அறிவிப்பு
தொன்மம் மற்றும் நவீன தமிழ் இலக்கியம் சார்ந்த உரையும் உரையாடலும் இலக்கிய அன்பர்களால் ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது.
நாள் : 12-04-2008 சனிக்கிழம
காலம்: 3-00 மணிமுதல் 6-00 மணிவரையில்
இடம் : Salle LCR
place des charmes
en face de l’ளூcole rளூveil matin (av.des rளூgals)
77176 Savigny le temple
தலைமை: திரு.பாலகிருஷ்ணன்
முன்னிலை: திரு. சுகுமாரன் முருகயன்-தலைவர்-சிவன்கோவில்
சிறப்புரைகள்: “தொல்தமிழரின் சமயம் சான்றாண்மை”
திரு. பக்தவச்சலம்.
“புறநானூற்றில் இனக்குழு சமூக எச்சங்கள்”
திரு. தளிஞ்சன் முருகையா
நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அன்பர்களும் தங்கள் புதிய சிந்தனையின்பாற்பட்ட கவிதையையோ, கட்டுரையையோ (பிறர்வசைபாடுதலின்றி) ஐந்து நிமிட கால அளவீட்டில் வழங்க விரும்பினால் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
இலக்கிய திங்களிதழ் அறிமுகம்:
சென்னையிலிருந்து, இலக்கிய அன்பர்கள் வெளியிடும் “வார்த்தை” இலக்கிய திங்களிதழ்
வெளியீடு: திரு முத்துக்குமரன்
பெறுபவர் திரு. இலங்கை வேந்தன்.
நன்றி நவிலல்: திரு.. நாகரத்தினம் கிருஷ்ணா
இவண்
தமிழுலகம் – இலக்கிய கூடல் -பாரீஸ்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 5
- வீடு
- அஷ்டாவதானம்
- நாயைப் போல் எனது வாழ்க்கை – My life as a dog
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வியாழன் ஏன் பரிதிபோல் விண்மீனாக வில்லை ? (கட்டுரை: 23)
- எனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 1 (சுருக்கப் பட்டது)
- காற்றினிலே வரும் கீதங்கள் – 13 காதல் யாசகி நான் !
- தாகூரின் கீதங்கள் – 24 இறைவனைத் தேடி இல்லறத் துறவி !
- வார்த்தை ஏப்ரல் 2008 இதழ் – ஒரு முன்னோட்டம்
- சம்பந்தமில்லை என்றாலும் – திராவிடச்சான்று -எல்லிசும் திராவிடமொழிகளும்
- அவன்
- கோஸவா சுதந்திர பிரகடனமும் அதன் பின்னுள்ள உலக அரசியலும்
- தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 1
- எழுத்துக்கலை பற்றி இவர்கள்………..18 வாசந்தி
- பாகிஸ்தான் பாரதி
- ஆ கா ய ம் வா ட கை க் கு…”வானவில் கூட்டம்” – உலகத் தமிழர் கதைகள் தொகுப்புக்கான அணிந்துரை
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- ‘திண்ணைப் பேச்சு – அன்புள்ள வஹாபி’ பற்றி
- முகமதியர் பார்ப்பனர் சர்ச்சை: ஒரு குறுக்கீடு
- விரைவில் இலண்டனில் ஈழத்து தமிழ் நூற் கண்காட்சி – 2008
- குழந்தை
- தமிழ்பிரவாகத்தின் அறிவிப்பு
- அடையாளங்களை அழித்துக் கொள்ளும் சிலேட்டுகள்
- மறைந்த எழுத்தாளர் அசுரனின் சிந்தனைகளைத் தொகுத்து வெளியிடும் திட்டம்
- தமிழுலகத்தின் ஆதரவில் – ‘பிரான்சு இலக்கியக் கூடல்’- மூன்றாம் சுற்று
- “நாம்” அறிமுகம் “சிங்கப்பூரில்”
- “ஏர்வாடியில் கண்டெடுத்த ஏட்டுச்சுவடிகள்”
- ஊழிக்கூத்து – எழுத்து, இயக்கம் – வெளி ரங்கராஜன்
- கழுதை வண்டிச் சிறுவன்
- நடை
- ஜனவரி இருபது
- மன்னியுங்கள் தோழர்களே…
- கடவுள் தொகை
- தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்!
- பின்னை தலித்தியம்
- நினைவுகளின் தடத்தில் – (7)
- கவிதைகள்
- என் வீடு
- கர்நாடகம் தமிழகம்
- அடுக்குமாடி காலணிகள்
- கடவுள் வந்தார்
- ஆறு கவிதைகள்
- காட்டாற்றங்கரை – 1