மலர்மன்னன்
அம்பையின் அம்மா ஒரு கொலை செய்தாள் சிறுகதையைப் பற்றி வெ.சா. எழுதியிருப்பதை திண்ணையில் படித்தேன். அச்சிறுகதை பின்னர் பலவாறு பிரபலமடைந்ததையும் அவர் குறிப்பிட்டிருந்தார். முதலில் இலக்கியச் சிந்தனை என்கிற அமைப்பில் முந்தைய மாதத்தின் சிறந்த சிறுகதையாக அது தேர்வு செய்யப்பட்டதையும் வெ.சா. குறிப்பிட்டு அதில் தமக்கு மிகவும் சந்தோஷம் என்று எழுதியிருந்தார். எனது பெரு மதிப்பிற்குரியவரான அவரை அவ்வாறு சந்தோஷப் படுத்தும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதில் மிக்க மகிழ்ச்சி. ஏனெனில் இலக்கியச் சிந்தனை கூட்டத்தில் அம்பையின் அம்மா ஒரு கொலை செய்தாள் சிறு கதையை முந்தைய மாதத்துச் சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்தது நான்தான். பதிவுகள் முழுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை நினைவூட்டலானேன்.
அன்புடன்,
மலர்மன்னன்
- கடித விமர்சனம் – 7 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)
- நாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்
- ஓவியர் ஏ.பி. சந்தானராஜ் (1932 – 25.5.2009)
- தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல்- 2
- தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல் – 1
- துரோகிக்கு மிகவும் நன்றி
- வாஷிங்டன் டிசியில் ஜெயமோகன் மாபெரும் பொதுக்கூட்டம்
- சங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள மரபு பாலியல்
- வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்
- நிலவிலிருந்து செவ்வாய்ச் சென்று மீளும் நாசாவின் ஓரியன் பயணத் திட்டம் ! (கட்டுரை : 1)
- பால்டிமோர் கனவுகள்
- இந்திராபார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா
- ” புறநானூற்றில் கைக்கிளை “
- நண்பர் சின்னக்கருப்பனுக்கு நட்புடன் சில கேள்விகள்
- இஸ்லாம் குறித்த நேசக்குமாரின் கட்டுரை: வஹ்ஹாபியிடம் என் சில கேள்விகள், மேலும் நேசக்குமாருக்கு என் சில விளக்கங்கள்
- ஒரு பதிவை முழுமை செய்கிறேன்
- மழை கோலம்
- வேத வனம் விருட்சம்- 43
- உதிரிகள் நான்கு
- ஜாதி மல்லி
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிமூன்று
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்
- விரியும் வலை
- காதலிக்க ஒரு விண்ணப்பம்
- சோறு
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திஐந்து
- அரசியல் சூறாவளியால் அதிர்ந்த இங்கிலாந்து
- மேம்பால இடிதல்களும் மேல்பூச்சு நடவடிக்கைகளும்
- அடிவானத்திலிருந்து நகரத்திற்கு
- குதிரைகள் கடந்து செல்லுதல்
- ஆரோக்கியத்தின் பாடல்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 46 எப்போது விளக்கொளி மீளும் ?
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஒரு காதலனின் அழைப்பு கவிதை -14 பாகம் -1
- அலைதலின் பின்னான குற்றச்சாட்டு