கடிதம்

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

ச.சிவபாலமுருகன்


மதிப்பிற்குரிய திண்ணை
பதிப்பாளருக்கு,வணக்கம்…
நான் திருக்குவளை அருகில் உள்ள குண்டையூரை சேர்ந்தவன்..சேக்கிழாரின் பெரியபுராணத்தில்
வரும் சிவ பக்தர் குண்டையூர்க் கிழார் பரம்பரையை சேர்ந்தவன்..கிழார் பற்றிய வரலாற்றில் இன்னும் அவரின் பரம்பரையினர் (அமரர் மினக்ஷிசுந்தரம் குடும்பத்தினர்) குண்டையூர் தெற்கு வீதியில் சிவ பக்தர்களாக வாழ்ந்து வருவது சேர்க்கப்பட விரும்புகிறேன்..இன்னும் மகம் விழாவில் எங்கள் குடும்பம் சார்பாக நெல் கோட்டை இறைவன்பால் சேர்க்கப்படுகிறது..கால
மாற்றங்கள் காரணமாக வரலாறு மாறிவிடாமல் காத்து வரும் தங்களின் முயற்சி மேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்..
நன்றி…
அன்புடன்..
ச.சிவபாலமுருகன்
குண்டையூர்


ssivabala@gmail.com

Series Navigation

author

ச.சிவபாலமுருகன்

ச.சிவபாலமுருகன்

Similar Posts