கடிதம்

This entry is part [part not set] of 34 in the series 20100206_Issue

தேவமைந்தன்


அன்பார்ந்த ஆசிரியர் அவர்களுக்கு
வணக்கம்.

இப்பொழுது திண்ணையில் நாகரத்தினம் கிருஷ் ணாவின் ‘மொழிவது சுகம்’ கட்டுரைகளும், இந்தத் திண்ணையில் ஜெயந்தி சங்கரின் ‘நூடில்ஸ்’ வயணக் கட்டுரையும் பயனும் பகிர்தலும் கொண்டுள்ளன. பாராட்டுகள்.
அன்புடன்,
தேவமைந்தன்
(அ. பசுபதி)

Series Navigation

author

தேவமைந்தன்

தேவமைந்தன்

Similar Posts