இரா.பானுகுமார்திருக்குறள் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வது சரிதானா ? - சரி தான். திருக்குறள் ஒரு சமண நூல்தான்! இரா. பானுகுமார், சென்னை. ____________________________________________ கவிக்கோ அப்துல் ரகுமான் "திருக்குறள் ஒரு சமண்…
சி. ஜெயபாரதன், கனடா நானொரு கறுப்பி ! குள்ள மாது ! சா·ப்போ கவிஞனைப் போல, சாகாவரம் வாங்கியவள் நான் ! ஐந்தடி ஓரங்குலம் உயரம் ! பரிதியொளி பளிங்கு பட்டையில் பிரிவதுபோல் வண்ணங்கள்…
நதியலைநூலின் தலைப்பு : மோகமுள் ஆசிரியர் : தி. ஜானகிராமன் விலை : 330/- பதிப்பகம் : ஐந்திணை பக்கங்கள் : 686 சமீபத்தில் வாசித்த நாவல் மோகமுள். ஒவ்வொரு முறையும் வாசித்து அதை…
புதியமாதவி, மும்பை "சதமானம் பவதி சதாயுஷ் புருஷ சதஸ்தேந்த்ரிய ஆயுஷ் வேதேந்திரியே, ப்ரதி திஷ்டதி" பெண்கள் வேதமந்திரங்களை உச்சரித்தல் கூடாது என்ற கூற்றில் பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆயினும் நான் பல பத்திரிகைகளுக்காகப்…
மு. பழனியப்பன். எம்.ஏ., எம்.ஃபில்., சம்பந்தப்பெருமான் சீர்காழியில் உறையும் போதெல்லாம் அத்தலத்து இறைவனைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். அவர் தனது தாய்வீடாகிய சீர்காழிப் பதியில், விளங்கும் இறைவனையும், இறைவியையும் தம் பனுவல்களால் பாடுகின்றபோது ஒவ்வொரு பதிகத்திற்கும்,…
புதுவை ஞானம் முப்பது வருடங்கள் போனதே தெரியவில்லை. பூனா திரைப்படக் கல்லூரியின் பேராசிரியர்.சதீஷ் பகதூர் 'திரைப்பட ரசனை' பற்றி வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார், அடையார் திரைப்படக் கல்லூரியில். வகுப்பு முடியும் தருணம் திடீரென்று ஒரு அறிவிப்பினை…
வே.சபாநாயகம் கடிதம் - 37 திருப்பத்தூர், 23-10-89 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். சமீபத்தில் ஒருமுறை JK ''இங்கே இருப்பவர்களில் யாருக்கும் இல்லாத அதீத ராமகிருஷ்ண பக்தி உனக்கு இருக்குமேயானால் அது ஒழிக!" என்றார்.…
கூத்தாடி கவிதைகளை என்னால் உரைநடை போல் தொடர்ச்சியாய் படிக்க முடிந்ததில்லை .பொதுவாய் கவிதைத் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் தொடர்ச்சியாய் ஒரே பேசு பொருளைக் கொள்ளாமல்் இருப்பதால் ஒரு கவிதையை முடித்து விட்டு அடுத்தப் பக்கம்…
தேவமைந்தன் - தொன்றுதொட்டே மனிதனுக்கு கடவுளைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனை இருந்து வந்திருக்கிறது. மனம் போன போக்கெல்லாம் அவரைத் தம் கதைசொல்லல்களாலும் கருத்தாடல்களாலும் கொச்சைப் படுத்தியவர்களும் இருந்து வந்திருக்கின்றனர். அதற்குச் சாதகமாக அவர்கள் ஆத்திகப்…