கடிதம்

0 minutes, 6 seconds Read
This entry is part [part not set] of 29 in the series 20080619_Issue

ராம்கி


ஐயா,

அபூ முஹை உங்கள் நம்பிக்கை உங்களுக்கு மட்டுமே உண்மை. அதையே முடிந்த முடிவாக நிறுவ முயல்வது சிக்கலின் ஆரம்பம்; அந்த புள்ளியில் இருந்துதான் வன்முறை பிறக்கிறது. யூதர்களும், கிறிஸ்தவர்களும் அல்லது வேறு எவரும் சாபம் பெறுவது இஸ்லாமிற்கு பிரச்சினை இல்லை என்றே எண்ணுகிறேன். இதை யோசிக்காமல் “இவ்விடத்துக்கும் சொல்வதன்” தேவை என்ன?

நல்லவேளை இஸ்லாமிய உலகம் அபூ முஹையோடு நின்றுவிடவில்லை. சிலர் சிந்திக்க ஆரம்பித்துவிட்டதாகத் தோன்றுகிறது.

பார்க்க, சுட்டி

http://www.telegraph.co.uk/news/newstopics/politics/education/2106757/Muslim-parents-to-blame-for-children-turning-to-extremism.html

http://specials.rediff.com/news/2008/jun/12slid1.htm

இவற்றில் எனக்கு முழு உடன்பாடு இல்லை; ஆனால் இவை ஆறுதல் அளிக்கின்றன.

அவை மரபுக்காகக்கூட நன்றி கூறத் தயங்கும்

ராம்கி


vijiramki@yahoo.com

Series Navigation

author

ராம்கி

ராம்கி

Similar Posts