லா.ச.ரா.

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

நாகூர் ரூமி


லா.ச.ரா. படிப்பதே ஒரு தனி அனுபவம். அவர் தமிழைக் கையாண்ட மாதிரி வேறு யாரும் செய்ததில்லை. செய்ய முடியுமா என்றும் எனக்கு சந்தேகமுள்ளது. முடியாது என்றே தோன்றுகிறது. சிறுகதைகளில் அவர் செய்தது அபார சாதனை என்றே சொல்ல வேண்டும். அவருடைய கற்பனை அலாதியானது, அற்புதமானது. மார்பு முடிகளின்மீது தண்ணீர் ஆங்காங்கே கட்டிக் கொண்டிருப்பதை ‘நெஞ்சில் கொலுசு’ என்று வர்ணிக்க அவரால்தான் முடியும்! அவரது எழுத்து, நடை ஒரு மந்திரத் தன்மை கொண்டது. Untranslatable and magical language and style.

அவரை விமர்சிக்க ஒரு நல்ல படைப்பாளியாகவோ, நாகரீகமான விமர்சகர்களாகவோ இல்லாதவர்களுக்கு நிச்சயம் அருகதை கிடையாது.

வருத்தத்துடன்
நாகூர் ரூமி


ruminagore@gmail.com

Series Navigation

author

நாகூர் ரூமி

நாகூர் ரூமி

Similar Posts