திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060707_Issue

அரசியலும் சமூகமும்

தமிழுக்கும் அழிவென்று பேர்?

இரா.சிவக்குமார்தமிழின் தொன்மை குறித்த செய்திகள் தற்போது வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுமையையும் தனது ஆளுகையின் கீழ்க் கொண்டிருந்த தமிழ்க்குடி, தற்போது சென்னையிலிருந்து தென்கோடிக் குமரி முனை வரை…

கண்ணகியும் ஐயப்பனும்

செல்வன் ஐயப்பன் சிலையும் கண்ணகி சிலையும் மீண்டும் தலைப்பு செய்திகளில் அடிபடுகின்றன.வழக்கம் போல் இதிலும் இருதரப்பு அரசியல் புகுந்து விளையாடுகிறது.ஐயப்பன் ஒரு தரப்புக்கு மட்டுமே சொந்தமானவராகவும்,கண்ணகி இன்னொரு தரப்புக்கு சொந்தமானவராகவும் கருதப்பட்டு சொல்லம்புகள் ஏவப்படுகின்றன.…

மூன்றாவது பார்வை – இஸ்லாமிய கருத்தாடல் சங்கமம்

ஹெச்.ஜி.ரசூல் மதுரையில் 2006 ஜுன் மாதம் நடைபெற்ற இஸ்லாமிய கருத்தியல் கலந்துரையாடல் துவக்கவிழா அமர்வுக்கு புதிய காற்று ஆசிரியர் ராஜாஹசன் தலைமை தாங்கினார். கவிஞர் சேஞதுகுடியான் வரவேற்புரை வழங்கினார். முனைவர் அஜ்மல்கான் புனிதப் பிரதிகளை…

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 7. மெய்யியல்

குமரிமைந்தன் மேற்சாதியினர் வினை - விளைவுக் கோட்பாட்டில் ஊறித் திளைத்திருக்கின்றனர். இளமையில் ஆட வேண்டிய ஆட்டமெல்லாம் ஆடித் தீர்த்து விட்டு அவ்வாறு ஆட முடியாது முதுமை வந்தபோது “போகிற இடத்துக்குப் புண்ணியம்” தேடுவதற்காக எத்தனைப்…

மவ்லிதுகளின் அர்த்த பரப்புகள்

எச்.முஜீப் ரஹ்மான் “யாகுத்பா” என்கிற மவ்லிது தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் அனைவராலும் பாராயணம் செய்யப்படும் புகழ்மாலைப் பாடல்களாகும்.மவ்லிதுகள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலகட்டத்திலேயே இறைவனை புகழ்ந்தும்,நாயகத்தைப் புகழ்ந்தும்,அரபு விழுமியங்களை புகழ்ந்தும் பாடப்பட்டிருப்பதற்கு புனித நூல்களான…

நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு! – அத்தியாயம் பத்து: பண்டைய தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்!

வ.ந.கிரிதரன் [இந்த அத்தியாயம் முற்றாகத் திருத்தி எழுதப்பட்டுள்ளது]. பண்டைய தமிழர்கள் தரைவழியாக மற்றும் கடல்வழியாக பாரதத்தின் ஏனைய நகரங்களுடன் மட்டுமல்ல கடல்கடந்தும் ஏனய நாடுகளுடனெல்லாம் வணிகம் செய்து சிறப்புற்று விளங்கியதை வரலாறு கூறும். யவனர்கள்,…

ஒரு மகாராணியின் அலுவலகவழி (அல்லது) தமிழ்ப் பெண்ணியத்தின் எதிர்காலம்

முனைவர் மு. பழனியப்பன் ஓர் இயக்கத்தின் எதிர்கால நிலையை அந்த இயக்கத்தின் நிகழ்கால வெற்றி உணர்த்திவிடும்¢. எதிர்கால கனியின் வளர்ச்சிக்கு நிகழ்கால விதை முக்கியமான காரணி. இவ்வகையில் தமிழ்¢ப் பெண்ணியம் என்பதன் நிகழ்காலப் போக்கு…

அறிவிப்புகள்

உடன்படிக்கையில் இரு மறுப்புகள்

வஹ்ஹாபி முஸ்லிம்களின் வேதமான அல்குர்ஆன் அருளப் பட்டது "படைத்த உம் இறைவனின் பெயரால் ஓதுவீராக!" என்ற முதல் கட்டளையோடு [096:001]. இறைமறையை, "படைத்த என் இறைவனின் பெயரால் ..." என்று எந்த முஸ்லிமும் ஓதத்…

பாரதத்தின் பூஜ்யக் கண்டுபிடிப்பு ஏற்கப்பட்ட வரலாற்று உண்மை

ஜடாயு ஜுன்29 திண்ணை இதழில் "அந்தக் காலத்தில் புஷ்பக விமானங்கள் இருந்தன" என்ற தலைப்பிட்ட கட்டுரையில், "..இந்தியா தான் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தது என ஆரம்பித்து 'ரிக் வேத மந்திரங்கள், ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டைப் பேசுகிறது'…

உள்ளே இருப்பதென்ன?

மஹ்மூத் அல் ஹஸன்திண்ணை 30/06/06 இதழில் சூபிமுகமது பெயரில் வெளியான கடிததத்தில் //அதுசரி கபாவின் வெளியே ஹரம்சரீபில் தொழுகை நடத்தும் அதேசமயத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் கபாவின் வாசல் திறக்கப்படுகிறது. சவுதி மன்னர் சார்ந்த…

நாஞ்சிலனின் பார்வைக்கு

எச்.முஜீப் ரஹ்மான் எனது கடிதம் ஒன்றுக்கு பதில் எழுதிய நாஞ்சிலனின் பலவீனம் ஈனக்குரலாக ஒலித்திருக்கிறது.வெறுனே விவாதம் என்ற பேரில் குரான்,ஹதீதுகளை மேற்கோள் காட்டுவது பெரிய விஷயமல்ல. இஸ்லாத்தின் பெயரில் அர்த்தமற்ற பரபரப்புகளுக்கு நான் முக்கியத்துவம்…

நியாயமான கேள்விகள்

வஹ்ஹாபி 'கபாவில் சமாதியா?' என்ற தலைப்பில் 'சூபிமுகமது' என்பார் திண்ணையில் [சுட்டி-1] எனக்காகச் சில கேள்விகளை வைத்திருந்தார்: 1) தர்காக்களில் அடங்கப்பட்டிருக்கும் இறைநேசர்களது-சூபிஞானிகளின் நினைவிடங்களை நாடிச்செல்வதை திருக்குரானோ ஹதிசோ தடுக்கிறது என்று ஆதாரம் காட்டமுடியுமா?…

அறிவியலும் தொழில்நுட்பமும்

செர்நோபில் விபத்துபோல் சென்னைக் கூடங்குள அணுமின் நிலையத்தில் நேருமா? -11

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணு ஆயுத வெடிப்புகளின் ஆறாப் புண்கள் அழிவு சக்தியை இன்னும் நினைவூட் டினாலும், ஜப்பான் ஆக்க சக்தியை நம்பி, அணுமின் ஆலைகள் பலவற்றை நிறுவி, அனுப்பி…

இலக்கிய கட்டுரைகள்

கடித இலக்கியம் – 12

வே.சபாநாயகம் நாகராஜம்பட்டி 7-11-76 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். பிரபந்தத்தில் ஆழ்வார்கள், 'ஆய்ச்சியர் ஊடி அமலனை எள்ளுவதா'கச் சில பாடல்கள் பாடியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஊடலும் ஓவ்வொரு பாவனையில். பெண்ணின் பொய்க் கோபம், அவள் வீம்பு.…

திருப்பாலைத்துறை – திருத்தலப் பெருமை

கோ. தில்லை கோவிந்தராஜன் நெஞ்சையள்ளும் தஞ்சை மாநகரின் சோழவளநாட்டுக் காவிரிக்கரையின் தென்கரை சிவதலங்களில் ஒன்று திருப்பாலைத்துறையாகும். இத்தலம் பாபநாசம் புகைவண்டி நிலையத்திலிருந்து வடக்கே ஒரு மைல் தூரத்தில் கும்பகோணம், தஞ்சைப் பேருந்து சாலையில் அமைந்துள்ளது.…

புத்தக விமரிசனம்: ஹெச்.ஜி.ரசூலின் ‘இஸ்லாமியப் பெண்ணியம்’

இப்னு பஷீர் ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாமிய கொள்கைகளை விமரிசித்து எழுதி வரும் வேளையில், இஸ்லாமிய எதிர்ப்பு சக்திகள் இவரை ஆதரித்து பாராட்டி, தூபமிட்டு அதில் குளிர் காய்ந்து வரும் சூழ்நிலையில் இவரது நூலாகிய 'இஸ்லாமியப் பெண்ணியம்'…

தமிழ் விடுகதைகள்

தேவமைந்தன் - தமிழக நாட்டுப்புற மக்களின் நாநவில் இலக்கியமான விடுகதை என்றும் காலங்காலமாய் ஒருவர் ஒலிப்பிலிருந்து மற்றவர் கேள்விக்கு இடைவிடாது பயணம் செய்து மேலும் மேலும் வளர்ந்து வருகிறது. தேய்வு மறைவு அறியா இந்த…

கதைகள்

கசாப்புக்காரனிடம் வாலாட்டுகிறது குறும்பாடு

ரோல்டு தால் (இங்கிலாந்து) - ரோல்டு தால் (இங்கிலாந்து) சுத்தமான கதகதப்பான அறை அது. பனி விழ ஆரம்பித்து விடும் என்று ஜன்னல் திரைச்சீலைகள் இழுபட்டிருந்தன. உணவுமேசையின் இரு விளக்குகளும், அவளுடையதும், எதிர்த்தாற்போல காலி…

பி ன் வா ச ல்

சாமுவேல் செல்வான்(மே.இ.தீவுகள்) . திரினிடாடில் நாற்பத்தியைந்தில் போர் ஓய்ந்தது. அநேக மக்கள் ஓய்வுத்-துட்டு பெற்றுக்கொண்டு ராணுவத்தில் இருந்து வெளியே வந்தார்கள். பிரடரிக் அவர்களில் ஒருத்தன். இவ்வளவு பணத்தை ஒருசேர அவன் பார்த்ததே கிடையாது. அலட்சியமாயும்…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-8)

சி. ஜெயபாரதன், கனடாமற்ற யாரோடும் ஒப்பிட முடியாதபடி அவளது மெய்யான எழில் உன்னதமாக இல்லை என்றாலும், அவளை நோக்கியவர் எவரும் அவளது நெருக்கக் கவர்ச்சியால் தாக்காதபடி தப்பிக் கொள்ள இயலாது! அவளுடன் வாழ்பவர் ஒருவர்…

கிளிகளின் தேசத்தில்

திலகபாமா ( கல்வெட்டு சிற்றிதழில் வெளிவந்த சிறுகதை) அந்த அறையில் அடுக்கப் பட்டிரூந்த தீபங்கள் ஜீவாலையில் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்ததாய் எழுத , எழுத்துக்களோடு நகர்ந்து கொண்டிருந்தது விழியொன்று . கருவிழி எழுத்தோடு நகர்ந்த…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 28

ஜோதிர்லதா கிரிஜா பங்கஜம் வியப்புடன் துர்க்காவை ஏறிட்டாள் : “எதுக்கு எங்காத்துக்காரரோட பேரைக் கேட்டே?” “சும்மாத்தான். ஒருக்கா, தெரிஞ்சவாளா யிருக்குமோன்னு பாக்கறதுக்கோசரந்தான்.” “செங்கல்பாளையத்துல நோக்கு யாரையாவது தெரியுமா, என்ன?” “இல்லே. தெரியாது. ஆனா, பக்கத்துப்…

கவிதைகள்

துளிப் பூக்கள்….

பட்டுக்கோட்டை தமிழ்மதி / தேக்கா பகுதியில் “புக்கீஸ் சந்திப்பு” கடைத்தொகுதி வளாகம். மண்புதைந்த துவாரங்கள் வழி துள்ளிவரும் நீர் துளியாக...கோடாக...அலங்கார வளைவாக... அதற்குள் நுழைகையில் எதிர்பாராமல் எங்கிருந்தோ துளிர்த்துக் குதித்து விண்ணெட்டி மண் சொட்டும்…

பெரியபுராணம்- 95 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2672. அவ்வாறு சமணர்கள் கூறியதும் நோய் நீங்கப் பெற்ற பாண்டியன் அவர்களைப் பார்த்து - கன்றிப்போய் என் உடல் முழுதும் வெப்புநோய் உள்ளாகியபோது அங்கு ஒரு சிறிதும் நோயைத் தீர்க்காது தோற்றீர்கள் ஆதலால்…

கீதாஞ்சலி (80) கடும் புயலில் பயணம்!

pதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா இலையுதிர் காலத்து வானில் பயனின்றி அலையும் மேகத்தில், முறிந்து போன துண்டு போல் திரிபவன் நான்! என் ஆதவன் எப்போதும் பொன்னொளி வீசுவான் உன்னதமாய்! உன் ஒளிமயத்தில் என்னை…

கவிதைகள்

டீன்கபூர் என் விழியில் நூல் அழது கிழிந்து கிடக்க என் அறிவு குப்பைத் தொட்டிக்குள் செத்துக் கிடக்கும். என் அருமையும் என் பெருமையும். அறிவுடையோர் ஆக்கி வழங்கிய அறிவுகள் … பசித்த குழந்தைகளின் பால்…

சிட்டுக்குருவியின் கூடு தேடல்

ஹெச்.ஜி.ரசூல் ஒரு வழிப்போக்கனின் வெயில் காலப் பயணம் நிழல் குடையற்ற தங்குமிடங்களை கவலைத்தொனியோடு பார்த்து தினமும் முணுமுணுத்துச் செல்கிறது. இழப்பின் துயரங்களினூடே இருப்பின் நிலைகுலைதல் இயற்கையின் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கமுயன்று தோல்வியுற்றது. சிட்டுக் குருவியொன்று…

நகைச்சுவை

விதிகள்

முத்து விதிகள் என்பன யாவை? விதிகளை வகுப்பது யார்? விதிகளை தவறாமல் பின்பற்றுபவர்களும், தவறாமல் மீறுபவர்களும் யாவர்? பின்பற்றுபவர்களுக்கு என்ன கிடைக்கிறது? மீறுபவர்கள் என்ன இழக்கிறார்கள்? விதிகளை மீறினால் தண்டனை நிச்சயமா? விதிகளை மீறுபவர்கள்…