தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது குறும்பட வட்டம்

This entry is part [part not set] of 34 in the series 20090205_Issue

தமிழ் ஸ்டுடியோ.காம்


http://thamizhstudio.com/kurumbada_vattam_jan.htm

கடந்த சனிக்கிழமை (31-01-2009) அன்று சென்னை எக்மோரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது குறும்பட வட்டம் இனிதே நடைபெற்றது. பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளுக்கு இடையிலும் திரளான ஆர்வலர்கள் கலந்துக் கொண்டு வட்டத்தை சிறப்பித்தனர்.

மூன்றாவது குறும்பட வட்டம் போலவே இம்முறையும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வட்டம் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக மூன்றாம் பிரிவின் சிறப்பு அழைப்பாளர் படத்தொகுப்பாளர் திரு. சுரேஷ் அர்ஸ் அவர்கள் வர முடியாதக் காரணத்தால்
மூன்றாம் பிரிவு நிகழ்ச்சி நடைபெறாமல் போனது. மற்ற இரண்டு பிரிவுகளும் இனிதே நடைபெற்றது. முதலில் குறும்படங்கள் திரையிடப்பட்டு அது பற்றிய விவாதம் நடைபெற்றது. பின்னர் இலக்கிய பிரிவில் திரு. பாரதி புத்திரன் அவர்கள் ஓர் அருமையான விவாத மேடை அமைத்துக் கொடுத்தார்.

For more Details Please visit: http://thamizhstudio.com/kurumbada_vattam_jan.htm

Thanks,
thamizhstudio.com

Series Navigation

author

தமிழ் ஸ்டுடியோ.காம்

தமிழ் ஸ்டுடியோ.காம்

Similar Posts