பதிவு:- சு. குணேஸ்வரன்
பருத்தித்துறை இலக்கிய நண்பர்கள் ஒன்று கூடும் அறிவோர் கூடல் நிகழ்வு கடந்த 22.07.2010 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. புகலிட இலக்கியச் செயற்பாட்டாளர்களாகிய சுவிஸ் ரவி> சுவிஸ் றஞ்சி ஆகியோர் புகலிடத்தின் தற்போதைய இலக்கியச் செயற்பாடுகள் பற்றி விரிவாகப் பேசினர். அவர்கள் தமது உரையில் புகலிட,இலக்கியவாதிகளின் இலக்கிய மற்றும் அரசியற் செயற்பாடுகள்> பெண்களின் இலக்கிய சமூகச்,செயற்பாடுகள் பற்றி உரையாற்றினர்.
நிகழ்வில் தொடக்கவுரையை இலக்கியச்சோலை து. குலசிங்கமும் அறிமுகவுரையை சு. குணேஸ்வரனும் நன்றியுரையை த. அஜந்தகுமாரும் நிகழ்த்தினர். உரையின் பின்னர் கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலில் வதிரி சி. ரவீந்திரன், குலசிங்கம் குணேஸ்வரன், அஜந்தகுமார், இராகவன், கொற்றை பி. கிருஸ்ணானந்தன், செ. கணேசன் கண.எதிர்வீரசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் தொடர் நிகழ்வாக போரினால் கணவனை இழந்த பெண்களுக்கு உதவும்பொருட்டு ஒரு தொகைப் பணத்தை பருத்தித்துறை அஞ்சலியகத்தில் ஒப்படைப்பதற்குரிய ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது. பருத்தித்துறை அஞ்சலியகத்தில் வண பிதா டேமியன் அவர்களைச் சந்தித்து புகலிட இலக்கியச் செயற்பாட்டாளர்களாகிய சுவிஸ் றஞ்சி சுவிஸ் ரவி ஆகியோர் இன்னொரு தோழி மூலம் கிடைக்கப்பெற்ற ஒரு தொகைப் பணத்தை டேமியன் அவர்களிடம் கையளித்தனர். இலக்கிய நட்பின் மூலம் இவ்வாறான சீரிய பணியைச் செய்ய முன்வந்தவர்களை நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் நன்றியுடன் நினைவுகூர்ந்தனர்.
- ஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா எஸ். நரசிம்மன்
- விஸ்வரூபம் தொடர் பற்றி
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 4
- இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, காஷ்மீர், பேராசிரியர் ஜோஸப்பின் கை
- சமஸ்கிருதம் கற்போம் பற்றியது
- கனடாவின் இயல்விருது நாமினேஷன் பார்ம்
- கடவுள் துகளை முதலில் காணப் போவது எந்த விரைவாக்கி யந்திரம் ?
- மொழியின் துல்லிய உலகம்
- செவ்வியல் கால மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள்
- பொன்னீலனின் ” மறுபக்கம் “ மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்
- இணையத்தமிழின் பரப்பும், பதிவும், பயன்பாடும்
- இவர்களது எழுத்துமுறை – 4 –சுஜாதா
- சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (5)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 7
- சாப விமோசனம்
- புகலிட இலக்கியச் செயற்பாடு – சுவிஸ் ரவி. றஞ்சி உரை
- திண்ணை ஆசிரியருக்கு
- பெண்
- கால்டுவெல் – வல்லுறவு குறித்து
- RIG VEDA UPAKARMA
- தொலைதல்
- Monthly screening of Documentaries and Short films
- நகரத்தார்களும் ஆன்மீகமும்
- காட்சிப்பிழை திரைப்பட ஆய்விதழின் அறிமுக விழா
- பேரழிவுப் போராயுதம் !
- கால்டுவெல் இனம் குறித்த ஆய்வின் இன்னொரு பக்கம் = சமூக தளத்தில்
- வண்டுகள் மொய்க்கும் பூ
- கருவண்டு
- மனிதர் உபயோகம்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -7
- முள்ளிவாய்க்கால்!
- பெண்ணிடம் ரகசியம்
- பரிமளவல்லி தொடர்- அத்தியாயம் 6. லோடஸ்-ஈடர்ஸ்
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2
- பூனைகளுக்கு ஒரு நினைவாஞ்சலி!
- இது சாயங்காலம் ….!
- அவளின் பிரம்மன்
- பொன் நிறப் பருந்து
- உன் கனவு வருமெனில்…
- ஓ இரவே ! – கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -32 பாகம் -5
- உறங்கச் செல்லாதே மீண்டும் ! = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -2
- வேதவனம் விருட்சம் 98
- அமைதிப் பயணம்
- முள்பாதை 41