ஆசிரியருக்கு

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

கி.சார்லஸ்


ஆசிரியருக்கு
வணக்கம்.
இதழ் வாசித்தேன்.உஷாதீபன், எஸ்.ஜெயலட்சுமியின் சிறுகதைகள் தொடக்கமும் முடிவும் சிறப்பாக இருந்தன.அறிவியல் பகுதியில் மேடம்கியூரியை பற்றி மேலும் தெரிந்துகொள்ள முடிந்தது.கவிதைகளில் இசைபிரியா,ஆறுமுகம் முருகேசன்,செல்வராஜ் ஜெகதீசன்,எம்.ரிஷான்ஷெரிப் மற்றும் ஆ.மீ.ஜவஹர் ஆகியோரின் கவிதைகள் சிறப்புற அமைந்துள்ளன.
ரேணிகுண்டா திரைப்படத்தினை சரியான பார்வையில் விமர்சணம் செய்திருக்கிறார் கே.பாலமுருகன்.
நன்றி.
கி.சார்லஸ்
ckicharles@yahoo.com

Series Navigation

author

கி.சார்லஸ்

கி.சார்லஸ்

Similar Posts