மூவரின் நூல்கள் வெளியீடு

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

இராம. வயிரவன்


அன்புடையீர்,

வணக்கம், வருகிற மார்ச் 15 ஞாயிறூ மாலை 6 மணிக்கு, சிங்கப்பூர் டேங்க் ரோடு ஸ்ரீதெண்டாயுதபாணி கோயில் திருமணமண்டபத்தில் எங்கள் மூவரின் நூல்கள் வெளியீடு காண இருக்கின்றன. அதற்காண அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன். அனைவரும் வருக! ஆதரவு தருக!

அன்புடன்
இராம. வயிரவன்
சித அருணாசலம்
சௌந்திர நாயகி வைரவன்

Series Navigation

author

இராம. வயிரவன்

இராம. வயிரவன்

Similar Posts