எஸ்ஸார்சி
எஸ்ஸார்சி
எஸ்ஸார்சி
எஸ்ஸார்சி
வேத வனம் -விருட்சம் 100 – ( நிறைவுக்கவிதை) யான் இந்திராணி கேட்கிறேன் விருஷாகபி என்னும் அரக்கக்குரங்கின் செயல் அறிவாயோ இந்திரா நினக்கு ச்சோமம் பொழிவதனை மானிடர் நிறுத்திக்கொண்டனர் ஏனோ? யான் இந்திரன் பேசுகிறேன் பொன்நிறத்து விருஷாகபி செய்த அத்துன்பம் தான் என்ன இந்திராணி என்னிடம் சொல்லேன். பன்றி வேட்டையாடும் நாய் போல் அவன் காதுகளைப் பிடி எனக்குப்பிரியமானவைகளை அக்கபி நாசஞ்செய்தான் அவன் தலை க்கொய்யப்படுக தீமை செய்தோனுக்கு ச்சுகம் எப்படிக்கிட்டும் என்னைப்போல் பதியை ஆர்வமுடன் ஆலிங்கங்கனம் […]
எஸ்ஸார்சி
எஸ்ஸார்சி
எஸ்ஸார்சி
எஸ்ஸார்சி