அறிவிப்பு
அன்புடன் அழைக்கிறோம்
நவீனத்தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் நூல்கள் அறிமுகம்
(ஒரு புரிதலை நோக்கிய பயணம்)
நாள் : 14 ஜூன் 2009, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : 4.00PM ~ 6.30PM
இடம் : தேசிய நூலகம், 14வது மாடி (POD)
100 விக்டோரியா ஸ்டிரீட்
4.00PM ~ 5.15PM
கருத்தரங்கம்
பேச்சாளர்கள்:
திரு. இராம கண்ணபிரான், சிங்கப்பூர்
திருமதி. சித்ரா ரமேஷ், சிங்கப்பூர்
திரு. பாலமுருகன், மலேசியா
திரு. ஜாசின் தேவராஜன், மலேசியா
5.15 ~ 5.30
தேனீர் இடைவேளை
5.30PM முதல்….
கலந்துரையாடல்
முன்னெடுப்பவர்கள்:
திரு. சை.பீர்முகம்மது, மலேசியா
திருமதி. ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர்
மலேசியா மற்றும் இந்திய இலக்கியவாதிகள்
(தொலைபேசி வாயிலாக)
நிகழ்ச்சி நெறியாளர் :
திரு. பாண்டித்துரை
நன்றியுரை :
திரு. பாலு மணிமாறன், தங்கமீன் பதிப்பகம்
தங்கமீன் பதிப்பக வெளியீடுகளான கே.பாலமுருகனின் ‘கடவுள் அலையும் நகரம்’ என்ற கவிதைத் தொகுப்பும், ஜாசின் ஏ.தேவராஜனின் ‘அரிதாரம் கலைந்தவன்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் இந்நிகழ்வில் அறிமுகம் காணுகின்றன. $25 வெள்ளி பெறுமானமுள்ள இந்த இரண்டு நூல்களுக்கும் சேர்த்து சிறப்பு அறிமுக விலை $10 வெள்ளி மட்டுமே. நிகழ்வில் விற்பனையாகும் ஒவ்வொரு ஜோடி புத்தகத்திற்குமான மீதித் தொகையை அன்போடு ஏற்றுக் கொண்டிருப்பவர் Mr.K.Sivanesan, GLOBAL REAL ESTATE (H/P : 91457192)
நிகழ்ச்சி ஏற்பாடு : தங்கமீன் பதிப்பகம் ஆதரவு : தேசிய நூலக வாரியம்
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 4 (காபா ஆலயத்தின் தூண்கள் மற்றும் கறுப்புக் கல்)
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தெட்டு
- பனித்துளி புகட்டிடும் பாடம்
- ஆதமி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10 பாகம் -2
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பூமியின் காந்தத் துருவங்கள் திசை மாறுமா ?(கட்டுரை: 59)
- சங்கச் சுரங்கம் – 17: குருதிப் பூ
- மெட்ரோ பட்டாம்பூச்சி கே ஆர் மணி கவிதைகள் – முன்னுரை
- விமர்சனக் கடிதம் – 2
- கடிதம்
- நவீனத்தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் நூல்கள் அறிமுகம்
- விரைவில் வெளிவரவிருக்கும் கூர் 2009
- நர்கிஸ் – மல்லாரி சிறுகதை/ கவிதை போட்டி
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -39 உன் விழிகள் என் கொடி உயர்த்தும்
- வாழ்க ஜனநாயகம் !
- முட்டர்பாஸ் Mutterpass
- அப்பா
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -5
- தகவல்
- மூன்றாவது நாற்காலியின் வெற்றிடம்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஆறாவது அத்தியாயம்
- சத்தமின்றிப் பூக்கும் பூ
- வார்த்தை ஜூன் 2009 இதழில்
- விளம்பர இடைவேளைகள்
- நினைவுகளின் தடத்தில் – (32)
- செத்தும் கிழித்த கமலா சுரையா
- நவீன தமிழ் இலக்கிய கருத்தரங்கம்