நந்திதா
பெருமதிப்புக்குரியீர்
வணக்கம்
முனைவர் திரு மு பழனியப்பன் அவர்கள் அளித்த கட்டுரை மனமகிழ்வளிக்கிறது, நான் நகரத்தார் இனத்தைச் சார்ந்தவள் இல்லை. ஆயினும் அவர்களைப் பற்றிச் சிறிதளவு அறிந்தவள்,
நகரத்தார் குடும்பங்களில் ஒரு வழக்கம் இருந்ததாக எனது பெற்றோர்கள் கூறி இருக்கின்றனர், அது வருமாறு, நகரத்தார் தங்கள் குடும்பப் பெண்டிருக்கு ஏதாவது நகை வாங்குவதாக இருந்தால் அது போன்ற ஒரு நகையைத் தாங்கள் வணங்கும் தெய்வத்திற்கு அளித்து விட்டுத்தான் வாங்குவார்கள் என்பதாகும்
2. அவர்களால் உபகாரச் சம்பளம் பெற்றுப் படித்துப் பட்டம் பெற்றவர்கள் ஏராளமானவர்கள்,
3. வெயில் காலத்தில் அவர்கள் வீதி தோறும் தண்ணீர்ப் பந்தல்கள் திறந்து நீர் மோர் நல்ல குளிர்ந்த நீர் முதலியவற்றை இலவசமாக அளித்து வருதலைக் கடனாகக் கொண்டிருந்தார்கள் என்பனவாகும்
கட்டுரையில் வயிநகரம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது, அது வயிநாகரம் என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், கட்டுரை ஆசிரியர் விளக்கம் வேண்டுகிறேன்,
அன்புடன்
நந்திதா
- ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா எஸ். நரசிம்மன்
- விஸ்வரூபம் தொடர் பற்றி
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 4
- இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, காஷ்மீர், பேராசிரியர் ஜோஸப்பின் கை
- சமஸ்கிருதம் கற்போம் பற்றியது
- கனடாவின் இயல்விருது நாமினேஷன் பார்ம்
- கடவுள் துகளை முதலில் காணப் போவது எந்த விரைவாக்கி யந்திரம் ?
- மொழியின் துல்லிய உலகம்
- செவ்வியல் கால மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள்
- பொன்னீலனின் ” மறுபக்கம் “ மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்
- இணையத்தமிழின் பரப்பும், பதிவும், பயன்பாடும்
- இவர்களது எழுத்துமுறை – 4 –சுஜாதா
- சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (5)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 7
- சாப விமோசனம்
- புகலிட இலக்கியச் செயற்பாடு – சுவிஸ் ரவி. றஞ்சி உரை
- திண்ணை ஆசிரியருக்கு
- பெண்
- கால்டுவெல் – வல்லுறவு குறித்து
- RIG VEDA UPAKARMA
- தொலைதல்
- Monthly screening of Documentaries and Short films
- நகரத்தார்களும் ஆன்மீகமும்
- காட்சிப்பிழை திரைப்பட ஆய்விதழின் அறிமுக விழா
- பேரழிவுப் போராயுதம் !
- கால்டுவெல் இனம் குறித்த ஆய்வின் இன்னொரு பக்கம் = சமூக தளத்தில்
- வண்டுகள் மொய்க்கும் பூ
- கருவண்டு
- மனிதர் உபயோகம்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -7
- முள்ளிவாய்க்கால்!
- பெண்ணிடம் ரகசியம்
- பரிமளவல்லி தொடர்- அத்தியாயம் 6. லோடஸ்-ஈடர்ஸ்
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2
- பூனைகளுக்கு ஒரு நினைவாஞ்சலி!
- இது சாயங்காலம் ….!
- அவளின் பிரம்மன்
- பொன் நிறப் பருந்து
- உன் கனவு வருமெனில்…
- ஓ இரவே ! – கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -32 பாகம் -5
- உறங்கச் செல்லாதே மீண்டும் ! = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -2
- வேதவனம் விருட்சம் 98
- அமைதிப் பயணம்
- முள்பாதை 41