வனஜா கிருஷ்ணன்
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களே,
எனது பணிவான வணக்கங்கள். அன்மைய காலமாக தரமான நவீன எழுத்தாளர்கள் திண்ணையில் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது இலக்கிய உலகத்தின் வளர்ச்சி மன நிறைவை அளிக்கிறது. அதுவும் திண்ணையின் பங்கு அளப்பரியது என்றுதான் கூற வேண்டும்.
சில மாதங்களுக்கு முன்பிலிருந்து திண்ணையில் எழுத தொடங்கியிருக்கும் எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்களின் படைப்புகள் வித்தியாசமான தளத்தில் இயங்கிக் கொண்டிருப்பது அபூர்வமாக இருக்கிறது. அவருடைய புதுகவிதையின் நடையும் கருவும் பெரும்பாலும் மரணம் என்ற பிரக்ஞையின் அதிசியத்தையும் அபூர்வத்தையும் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது.
அவருடைய முகமிழக்கும் தருணம் இரவில்தான் என்ற சிறுகதையின் ஓட்டம் மனப்பிரமையில் இயங்கக்கூடிய ஒருவனின் இரவும், மரணத்தைப் பற்றிய உணர்வும் மிகவும் அழகாகக் கூறப்பட்டுள்ளன. இருளும் மரணமும் தவிர்க்க முடியாத மனிதக் குறிப்புகள் என்பதை அவர் வித்தியாசமாகக் கூறியிருப்பது பாராட்டுக்குரியது.
அவருக்கு நல்வரவு. தொடரட்டும் அவருடைய எழுத்து.
மேலும் திண்ணை இந்த மாதிரி எழுத்தாளர்களை ஊக்குவித்து ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
வனஜா கிருஷ்ணன்
மலேசியா
Vanaja83@hotmail.com
- Toronto International Film Festival 2007
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 12(அத்தியாயம் 18)
- I, BOSE presented by AGNI KOOTTHU (THEATRE OF FIRE)
- வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி ஜெயராமன் எழுதிய கடிதம்
- மலர்மன்னன் உண்மையிலேயே திண்ணைக்கு நாட்டாமைதானா ?
- மை கவிதைத் தொகுப்பு
- தாகூரின் கீதங்கள் -1 புவியில் வாழ விரும்புகிறேன் !
- நேற்று இன்றல்ல நாளை : ஆசிரியர் : எஸ் சங்கரநாராயணன்
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தால் இந்தியாவிற் தொடர்ந்து, நடத்தப்படும் பத்தாவது பெண்கள் சிறு கதைப்போட்டி
- மறுமலர்ச்சிக்கவிஞர் புதுவைச்சிவம்(23.10.1908-31.08.1989)
- 26 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 1
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர் விந்தைகள் பிரபஞ்சத்தின் வயதென்ன ? (கட்டுரை: 1)
- “மாறிப் போன தடங்கள்”
- பூ ஒன்று (இரண்டு) புயலானது
- 1/4 என்னும் சிற்றிதழில் பிரஞ்சுப் பண்பாட்டுத் தாக்கம் பெற்ற தமிழர் பற்றிய காரை சிபியின் அரிய கருத்துகள்
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 30 (நாவல் – நிறைவுப் பகுதி)
- படித்ததும் புரிந்ததும் – (8) அந்நியன் – அஞ்சா நெஞ்சன் – வலைப் பூக்கள் – இலக்கணக் குறிப்பு
- தண்ணீர்
- லா.ச.ரா என்கிற கைவினைஞர்
- லா.ச.ரா. குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் – முதல்வர் தகவல்
- தமிழ்படித்தோரைக் காப்போம்
- தமிழ்வாணன் – மூ ட் டா த அ டு ப் பை மூ ட் டி ய வ ர்
- “ததிங்கிணதோம்”
- கதைகளுக்குள் நர்த்தனமாடும் கதைகளும் கதையாசிரியர்களும்
- குள்ளநரி
- தண்ணீரைப் போன்றது வெளிச்சம்
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 34
- கடிதம் – தவிர்க்க முடியாத இருளின் குறிப்புகள்
- பெஞ்சமின் லெபோ, சர்சல் (பிரான்சு) அவர்களின் ‘பாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்?’ கட்டுரை
- மெல்லச் சுருங்கும் மேற்கத்திய உலகம்
- கவிதைகள்
- கவிதைகள்
- ஏன் இந்தத் தலைக்குனிவு
- வழக்கம் போல் இருப்பதில்லைதான் வழக்கமான மழை
- லா.ச.ரா. (92) சொற்களின் சூத்ரதாரி
- புத்தனுக்கு போதி மரம்………..
- ஊர்விலக்கு கண்டனத்திற்குரியது
- அந்த நாள் ஞாபகம் : அதோ அந்தப் பறவை போல….
- திரைப்படம் : ஆப்ரிக்காவின் துண்டு வளையல்கள்