சி.சேகர்
அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,
ஹெச்.ஜி.ரசூலின் சாதக் ஹசனின் கட்டுரை பல புதிய அனுபவங்களைக் கொண்டதாக இருந்தது. புதிய விவரங்களை வரலாற்று தகவலென்றாலும் மிகவும் அற்புதமான நடையில் இருந்தது.
சுவர்க்கம் வம்சி படித்து முடித்த பல மணிநேரத்திற்கு பின்னும் அகலவில்லை.
இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – மொழிபெயர்ப்புபோலவே இல்லை. ரா.கிரிதரன் நடையில் தமிழ் நாவலைப் படிப்பதுபோலவே இருந்தது. ஒவ்வொறு அத்தியாயமும் இன்னும் அதிக பக்கங்கள் இருக்கலாம்.
நகைச்சுவையும் வித்தியாசமும் – இன்னும் அதிகமான கட்டுரைகளை வெளியிடலாம்.
நாகூர் ருமிக்கு பதில்கள் கார்கில் மிகச் சூடாகவே எழுதியிருந்தார்.
நன்றி,
சி.சேகர்.
csekhar151@googlemail.com
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 4 (காபா ஆலயத்தின் தூண்கள் மற்றும் கறுப்புக் கல்)
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தெட்டு
- பனித்துளி புகட்டிடும் பாடம்
- ஆதமி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10 பாகம் -2
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பூமியின் காந்தத் துருவங்கள் திசை மாறுமா ?(கட்டுரை: 59)
- சங்கச் சுரங்கம் – 17: குருதிப் பூ
- மெட்ரோ பட்டாம்பூச்சி கே ஆர் மணி கவிதைகள் – முன்னுரை
- விமர்சனக் கடிதம் – 2
- கடிதம்
- நவீனத்தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் நூல்கள் அறிமுகம்
- விரைவில் வெளிவரவிருக்கும் கூர் 2009
- நர்கிஸ் – மல்லாரி சிறுகதை/ கவிதை போட்டி
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -39 உன் விழிகள் என் கொடி உயர்த்தும்
- வாழ்க ஜனநாயகம் !
- முட்டர்பாஸ் Mutterpass
- அப்பா
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -5
- தகவல்
- மூன்றாவது நாற்காலியின் வெற்றிடம்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஆறாவது அத்தியாயம்
- சத்தமின்றிப் பூக்கும் பூ
- வார்த்தை ஜூன் 2009 இதழில்
- விளம்பர இடைவேளைகள்
- நினைவுகளின் தடத்தில் – (32)
- செத்தும் கிழித்த கமலா சுரையா
- நவீன தமிழ் இலக்கிய கருத்தரங்கம்