பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் ஸ்ரீநிவாஸபுரத்தில் ஸ்ரீ ஸாது ரங்கராஜன் நிறுவன அறங்கவலராக இருந்து நடத்தி வரும் பாரத மாதா குருகுல ஆசிரம அறக்கட்டளை நிறுவியுள்ள ஸ்ரீ பாரத மாதா ஆலய வளாகத்தில் ஸ்ரீ குருஜி கோல்வால்கர் ஹிந்து ரிஸோர்ஸ் சென்டர் என்ற பெயரில் ஹிந்து சமய சமூக தகவல் விவரங்களுக்கான மையம் தொடங்கப்படவிருக்கிறது. வரும் விஜய தசமி ஞாயிற்றுக் கிழமை அக்டோபர் 17 மாலை நான்கு மணிக்கு இதன் தொடக்க விழா நடைபெறுகிறது. பெங்களூரு
ஸ்ரீராமக்ருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீ ஸ்வாமி ஹர்ஷணானந்தஜி மையத்தைத் திறந்து வைக்கிறார்கள். ஜார்கண்ட் மாநிலத்தின் முந்நாள் ஆளுநரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான ஸ்ரீ ரமா ஜோய்ஸ் விழாவுக்குத் தலைமை வகிக்கிறார்.
பாரத மாதா ஆலயம் கிட்டாகனூர் நெடுஞ் சாலையையொட்டி இருக்கும் ஸ்ரீநிவாஸபுரத்தில் உள்ளது. கிட்டாகனுர் செல்லும் பஸ்கள்: சிவாஜி நகரிலிருந்து 312. மெஜஸ்டிக் கெம்பகெளடா பேருந்து நிலையத்திலிருந்து 301, கே. ஆர். மார்க்கெட்டிலிருந்து 313-ஏ.
`
Bharatamata Gurukula Ashram &
Yogi Ramsuratkumar Indological Research Centre,
SISTER NIVEDITA ACADEMY
‘Sri Bharati Mandir’, Srinivasanagar,
Krishnarajapuram, Bangalore 560 036
e-mail: sadhu.rangarajan@gmail.com
Phone: 080-25610935;Cell: 94482 75935
cordially invites you to attend
INAUGURATION OF
SRI GURUJI GOLWALKAR HINDU RESOURCE CENTRE
in the premises of ‘Sri Bharatamata Mandir’
Srinivasa Nagar, Kithaganur, Krishnarajapuram, Bangalore
on the auspicious occasion of VIJAYA DASAMI
on Sunday, October 17, 2010, at 4-00 PM
by
Poojaneeya Swami Harshanandaji,
(President, Sri Ramakrishna Math, Bangalore}
President:
Justice Sri Rama Jois
(Former Governor of Jharkhand)
Aasheervachan by:
Poojya Swami Chandreshananda
(Sri Ramakrishna Vivekananda Sadhana Kendra, Bangalore)
Sadhu Prof. V. Rangarajan
(Founder Trustee, Bharatamata Gurukula Ashram Trust)
BMTC Buses to Kithaganur: 312 from Shivaji Nagar, 301 from Majestic,
and 313-A from K.R. Market
Smt. Bharati Rangarajan Smt. Nivedita Ramesh
Trustee Trustee
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 1)
- சொல்புதிது’ இலக்கியவிழா
- பால சாகித்திய புரஸ்கார் மற்றும் விருதுகள்
- பெங்களூருவில் ஹிந்து சமய-சமூகத் தகவல் மையம்
- கண்ணதாசனின் பாடல்களில் சமுதாயப் பார்வை
- ஓதி எறிந்த சொற்கள் – என். டி. ராஜ்குமாரின் ‘‘பதனீரில் பொங்கும் நிலா வெளிச்சம்’’ கவிதை நூல் பற்றிய கட்டுரை / காலச்சுவடு வெளியீடு
- காப்பியங்களில் திருப்பு முனைகள்
- வெளிச்சத்தைத் தேடி – எஸ்.ராமகிருஷ்ணனின் “செகாவின்மீது பனிபெய்கிறது”
- இவர்களது எழுத்துமுறை -10 வண்ணநிலவன்
- புலம் – நூல் வெளியீடும் கருத்தரங்கமும்
- சுதேசி – புதிய தமிழ் வார இதழ்
- தேடாமல் வந்தது.
- தேவை ஒரு மரணம்…
- ஓர் இரவு வானம்
- இன்ப வேரா ,துன்ப போரா ?
- பாவனை
- அசம்பாவிதம்
- விலகிப் போனவன்
- நிசப்தம்
- மழையில் காலை
- கபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள் – பகுதி – 2
- சந்திரனை நோக்கிச் சைனாவின் இரண்டாம் விண்ணுளவி !
- திருப்பூர் : தற்கொலை நகரம்
- சகபயணி ஒருவரின் தடங்களில் விரித்துப் போடப்பட்ட முட்கள்
- கானல்
- பலிகேட்கும் தேர்வுகள்
- அடடா
- கற்றது தமிழ்…
- பலி
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -16
- முள்பாதை 50
- விசாரம்
- மழையின் காதலன்
- பயங்கள்
- இரவின் நிழல்
- நாவின் நுனியில் உடைந்து தொங்கும் நிமிடங்கள்..
- உயிர் உறை ரகசியம்
- விட்டிலாயிராமல் விலகியிரு…
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -34 பாகம் -2பூரணம் அடைவது
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -22என் நாக்கின் வடிவு
- பரிமளவல்லி 15. ஜெனிவா, இல்லினாய்