அறிவிப்பு
இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் கருத்தரங்கினைச் சிறப்புடன் நடத்திவருகிறது.இந்தியாவில் உள்ள பல்கலைக்கழக,கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை படிப்பர்.இவ்வாண்டு கருத்தரங்கம் கோவை,தமிழ்ப்பண்பாட்டு ஆய்வுநிறுவனத்தில் நடைபெறுகிறது.ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு கருத்தரங்கில் நூலாக வெளியிடப்பெறும்.
பேராளர் பதிவுக்கட்டணமாக உரூவா 500 -00 வரைவோலையாக All India university Tamil teachers Association,
Madurai-625021 என்னும் பெயரில் அனுப்பவேண்டும்.
கட்டுரை அனுப்ப இறுதிநாள்: 31.12.2007
கட்டுரை 5 பக்கங்களுக்குள்,தட்டச்சில் அனுப்புதல் வேண்டும்.
சிறந்த கட்டுரைகளுக்குப் பரிசும்,கட்டுரையாளர்கள் எழுதிய சிறந்த நூல்களுக்குப் பரிசும் உண்டு.
கட்டுரை,வரைவோலை அனுப்பவும்
மேலும் விவரங்களுக்கும் :
பேராசிரியர் மு.மணிவேல்,
செயலர்,இ.ப.த.மன்றம்,
தமிழியற்புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை -625021
பேசி: 98655 34622
முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
- மும்பைத் தமிழர்களின் அரசியல்…
- படித்ததும் புரிந்ததும் 13 – வல்லமை தாராயோ என் இனிய தமிழ் மக்களைத் திருத்த
- வெளி இதழ்த் தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்)
- உயிர்த்தலம் – ஆபிதீன் – சிறுகதைகள் தொகுப்பு
- பாவண்ணன் எழுதிய “நதியின் கரையில்”
- வாஸந்தி கட்டுரைகள்
- மொழி
- அவளுக்கான பூக்கள்/அவை கால்தடங்கள் மட்டுமன்று
- கனவு வெளியேறும் தருணம்
- தைவான் நாடோடிக் கதைகள் (3)
- விசாலாட்சி தோட்டம் முருகனின் காதல் கதை!
- ஆழியாளின் “துவிதம்” – மதிப்பீடு
- பூ ஒன்று (இரண்டு) புயலானது – இரண்டு
- நேற்றிருந்தோம்
- பெண்களின் பாடல் ஆக்கத்திறனையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒப்பாரிப்பாடல்கள்
- ஒட்டுப் பீடியில் எரியும் உலகம்
- பஞ்ச் டயலாக்
- இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் முப்பத்தொன்பதாம் கருத்தரங்கம்
- தமிழ் – தமிழர் – தேசப்பற்று: சில எண்ணங்கள்:
- லா.ச.ரா.
- கடிதம்
- அடையாளங்களை விட்டுச்செல்லுதல்
- கதை சொல்லுதல் என்னும் உத்தி
- இன்றும் ஜீவித்திருக்கும் அந்த நாற்பதுக்கள்
- ‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 2 -தி.ஜானகிராமன்
- ஒரு ஊர் குருவி சிறைப்பறவை ஆகிறது
- மாத்தா ஹரி அத்தியாயம் -39
- மிஸ்கா, என்னைத்தொடர்ந்து வரும்
- அடுத்த முதல்வர்? பதற்றத்தில் ஸ்டாலின்
- ஜெகத் ஜால ஜப்பான் – 3. கொன்னிச்சிவா
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 10 – புரையோடிப் போன காஷ்மீரம்
- ரசூலை மீட்க இனியொரு விதி உண்டோ…?
- தாய் மண்
- தாகூரின் கீதங்கள் – 6 உனக்கது வேடிக்கை !
- அக்கினிப் பூக்கள் … !-3
- பாரதி
- கடமை
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes) (கட்டுரை: 6)
- அது ஒரு விழாக்காலம்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 1
- கணையாழி விழா 2007 (18.11.2007)