author

திலகபாமா

திலகபாமா

திலகபாமாவின் இரண்டு கவிதைகள்

1. அம்மா அம்மா நீ அறிந்து போதித்ததை விட அறியாமல் போதித்தது அதிகம் தாயே தொிந்து சொன்னதை விட தொியாமல் சொன்னது அதிகம் நாலுபேர் மத்தியிலும் நறுக்கெனக் கிள்ளுவாயே யாரும் அறியாமல் உதடுகள் சிாிக்கும் உள்ளுக்குள் வலிக்கும் அன்று நீபோதிமரமாய் இன்று நான் எாிமலையாய் உள்ளுக்குள் எாிந்து கனன்றாலும் உதரமுடியா சோகத்தொடு அம்மா, ஒளித்து ஒளித்து வைக்க ஓயாமல் பிரயத்தனம் செய்தாய் வித்து அம்மா நான் விழுது விட்ட மரமாய் வளர்ந்து விட்டேன் நீ என்னை ஒளித்து […]