அறிவிப்பு
மலேசிய தீவிர எழுத்தாளர்களையும்-விமர்சகர்களையும்-வாசகர்களையும் இணைக்கும்
அநங்கம்
சிற்றிதழ்-மலேசியா
கௌரவ ஆசிரியர்
சீ.முத்துசாமி
ஆசிரியர்
கே.பாலமுருகன்
ஆலோசகர்கள்
ம.நவீன்
மாஹத்மன்
விரைவில் அநங்கம் சிற்றிதழ் வெளிவரவிருக்கிறது. மலேசிய இந்திய எழுத்தாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. சிறுகதை, கவிதை, கட்டுரைகள், பத்தி, விமர்சனம், பயணக் கட்டுரைகள் மேலும் கடிதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. விரைந்து அனுப்புங்கள். திண்ணை எழுத்தாளர்களின் ஆதரவையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம். அனுப்ப வேண்டிய முகவரி :
No 9, Lorong 4,
Taman Berlian,
08000 Sungai Petani
Kedah
(bala_barathi@hotmail.com) தொ.எண்: 016-4806241
பிரபல எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் வாழ்த்துரையுடன் தொடங்கும் அநங்கம் சிற்றிதழில் எழுத்தாளர் பாவண்ணனின் படைப்புகளும் இடம்பெறும். நோர்வே கவிஞர் கவிதா சிங்கப்பூர் எழுத்தாளர் பாண்டித்துரை என்று இன்னும் பல எழுத்தாளர்கள் உலகலாவிய நிலையில் அநங்கத்தில் எழுதுகிறார்கள்.
கே.பாலமுருகன்
மலேசியா
அநங்கம் ஆசிரியர்
bala_barathi@hotmail.com
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது ?(கட்டுரை: 21)
- வெள்ளித்திரை
- சி புஸ்பராஜா இரண்டாவது நினைவு பகிர்தலும் நூல் அறிமுகமும்
- திருச்சியில் பன்னாட்டுக் கருத்தரங்கு (டிசம்பர் 2007)
- நஸீம்
- சம்பந்தமில்லை என்றாலும் – தமிழ்நாடு-நேற்று இன்று நாளை (எடிடர்: என். முருகானந்தம்)
- எல்லாமே சிரிப்புத்தானா?
- வெடிக்காய் வியாபாரம்
- The Kite Runner – பட்டம் ஓட்டி
- காற்றினிலே வரும் கீதங்கள் – 11 சரண் புகுந்திடுவாள் !
- தாகூரின் கீதங்கள் – 22 கவிஞனைத் தேடுகிறாயா ?
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3
- அகண்ட பஜனை
- ஒட்டுக் கேட்க ஆசை
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- கிழிபடும் POAக்கள்
- அஞ்சலியிலும் சாதி துவேஷமா?
- வார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…
- பன்முக நோக்கில் திருக்குறள் – தேசியக்கருத்தரங்கம்
- கி ரா ஆவணப்பட வெளியீடு
- தமிழ் பிரவாகம் – இலக்கியப் போட்டி
- Tamilnadu Thiraippada Iyakkam
- காக்கை எச்சமிட்டும் களங்கமடையாத பாரதி சிலை
- அநங்கம் சிற்றிதழ்-மலேசியா
- சகோதரர் வஹ்ஹாபியுடன் நேசகுமார் நடத்திக் கொண்டிருக்கும் விவாதம்
- மொழியால் நிகழும் மகத்துவம் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை- பவா.செல்லதுரை சிறுகதைகள்
- எழுத்துக்கலை பற்றி இவர்கள் …….16 தொ.மு.சி.ரகுநாதன்
- சம்பள நாள்
- மாட்டுவால்
- வளர்ப்பு
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 3
- ஹிந்துக்களின் குரலை எதிரொலிக்கும் மலேசியத் தேர்தல்
- ‘தன்னுணர்வு’: பெருஞ்சித்திரனாரின் தமிழாக்கம்
- கவிதைகள்
- போய் வா நண்பனே
- ஜீன்களைச் சிதைத்துக் கொண்டு மீண்டும் பிற
- விபச்சாரியை பெண்ணென்று ஆங்கீகரிப்பதும், சூசானும்*
- சுஜாதாவோடு..,
- சுடர்விடும் வரிகள் – பர்த்ருஹரியின் சுபாஷிதம் (தமிழாக்கம் : மதுமிதா)
- சங்க இலக்கியத்தில் மேலாண்மை – முனைவர் ஆ. மணவழகன் நூல் மதிப்புரை
- இரண்டு கடிதங்கள்