தமிழநம்பி அவர்களை பாராட்டுகிறேன்.

This entry is part [part not set] of 34 in the series 20090205_Issue

கலாவதி பசுபதி


அன்புடையீர்!

‘ஊழ்கத்தின் வழி தெளிவுறுத்தமும் தொலைவிலுணர்தலும்!
(Enlightenment through meditation and Telepathy) ஆங்கில மூலம் : ஆபிரகாம் தொ. கோவூர்’ என்ற தமிழநம்பி அவர்களின் தமிழாக்கத்தை வாசித்தேன்.

இத்தகைய அறிவூட்டும் கட்டுரைகளை உருவாக்கும் தமிழநம்பி அவர்களையும் ஒப்பாக அவற்றை வெளியிடும் தங்களையும் பாராட்டுகிறேன்.

இப்படிக்கு,

கலாவதி பசுபதி

Series Navigation

author

கலாவதி பசுபதி

கலாவதி பசுபதி

Similar Posts