கடிதம்

0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

ராம்கி


அப்பட்டமான கன்னட மொழி வெறி அரசியலில் இறங்கிய எடியுரப்பா பொறுப்பான தலைவர் என்பதை ஜடாயு மட்டுமே ஏற்க வேண்டி இருக்கும். நீதி மன்ற தீர்ப்பிற்கு எதிராக பேசுபவரை பொறுப்பான தலைவராக ஏற்க வேண்டிய கட்டாயம் எனக்கில்லை. தீர்ப்பு வெளியாகியபின் முடிவு எடுப்பதிற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. தஞ்சை மாவட்டம் கடை ஐந்து மாவட்டங்களின் பட்டியலில் இடம் பெற்றது யாருடைய துரதிஷ்டம்? ஒகேனக்கல் பிரச்சினையை கைக்கொண்டதால் தான் இந்த வெற்றி பெற்றதா பா ஜ க? இனி அதை கைவிடவோ அல்லது பேச்சு வார்த்தைக்கு வரவோ பா ஜ க வால் முடியுமா?


vijiramki@yahoo.com

Series Navigation

author

ராம்கி

ராம்கி

Similar Posts