவண்ணன் தமிழ் அரங்கியல் ஆவணத்தொகுப்பாக வெளிவந்திருக்கும் வெளி இதழ்த்தொகுப்பு மூன்று பகுதிகளாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதியில் இருபத்திமூன்று கட்டுரைகளும் இரண்டாம் பகுதியில் ஏழு நாடகப்பிரதிகளும் மூன்றாம் பகுதியில் நான்கு நேர்காணல்களும் உள்ளன. இவையனைத்தும் வெளி…

கண்ணதாசன் காப்பியடித்தானா?

அப்துல் கையூம் அன்று நானும் என் நண்பர்களும் அரட்டை அடித்துக் கொண்டிருக்கையில் கண்ணதாசன் பற்றிய பேச்சு எழுந்தது. புதிதாக அறிமுகமான ஒரு அன்பர் எங்களை எரிச்சலூட்டும் வகையில் “Kannadasan is a Copy-cat” என்ற…

ஈழத்தமிழரின் அனுதாபி சுஜாதா

லெ. முருகபூபதி 2008 தமிழுக்கு நல்லகாலம்||- எனச்சொன்னவர் அக்காலத்தைப்பாராமல் கண்களை மூடிக்கொண்டார். அப்பொழுது சென்னையில் வெய்யில் எரித்துக்கொண்டிருந்தது. மயிலாப்பூர் இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் இலக்கியச்சிந்தனையின் விழா. ஜானகிராமனின் நளபாகம் நாவலுக்கு பரிசு வழங்குகிறார்கள் என…

வரைகலைப் புதினங்கள்(graphic novels): தொடர்புடையோர் விழித்துக் கொள்க!

தேவமைந்தன் இலக்கிய வகைகள், ஒவ்வொரு காலகட்டத்திலும் தளர்ச்சியின்றி மாறியும் வளர்ந்தும் வந்திருக்கின்றன. இலக்கிய வகை ஒன்று பிறப்பெடுப்பதற்கே நிகழ்சமூகத்தின் கடுமையான தூண்டுதல் தேவைப்படுகிறது. அதற்கென்றே பிறந்தவர்போல் ஒருவர், அவர் வாழும் சமூகத்தால் அப்படிப்பட்ட பணியை…

பெண்ணின் கதையினூடே விரியும் மூன்று திணைகள் – சுப்ரபாரதிமணியன் “ஓடும் நதி (நாவல்)

ஜெயந்தி சங்கர் செல்லம் என்றழைக்கப்படும் செல்லம்மிணி தான் கதையின் முதன்மை பாத்திரம். அவள் தற்கொலை எண்ணம் கொள்வதும், அவ்வெண்ணத்தை எந்தமுறையில் செயல்படுத்தலாம் என்று ஆலோசிப்பதுமான கணத்தில் 'ஓடும் நதி' உற்பத்தியாகிறது. நாகலாந்து, செகந்திராபாத் மற்றும்…

ஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள்

புதியமாதவி, மும்பை சிக்னலில் காத்திருக்கும்போது "அம்மா தாயே பிச்சைப் போடு, அய்யா, மவராசா பிச்சைப்போடு " என்று நம்மிடம் ஓடிவரும் குரல் நம்மை எரிச்சல் படுத்துகிறது. விரட்டி அடிப்பதில் எல்லோரும் ஒரேமாதிரி தான். என்ன..…

தமிழ் சமூகத்தின் முகச் சித்திரம்

வெங்கட் சாமிநாதன்காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. மாறிக்கொண்டும் இருக்கிறது. நேற்றைய தமிழகம் இன்றில்லை. அப்படியிருக்க ஐம்பது வருடங்களுக்கு முந்திய தமிழகத்தை இன்று காணமுடியுமா என்ன? தமிழகமே மாறிக்கொண்டிருக்கும்போது தமிழர்கள்தான் மாறாமல் இருப்பார்களா? இதில் வாதம் செய்ய,…

கதைகள்

ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது..!

குரு அரவிந்தன் என்றுமில்லாதவாறு அந்தச் சிறைச்சாலை பரபரப்பாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக சிறைச்சாலையின் முன்பகுதியை மட்டும் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோதே யாரோ அங்கு வருகை தரப்போகிறார்கள் என்பதைக் கைதிகள் புரிந்து…

சிவமடம்

விசாலம் ராமன் ஆதவன் இளம் சிவப்பை அள்ளித் தெளித்து மறைந்து கொண்டிருந்தான். அந்தக் காட்சியை நான் ரசித்து கொண்டிருந்தேன். "வவ் ...வவ்.. என்ற இனிமையான சத்தம் என் காதில் விழுந்தது. நான் பால்கனியிலிருந்து இறங்கி…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 3 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா "இளஞர்களே ! எனது நம்பிக்கை எல்லாம் உங்கள் மீது உள்ளது ! தேசத்தின் அழைப்புக்கு உதவ முன்வருவீரா ? நான் சொல்வதை நீங்கள் உறுதியாக நம்பி முன்வந்தால் உங்கள்…

ஜெயாவும், அவர் சார்ந்த துயரங்களும் !

எம்.ரிஷான் ஷெரீப் "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை" எனச் சொல்லிச் சமாளிக்கப்பார்த்தாலும் உலகிலேயே மிக இலகுவான தொழில் முடிதிருத்தும் தொழில்தான் என்ற எண்ணம் சிறுவயதில் எனக்கிருந்தது. எனது ஏழு அல்லது எட்டு வயதுக்கு முன்னரான காலப்பகுதியில் ஜெயசுந்தர…

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 7

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்எது என்னவாக இருந்தாலும் சரி சுரேஷ¤டன் எப்போதும் போல் சாதாரணமாக இருக்க வேண்டும் என்று வசந்தி முயற்சி செய்தாள். சுரேஷ் வீட்டுக்கு வந்ததும் சிரித்த முகத்துடன் அவனுக்கு வேண்டியவற்றை எல்லாம் செய்து கொடுத்தாள்.…

க ழ னி

தமிழில் - எஸ். ஷங்கரநாராயணன் >>> பச்சைபசேல் வயல்களைப் பார்க்கிற போதெல்லாம் எல்லாருக்கும் ஒரு சிலுசிலுப்பும் ஒத்திசைவும் புத்துணர்ச்சியும் கிளம்புகிறது. இன்னுஞ் சிலாட்களுக்கு கதிர்முற்றி நெல்பிடிக்கிறவரை, அல்லது பிற துட்டுப்பயிர்கள் விளைந்து திரண்டு அறுவடையாகிறவரை…

கவிதைகள்

தாகூரின் கீதங்கள் – 26 இசை எழுப்புபவன் யார் ?

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இரவும் பகலும் எந்நேரமும் இதயக் கருவில் அமர்ந்து கொண்டு என் வாழ்க்கை வீணையில் எண்ணிலா இன்னிசைகளை இசைத்து வருபவன் யார் ? அதைக் கேட்பார் சிலர் !…

எட்டு கவிதைகள்

பாவண்ணன் 1. மாயத்தோற்றம் தாள்களுக்கிடையே வைத்து மூடிய மைதோய்ந்த நூல் விதம்விதமாக இழுபடும்போது உருவாகின்றன எண்ணற்ற சித்திரங்கள் ஒரு தாளில் தென்படுகிறது ஊமத்தம்பூ இன்னொன்றில் சுடர்விடுகிறது குத்துவிளக்கு அடுத்த பக்கத்தில் ஆர்ப்பரிக்கிறது அலைஉயர்த்திய கடல்…

நான், நீ, அவன்

கே ஆர் மணி நானும் நீயும் புரண்டு தளர்ந்த நிமடங்களில் நம்மிலிருந்து குதித்து நமக்கு நடுவில் அவன் படுத்துக்கொண்டான். நீயும் நானும் நினைத்துகொண்டோம் விரட்ட வேண்டுமென நினைத்துக்கொண்டேயிருந்ததில் மறந்துபோயிற்று. யாரை நினைத்தாய் நீ என்றும்…

சிலரின் கைகளில் விமர்சனம்

ரிஷி வெண்டைக்காய்த் துவையல் செய்வது எப்படி என்று தான் கற்றுக் கொண்ட விதத்தை சுருக்கமாக விவரித்தவாறே தனது விமர்சனத்தைத் தொடங்குவார் அவர்- பெரும்பாலும் 'தேறாது' என்ற பிள்ளையார்சுழியோடு. கையிலுள்ள கவிதைத் தொகுப்பிலிருந்து அங்கொன்றும், இங்கொன்றுமாய்…

கடைசி உணவு நாட்கள்

தீபச்செல்வன் 01 நமது கோப்பைகள் வெறுமையாயிருக்கின்றன துயரங்கள் நிரம்பிய கோப்பைகளோடு நாட்கள் கடைசியாகிவிட்டன. கோப்பையில் நிரம்பியிருக்கும் துயரத்தை என்னால் சாப்பிடமுடியவில்லை. இருட்டுப்பந்தலில் நாற்காலிகள் இருட்டாகிகிடக்கின்றன நான் திரும்பி வரமுடியாத பிரதேசம் ஒன்றிற்கு போகப்போகிறேன் நான்…

உலகம் உலர்ந்து விட்டது

கே.பாலமுருகன் இனி ஓர் உலகத்திற்காகப் போராடுவதை நிறுத்திக் கொள்வோம்! போதும் இந்த உலகமே! இந்த உலகத்தில் எனது கனவுகள் தொலைந்து விட்டன! நம்பிக்கையும் இழந்து விட்டவனாகிவிட்டேன்! ஓர் இரவில் என் பழைய காதலி சாளரமோரமாக…

மரணம்-வியாக்கியானம்-இறந்தவர்கள்

கே.பாலமுருகன் இறந்தவர்களைப் பற்றிய குறிப்புகளுடன் தொடங்குகிறேன்! இறந்தவர்கள் சுற்றி அமர்ந்திருக்க மாயை உலகத்தில் இறப்பைப் பற்றி சம்பாஷிக்கிறேன்! இறந்தவர்கள் இல்லாமல் போனவர்களாக மாறியிருந்தார்கள்! அவர்களுக்கென குறிப்புகள் தவறியிருந்தன அவர்கள் காலியாகியிருந்தார்கள்! முதலில் பேசத் தொடங்கியது…

தேடலில்…!

இமாம்.கவுஸ் மொய்தீன் சாலை வசதிகளற்ற குக்கிராமம்! வறுமையின் மடியில் கூடுதலாய் ஓர் குழந்தை! தெருவிளக்கு தந்தது கல்வி ஒளி! உழைப்பும் உண்மையும் தந்தன உயர்வும் ஊக்கமும்! இன்றோ ஐம்பதைக் கடந்த வயது! வசதிகள் வளம்…

காற்றினிலே வரும் கீதங்கள் – 15 கருமேனியான் வருகை அறிவிப்பு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வான மழை நீயெனக்கு ! வண்ண மயில் நானுனக்கு ! பானமடி நீ யெனக்கு ! பாண்டமடி நானுனக்கு ! பாரதியார் (கண்ணம்மா என் காதலி) காற்றினிலே…

தலைப்பில்லா கவிதை

ஆதவா சூர்யாகாலை ஸ்வரம் கேட்காத எழுச்சி, அதிகாரம் இல்லாமல் வீட்டை நெருக்கும் சூன்யம் பிறிதொருநாள் எழுதிவைக்கும் பிரிவென்ற கவிதை. அழுது முடித்த மூன்றாம்மாதத்தில் பெற்றவன் திருமணம் பார்க்கும் வாய்ப்பு என் தாய்க்கு ஒரு மாற்று.…

நகைச்சுவை

அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!

அகரம்.அமுதா ஆபியம், கிட்டிப்புல், பம்பரம் போயாச்சு; ஹாபியாய் வீடியோ கேமாச்சு; -ஹேப்பியாய் குந்தி விளையாடும் கேம்ஸின் அடிமைகளாய் சந்ததிகள் ஆயிடுச்சே தான்! மூக்கில் சலியொழுகும்; முன்பல் இரண்டிரர் காக்கி டவுசரை கையினால் -தூக்கிப் பிடித்தபடி,…