நூல் வெளியீட்டு விழா

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

அறிவிப்பு


எனது புதிய வெளியீடுகளான ~உனையே மயல்கொண்டு (நாவல்), வாழும்சுவடுகள் தொகுதி -2 (கதைகள்) ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (04-05-2008) மாலை 4-30 மணிக்கு CCTC Hall 44-60 Jacksons Road Mulgrave (Melway 80K3 ) என்னும் முகவரியில் நடைபெறும்.

வெளியீட்டு உரை- டாக்டர் பொன் அநுரா – மித்ர பதிப்பகம்

பிரதம விருந்தினர் – திரு.திருமதி நாகரத்தினம்

தலைமை – செ. ரவீந்திரன்

சிறப்புரை ; – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

நூல் விமர்சன உரைகள்

டொக்டர் இ. நரேந்திரநாதன், லெ.முருகபூபதி, சு.சிறிகந்தராஜா,

உ (Usha) சிவநாதன்


uthayam@optusnet.com.au

Series Navigation

author

அறிவிப்பு

அறிவிப்பு

Similar Posts