ஜெயகாந்தன்
ஷங்கன்னா
என் மகன் வெளிநாடு செல்லும் சமயம் தானாக சமைத்து சாப்பிட வேண்டிய சூழ்நிலை, அப்போது என்னிடம் ‘அம்மா சுவையாகவும், சீக்கிரமாகவும் செய்யக்கூடிய எதேனும் ஒரு பதார்தம் கற்றுக் கொடுங்கள் ‘ என்று சொன்னான். நாங்கள் அனைவரும் ‘உப்புமா ‘ என்று கோரஸாய் சொன்னோம், என் மகன் அவசரமாய் ‘நான் வெளிநாட்டுக்கே போகலே ‘ என்றான் பதறியவாறு. கடைசியில் நாங்கள் அவனுக்கு கற்றுத் தந்தது இந்த ரவா கிச்சடி செய்வதற்கு எளிமையாது சுவையானதும் கூட. தேவையான பொருட்கள் ரவை […]
சாதா தோசையை போன்றே சுவையானது, செய்வது சுலபம், மாவு அரைக்கும் வேலையை இல்லை, எதையும் சேர்த்துக் கொள்ளாமல் தனியாகவே சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். கோதுமை மாவு – 2 கப் அரிசி மாவு – 1 கப் துருவிய தேங்காய் – 1/2 கப் வெல்லம் (நசுக்கியது) – 1 கப் உப்பு – 1 சிட்டிகை இவை அனைத்தையும் நீர் விட்டு தோசை வார்க்கும் பதத்திற்கும் சிறிது கெட்டியாக கரைத்துக் கொண்டு தோசைத் கல்லில் சிறிது […]
தமிழில் : யமுனா ராேஐந்திரன்
பசுபதி
ருத்ரா 1 அன்பே ! இந்த பட்டாம்பூச்சியை உனக்கு தூது அனுப்புகின்றேன். தூது விட ரவிவர்மா தூாிகையை தூசு தட்டி அன்னம் வரைந்ததில் அந்த ‘பட்சி ‘ கிடைக்கவில்லை இந்த பூச்சியே கிடைத்தது. 2 அந்த சிறகுகள் துடிப்பதைப் பார். நம் துடிப்புகளை மொழிகளாக்கி சேதி சொல்ல இதுவே நம் கம்பியில்லா தந்தி. தந்தியில்லமல் நம் காதல் வீணையை மீட்டலாம் வா! துடிப்புகளை துடுப்புகளாக்கி வானக்கடல் நீந்தும் இந்த வண்ணத்துப்பூச்சியிடம் எண்ணத்தை எழுதிவைப்போம் வா ! இந்த […]
லா.ச.ராமாமிருதம்
இரா. சோமசுந்தரம் .
ஜெயகாந்தன்