கடிதங்கள் – நவம்பர் 13,2003

அன்புள்ள நண்பர் நாடோடி அவர்களுக்கு, வணக்கம் நாகூர் ரூமி. சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள் பற்றி நீங்கள் எழுதியதைப் படித்தேன். உங்கள் நேரத்தையும் ஆற்றலையும் விரயமாக்கிவிட்டார்கள் என்று தோன்றுகிறது. நான் ஆபிதீன் சாரு மூவரும்…

கடிதங்கள்( தமிழ்) – நவம்பர் 6, 2003

(திண்ணையின் தொல்லையால்) பாய்ஸ் படத்தைப் பார்த்தேன். படத்துக்கு A சான்றிதழ் வாங்கியிருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. A பெற்றிருக்க வேண்டியமைக்குக் காரணமாக இருக்கும் மிகச்சில காட்சிகளையும் வசனங்களையும் நீக்கிவிட்டு வேறு சிலவற்றை மாற்றி அமைத்திருந்தால்…

கடிதங்கள் – அக்டோபர் , 30, 2003

அன்புள்ள அருண்பிரசாத், வணக்கம் நாகூர் ரூமி. உங்கள் கவிதை ‘தாண்டவன் ‘ படித்தேன். மனதைத் தொட்டது. ‘நினைவு அம்பலம் ‘, ‘மற்றுமொரு மானசரோவர் ‘ போன்ற வரிகள் குறிப்பாக. தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும்.…

கடிதங்கள் – அக்டோபர் 23,2003

திரு.ஜெயபாரதன் அவர்களுடைய கட்டுரையின் ஒரு பகுதி குறித்து… {ஜெ.பா: முன்பு ஒருமுறைத் தெரியாமல் ‘பாலா’ என்பவரைப் பெண்ணென்று சொல்லிவிட்டதில், அவருக்கு என்மீது தாங்க முடியாத கோபம்! ‘பரிமளா என்ற பெயரைக் கொண்ட நான் ஓர்…