தேவமைந்தன்
அன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம். வாழ்த்துகள்.
திண்ணை 24/07/2008 கண்டேன். மேன்மேலும் பொலிவு பெற்று வரும் திண்ணை.காம் வலையேட்டில் தொடர்ந்து எழுதுவதைக் காட்டிலும், ஒரு கிழமை விடாமல், எப்படியாவது இணையமலசும் நடுவங்களுக்குச் சென்று நம் ஏட்டை – அதன் படைப்புகளை வாசித்து விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அந்த வகையில் இந்தக் கிழமையும் வெளிவந்துள்ள ஆபிரகாம் கோவூர் தொடர்பான நண்பர் தமிழநம்பி அவர்களின் கட்டுரையையும் மதுமிதா அவர்களின் நேர்காணலையும் ‘கண்ணதாசன் இரசித்த கம்பன்’ என்னும் நண்பர் பெஞ்சமின் இலெபோ அவர்களின் கட்டுரையையும் “வெறுப்பும் வேதனையும் – மார்க்கெரித் துராஸின் ‘காதலன்” என்னும் நண்பர் பாவண்ணன் அவர்களின் ஆய்வுரையையும்(இது வாசிக்கப்பெற்ற நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்; ஆனால் இருந்து கேட்க வாய்ப்பில்லாமல் போனது) தொடர்ந்து வரும் நம் ஜெயபாரதன் ஐயா அவர்களின் நாடக மொழியாக்கத்தையும் அறிவியலாக்கத்தையும் மற்ற நம் திண்ணை நண்பர்களின் கருத்தாக்கங்களையும் வாசித்து இன்புற்றேன்.
அன்புடன்,
தேவமைந்தன்
passoupathi@sify.com
- காற்றினிலே வரும் கீதங்கள் – 30 பூவிதழில் சிக்கிய தேனீ !
- அறிஞர் அ.ந.கந்தசாமியின் மேலும் 11 கவிதைகள்!
- ஆவியை விட்டு விட்ட ஆ.வி.
- குழந்தையின் துயரம்
- வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்
- திருமணம்
- தாகூரின் கீதங்கள் – 42 முறிந்து போகும் காதல் !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 2 (சுருக்கப் பட்டது)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியைப் போல் வேறு நீர்க் கோள்கள் உள்ளனவா ? – (கட்டுரை: 37)
- மீண்டும் சந்திப்போம்
- எச்சம்
- தமிழாசிரியர்களுக்கான இலக்கிய கருத்தரங்கம்
- ஏலாதி இலக்கிய விருது 2008
- உயிர் எழுத்து – ஸ்ரீ சக்தி அறக்கட்டளை நடத்தும் கவிஞர் சக்தி ஜோதியின் ‘ நிலம் புகும் சொற்கள்’ கவிதைநூல் அறிமுக கூட்டம்
- ஒரு நிமிட ஆவணப்படம்
- கடிதம்
- இசாக்கின் “மௌனங்களின் நிழற்கொடை” வெளியீட்டு விழா
- நள்ளிரவின் அழைப்புகள், இதைத் தான் அறிவிக்கின்றன!
- நான்
- அருங்காட்சியகத்தில் நான்
- ச ம ர் ப் ப ண ம்
- வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008
- கவிதைக்கண் நூல் வெளியீடு விழா
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் “கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி–2008”!
- பிளவுகள்
- “நீங்க இப்பொழுதே ஒரு நடமாடும் வியாபாரி (agent)”
- கனவில் வந்து பேசிய நபி
- வண்ணத்திப்பூச்சி
- சிறு கவிதைகள்
- குழந்தை
- ரேஷன் அரிசி
- புதுக்கவிதைகளில் பெண்ணியம்
- எழுத்துகலைபற்றி இவர்கள் – 30 விந்தன்
- கண்ணதாசன் ரசித்த கம்பன் – 2
- வல்லரசுக் கனவுகளும் அல்லலுறும் பெண்களும்:சுப்ரபாரதிமணியனின் ” ஓடும்நதி ” படைப்புலகம்