தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாபாடுபட்டுப் பணி புரிவதற்கு ஈடுபடுத்த வேண்டும் முழுமையாக, என்னை நான் எப்புறத் திசைகளிலும்! அப்பணிகள்தான் உந்தன் ஒளிக்கதிர்கள் சிதறி ஒப்பிலா மாயையாக உருவாக்கும் பன்னிற நிழல்கள்! உன்னிருக்கையைச் சுற்றிலும் வேலி…
டீன்கபூர் நெஞ்சுக்குள் வெடித்தது வெடி குண்டு. காலைப் புகைமூட்டம் புரைத்தது. அதிகாரிகளுக்கிடையில் நான்.... மேசையில் விழுந்து சுருண்டது உயிர். உயிருக்குப் பதவி உயர்வு கொடுத்தேன். பதவி நிலை அறிந்து பசுவின் வாலைப்பிடித்து ஓடியது நண்டு.…
பா.சத்தியமோகன் 2424. சம்பந்தர் மொழிந்து அருள் செய்ததும் பெரிய தவவேந்தரான திருநாவுக்கரசரும் "நல்லது நீவீர் அருள் செய்தபடியே செய்வேன்" என அருள் செய்தார் விரும்பிய அந்நாள் முதற்கொண்டு பிள்ளையாருடன் செல்லும் நாட்களெல்லாம் அதே இயல்பினில்…
ஆ. மணவழகன்வாழ்க்கை வணிகன் பாருங்க சார்! தெய்வப் புலவர் வள்ளுவர் எழுதியது சார்! வாழ்க்கைக்குத் தேவையான வழிகளைச் சொல்வது சார்! மூன்று பெரும்பகுப்புகள் ... நூற்று முப்பது அதிகாரங்கள்... ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்களைக்…
சி. ஜெயபாரதன், கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதற்றுப் போக, விதையும் பழுதாக ஹிரோஷிமாவின் எழில்மேனி அழித்து நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு! நாகசாகியும் அணுப் பேரிடியால் நாசமாகி மட்டமாக்கப்…
தேவமைந்தன் நீலப்பச்சை மின்நிறம் கொண்டு உருண்டு திரண்ட சிறுவண்டு, சிவ்வென உயரவும் தாழவும் பறந்து சரக்கறை மேற்சுவர் தொங்கிய விளக்குக் குமிழைச் சுற்றிப் படர்ந்து பின்னிய சிலந்தியின் வலையில் மாட்டிக் கொண்டது. மாட்டிக் கொண்டோம்…
நவஜோதி ஜோகரட்னம் என்னை வருடுகின்ற மலர்கள் பூக்கிற காலம் இளங்குளிர்க்காலையில் மரங்களின் அடர்த்தியில் இருள் இன்னும் உறங்கிய படி குருவிகளின் கூச்சல்கள் என் தூக்கத்தைப் பறிக்க வெறும் நினைவுகளால் வெப்பமாகிறது என் மூச்சு பூரான்போல்…
தமிழாக்கம் : புதுவை ஞானம்.இளமைக்காலம் தொட்டே உன்னதமாய்த் துலங்கியதென் யோக சக்தி. வாழ்க்கைச் சக்கரத்தின் கரும வினைச் சுழற்சியில் சிக்காமல் விலகி நிற்க -என் இயல்பைப் பயிற்றுவித்து கடைப்பிடித்தேன் சத்தியத்தை. மார்க்கத்தைத் தேடினேன் மனத்தை…
புதுவை ஞானம்கற்பதை விட்டொழி -உந்தன் தொல்லைகளுக்கு முடிவு கட்டு. ஆம் என்பதற்கும் இல்லை என்பதற்கும் வேறுபாடு ஏதாவது இருக்கிறதா ? நல்லது என்பதற்கும் கெட்டது என்பதற்கும் வேறுபாடு ஏதாவது இருக்கிறதா ? மற்றவர்கள் அஞ்சுவதைக்…
தமிழாக்கம் : புதுவை ஞானம். பரமிதப் பிரக்ஞை யோகத்தில் பரவெளியில் ஆழ்ந்திருந்தார் அவலோகதீஸ்வர போதி சத்துவர். ( ரஸம்,ரூபம்,ஸ்பரிசம்,ஸ்கந்தம் ஸ்ப்தம் என வட மொழியில் அறியப்படும்) சுவை, ஒளி, ஊறு, நாற்றம், ஒசை அனைத்தும்…