ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸன்
சமையல் யாகத்தின் பலியாடு ,
கதை ஆசிரியர் நன்றாக ஊசியை சூட்டில் காய்ச்சி பழத்தில் ஏற்றியுள்ளார்.
மீரா நாயரின் ( WATER) திரை படம் பார்த்து போல் இருந்து..ஒன்ணரை மணி நேரம் படத்தை ஒரு பக்கத்தில் ( கதை தமிழ் தேசத்தில் சரியான தளம் )
சமுதாய காவலர்களுக்கோர் சம்மண்டி அடி.
விதவைகளுக்கு போட்ட பட்ட மொட்டை வேஷத்தை வெளிச்சத்திற்கு கொண்டு
வந்துள்ளார்.
அன்று இலங்கை எரிந்து இரவணன் அனுமானின் வாலில் வைத்த தீயினால் அல்ல
சீதா மாதாவின் மனத்தில் கோப கனலே.
சமுதாயத்தில் பெண் அம்மா,மகள் ,தங்கை , அக்கா, தாரம் என எல்லா பரிமாணத்தில் இருந்தவள் , கணவன் இறந்தவுடன் அவள் தனித்துவிட பட்டாள். எல்லா இன்ப நிகழ்ச்சியிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டாள் .
அந்த சீர் கெட்ட சமுதாயக் பெண் கொடுமைகள் தான்
நாம் ஆங்கிலேயர்களுக்கு அடிமையானத்தற்கு முதல் வித்து.
ஆசிரியரின் முயற்சிக்கு நன்றி
ரவிசந்திரன்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 26
- வளரும் பயிர்…
- தமிழ்க் கணிமைக்கான சு.ரா. விருது: ஒரு கேள்வி
- அலைபேசியும் ஆடை அலங்காரமும்!
- சிவன்கோவில் கவியரங்கம்
- இவர்களது எழுத்துமுறை – 25 அனுத்தமா
- ‘‘வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்’’
- அயலகத் தமிழ்க் கவிதைகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக ஆய்வரங்கு
- அறிமுகம் உயிர்நிழல், இராகவனின் ‘கலாவல்லி முதலான கதைகள்’
- சமையல் யாகத்தின் பலியாடு , ஸ்ரீஜா கதை பற்றி
- சத்தமில்லா பூகம்பம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -3)
- காகிதச்செடிகள்
- ஆயிரம் நிலவே வா ! (கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஒரு பாராட்டுக்கவிதை)
- சகுனம் பற்றி…
- பிறருக்காக வாழ்பவன்
- ப மதியழகன் கவிதைகள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- வாண்டு பருவமும் வயதான கிழவியும்
- ராக்கெட் முன்னோடிப் பொறிநுணுக்க மேதை ராபர்ட் கோடார்டு [Robert Goddard] (1882-1945)
- ரசிகன் கவிதைகள்
- நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள் – சாகித்ய அகாடமிக்கு அல்ல
- நினைவுகளின் சுவட்டில் – (62)
- பொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -16
- கரு
- கடம்
- விடிவெள்ளி
- கத்தியின்றி..ரத்தமின்றி..
- நீதியும் சமூக நீதியும்
- இந்தியாவின் தேவை சன்னமான கோவை
- அம்மாவின் இசை
- இரு பிரம்மப் படிமங்கள்
- சாதிகள் உண்டடி பாப்பா
- இரவுக்காதல்
- இரண்டு கவிதைகள்
- சிறுமியிடம் மாட்டிக்கொண்ட வறுமையும், மனிதாபிமானமும்
- நட்சத்திரங்களோடு பேசாதீர்கள்…
- எது என் பட்டம் ?
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு கவிதை -41 பாகம் -1)