ஸ்ரீனி
அன்புடன் ஆசிரியருக்கு,
முதலில் திரு.தேவமைந்தனுக்கு என் நன்றி. அன்றைய சூழலில் ஊரோடு ஒத்து,சக மனித உணர்வுகளை மதித்து வாழும் மனநிலை இருந்தது.சாதி,மத சமாச்சாரங்கள் இன்று இருப்பது போல உறுத்தலாக இருந்தது இல்லை. நினைத்ததும் இல்லை.அந்த நாளும் வந்திடாதோ என்கிற ஏக்கம் எழுகிறது,அது வாராது என நன்றாக தெரிந்த போதிலும்.
இன்று சூழ்நிலைகள் மாறி விட்டன.விரிவடைந்து வரும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும்,அதனால் மாறி விட்ட மக்களின் அபிலாஷைகளும்,மனோபாவமும் சில காரணங்கள் என்றால், மக்கள் நலத்தை கிடப்பில் போட்டு தன் நலத்திற்காக தரம் தாழ்ந்து, வேண்டாத வெட்டி விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மக்களை உணர்வு பூர்வமாக தூண்டிவிடும் அரசியல் கட்சிகளும்
மெயின் காரண கர்த்தர்கள்.
திரு.மணியின் ஒன்பது கேள்விகளும் இந்த அரசியல் லாப சித்தர்களின் வெட்கக்கேடுகளை புட்டுப் புட்டு வைக்கின்றது.
அதுசரி, பச்சைக் கலரில் ஒரு வகைக்கு ராமர் பச்சை என்று துணிக்கடையில் கூறுவார்கள். அது இனி உபயோகத்தில் இருக்குமா (அ) வேறு பெயர் சூட்டப்படுமா?
அவனை நிறுத்தச் சொல்லு,நான் நிப்பாட்றேன் என்கிற வசனம் அல்டிமேட் கொள்கையாகி கொடி கட்டிப் பறக்கிற போது,உண்மை மையத்திலிருந்து சறுக்கி,ஓரப் புள்ளியாகி விடுகின்றது!
ஸ்ரீனி
kmnsri@rediffmail.com
- கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி நிலையம் – 4
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 8
- கிடப்பில் போட வேண்டிய சூது சமுத்திரத் திட்டம்
- சிந்தனையில் மாற்றம் வேண்டும்
- வன்முறையே வழிகாட்டி நெறியா?
- காட்டில் விழுந்த மரம்
- பங்க்ச்சுவாலிட்டி
- “படித்ததும் புரிந்ததும்”.. (3) தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்
- மேலும் சில விடை தெரியாத கேள்விகள்
- பி எஸ் நரேந்திரன் கட்டுரையைப் படித்தபோது – மூக்கணாங்கயிறு கட்டிய டிராகன்தான் அமெரிக்கா
- ‘நந்தகுமாரா நந்தகுமாரா:’ கைதேர்ந்த கதைசொல்லியின் சிறுகதைகள்
- எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன் – 60
- அலேர்ஜியும் ஆஸ்மாவும்
- பாரதி காலப் பெண்ணியம்
- பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் (28.05.1914- 09. 06.1981)
- மாற்றுத்திரை குறும்படம்,ஆவணப்படம் திரையிடல்…
- கடிதம்
- கடிதம் (ராமர் சேதுவும் கண்ணகி சிலையும்)
- சொன்னாலும் சொல்லுவார்கள்- மலர் மன்னன் கட்டுரை
- ஜெயமோகனின் ஏழாம் உலகம்
- காதல் நாற்பது – 40 எனக்காகக் காத்திருந்தாய் !
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 25
- மாத்தா ஹரி – அத்தியாயம் 29
- நீயாவது அப்படிச் சொல்லாதே
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 4
- ஹெச்.ஜி.ரசூலுக்கு மறுபடியும் அநியாயம் – எழுத்தும் எதிர்வினையும் — ஒரு பார்வை
- கவிஞர் ரசூலின் கட்டுரையும் சர்ச்சையும்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம்
- மோடியின் மோடிவித்தைக்கும் அத்வானியின் அரசியல் நடவடிக்கைக்கும் தற்போது ராமர் அவசியம் தேவை!
- ஹேராம்.. என் கவிதைகள் சாகவேண்டும்
- சுயநலம் !
- இரவு நட்சத்திரங்கள்
- சிலைப்பதிவு
- மாலை பொழுதுகள்
- செல்வி காருண்யா கருணாகரமூர்த்தி நடன அரங்கேற்றம்