கேரள தேசத்தில் தலித்துகளின் பள்ளி நுழைவுப் போராட்டம்
எ.எம்.சாலன் 'தலித்துகள் பொதுப்பாதையில் நடக்கக் கூடாது. நல்ல ஆடை - அணிகலன்களை அணியக்கூடாது. நல்ல பெயர்களைச் சூட்டக்கூடாது. பெண்கள் தலையில் பூ வைத்துக் கொண்டு நடமாடக்கூடாது. மார்புகளை மறைக்கக்கூடாது. ஆண்களும் பெண்களும் முழங்கால் மறையும்படியாக…