பி.கே.சிவகுமார்
தெளிவுற அறிந்திட, தெளிவுபெற மொழிந்திட “வார்த்தை”. ஏப்ரல் 2008 முதல் புதிய மாத இதழ். எனிஇந்தியன்.காம் குழும வெளியீடு.
முதல் இதழை அலங்கரிப்பவர்கள்:
- லதா ராமகிருஷ்ணன்
- நிர்மலா
- தமிழச்சி தங்கபாண்டியன்
- சல்மா
- ஜெயகாந்தன்
- வே. சபாநாயகம்
- நாஞ்சில் நாடன்
- அ. முத்துலிங்கம்
- ரெ. கார்த்திகேசு
- வ.ஐ.ச. ஜெயபாலன்
- வ. ஸ்ரீனிவாசன்
- எஸ். ராமகிருஷ்ணன்
- பாவண்ணன்
- இரா. முருகன்
- நாகரத்தினம் கிருஷ்ணா
- கே.எம். விஜயன்
- செழியன்
- இறையன்பு
- சுகா
- துகாராம் கோபால்ராவ்
- ஜீவா (ஓவியங்கள்)
- ஏ ஜே பி தைலர்
- மணி வேலுப்பிள்ளை
- சேதுபதி அருணாசலம்
- எம்.கே. குமார்
- ஹரன் பிரசன்னா
- பி.ச. குப்புசாமி
- கோபால் ராஜாராம்
- பி.கே. சிவகுமார்
“வார்த்தை” வெளிவருவதை முன்னிட்டுச் சிறப்புச் சலுகையாக சந்தா விலைகள் குறிப்பிட்ட காலத்திற்குக் குறைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் விவரங்களைக் கீழே காணலாம்.
வார்த்தை இதழுக்கு ஏற்கனவே சந்தா செலுத்தியவர்களுக்கும் இச்சலுகை கொடுக்கப்படும்.
சந்தாவை எனிஇந்தியன்.காம் இணையதளம் வழியாக, கடனட்டை (கிரிடிட் கார்டு), வங்கி வழியாகப் பணம் செலுத்துதல் (பாங்க் ட்ரான்ஸ்ஷபர்), மணியார்டர், வரைவோலை (டிமாண்ட் டிராப்ட்) ஆகிய முறைகளில் செலுத்த இயலும்.
வார்த்தை மாத இதழ் – ஓராண்டு இந்தியச் சந்தா:
200 இந்திய ரூபாய் மதிப்புள்ள இந்தச் சந்தா, சிறப்புச் சலுகையாக, ஏப்ரல் 30, 2008 வரை இந்திய ரூபாய் 100-க்கும், மே 2008 முழுவதும் இந்திய ரூபாய் 125-க்கும், ஜூன்-2008 முழுவதும் இந்திய ரூபாய் 150-க்கும் கிடைக்கும். ஜூன் 2008க்கு அப்புறம் சந்தாவில் சிறப்புச் சலுகைகள் இல்லை.
இச்சலுகையைப் பெற, http://www.anyindian.com/product_info.php?products_id=104521 என்னும் முகவரிக்குச் செல்லவும்.
வார்த்தை மாத இதழ் – இரண்டு ஆண்டுகள் இந்தியச் சந்தா:
375 இந்திய ரூபாய் மதிப்புள்ள இந்தச் சந்தா, சிறப்புச் சலுகையாக, ஏப்ரல் 30, 2008 வரை இந்திய ரூபாய் 200-க்கும், மே 2008 முழுவதும் இந்திய ரூபாய் 240-க்கும், ஜூன்-2008 முழுவதும் இந்திய ரூபாய் 275-க்கும் கிடைக்கும். ஜூன் 2008க்கு அப்புறம் சந்தாவில் சிறப்புச் சலுகைகள் இல்லை.
இச்சலுகையைப் பெற, http://www.anyindian.com/product_info.php?products_id=104522 என்னும் முகவரிக்குச் செல்லவும்.
வார்த்தை மாத இதழ் – ஓராண்டு வெளிநாட்டுச் சந்தா:
1000 இந்திய ரூபாய் மதிப்புள்ள இந்தச் சந்தா, சிறப்புச் சலுகையாக, ஏப்ரல் 30, 2008 வரை இந்திய ரூபாய் 500-க்கும், மே 2008 முழுவதும் இந்திய ரூபாய் 625-க்கும், ஜூன்-2008 முழுவதும் இந்திய ரூபாய் 750-க்கும் கிடைக்கும். ஜூன் 2008க்கு அப்புறம் சந்தாவில் சிறப்புச் சலுகைகள் இல்லை.
இச்சலுகையைப் பெற, http://www.anyindian.com/product_info.php?products_id=104523 என்னும் முகவரிக்குச் செல்லவும்.
வார்த்தை மாத இதழ் – இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டுச் சந்தா:
1900 இந்திய ரூபாய் மதிப்புள்ள இந்தச் சந்தா, சிறப்புச் சலுகையாக, ஏப்ரல் 30, 2008 வரை இந்திய ரூபாய் 1000-க்கும், மே 2008 முழுவதும் இந்திய ரூபாய் 1250-க்கும், ஜூன்-2008 முழுவதும் இந்திய ரூபாய் 1500-க்கும் கிடைக்கும். ஜூன் 2008க்கு அப்புறம் சந்தாவில் சிறப்புச் சலுகைகள் இல்லை.
இச்சலுகையைப் பெற, http://www.anyindian.com/product_info.php?products_id=104524 என்னும் முகவரிக்குச் செல்லவும்.
எனிஇந்தியன்.காமுக்கும் “வார்த்தை” இதழுக்கும் ஆதரவு அளித்துவரும் நண்பர்களுக்கு நன்றிகள்.
- கவிதைகள்
- பெண் விடுதலைச் சிந்தனையில் தமிழ் இதழ்கள்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 4
- எழுத்துக்கலை பற்றி இவர்கள் – 17 வி.ஆர்.எம்.செட்டியார்.
- வார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…
- கவிதை ஒட்டகங்களுடன் நகர்ந்து செல்கின்றது – அரபு இலக்கியங்கள் ஓர் அறிமுகம்
- Last kilo Byte – 10
- சுஜாதா : பத்திரிக்கைப் பேராளுமை
- பாரதியாரது தத்துவ மரபு
- அண்மையில் மறைந்த ஆர்தர் சி.கிளார்க் அவர்களின் நினைவாக…..
- திண்ணைப் பேச்சு – அன்புள்ள வஹாபி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சுக்கிரன் வரட்சிக் கோளாய் எவ்விதம் மாறியது ?(கட்டுரை: 22)
- தோஹா ஆசிய திரைப்படவிழா – கிரீஷ் காசரவல்லி அவர்களின் “நாயின் நிழலிலே”
- காற்றினிலே வரும் கீதங்கள் – 12 உறங்காமல் விழித்துள்ளவள் !
- தாகூரின் கீதங்கள் – 23 உலகைப் பிரியும் நாளில் !
- ஊழிக் கூத்து
- சம்பந்தமில்லை என்றாலும்- சைவாலயங்களில் சமசுகிருத மந்திரங்களே வேண்டும் (ஆ. சக்கரமூர்த்திப்பிள்ளை)
- எழுதுகோல் தெய்வமா?
- தில்லைச் சிற்றம்பல மேடையில் ஏறியது தமிழ்! …மார்ச் 2 அன்று!
- அழியும் தருவாயில் உண்மையானப் பெண்ணிலக்கியங்கள்
- காபிர்பத்வா,ஊர்விலக்கம் முஸ்லிம் உரையாடல் – நூல் வெளிவந்துள்ளது
- எனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு
- மக்கள் சக்தி இயக்கம் – மத்திய மாநில பட்ஜெட் பொது விவாதம்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 4
- பக்தி நிலை வரும்போது__-
- என்னைக் கொஞ்சம் தூங்கவைத்தால்
- ரோபோக்களின் ஆசீர்வாதம்
- அன்புள்ள அப்பாவுக்கு !
- அடகுக் கடை
- கனவு மெய்ப்பட வேண்டும்!
- அநிச்சயக் கோடுகளில் உதிரும் புன்னகைகள்
- கைவளைக்கும் இல்லை கனிவு!
- முறிப்புக் கிராமம்
- கவிதைகள்
- கூவத்தமிழன் கூவுகிறேன்!
- நிலவுக்கும்…….