கே.பாலமுருகன்
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
திண்ணை.காம் மின்னியல் வாரப் பத்திரிக்கையில் என்னுடைய “இதற்கு முன்” என்ற கவிதையை வெளியிட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகம் நம் கையடக்கத்தில் தவழ்ந்து கொண்டிருப்பது போன்ற ஒரு பிரமை ஏற்படுகிறது. அதுவும் பலவகையான எழுத்தாளர்களுடன் இந்த உலகத்தை உள்ளங்கையில் ஏந்திப் பறப்பது போலவே உணர்கிறேன் ஒவ்வொருமுறையும் திண்ணை.காம் முன்பு அமர்ந்திருக்கும் பொழுதெல்லாம்.
இந்த வாரக் கவிதை வரிசையில் வெளியாகியுள்ள கார்த்திக் பிரபுவின் “கிணறு” ஒரு வரலாற்றுக் கிணறை வெளியே தோண்டி எடுப்பது போல இருக்கிறது. எத்தனை தலைமுறைகள் கண்ட அந்தக் கிணற்றின் பின்னனியிலும் பழம் பெரும் கதைகள். நிகழ்வை அருமையாக புனைவில் கொண்டு வந்திருக்கிறார். இந்தக் கிணறைப் படிக்கும் பொழுது எங்கள் ஊரிலுள்ள மேட்டுப் பாலத்தையொட்டி ஓடும் ஆறின் ஞாபகம் தானாக மனதில் எழுந்து கொள்கிறது. கார்த்திக் பிரபு அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
திண்ணை.காம் என்ற அகப்பக்கம், உண்மையிலேயே எழுத்தாளர்களின் அகங்களை மின்னியல் பிரதிகளாக உலகம் முழுவதும் நொடிப் பொழுதில் கொண்டு சேர்த்துவிடுவதுகிறது. இந்தத் திண்ணையில் ஓய்வெடுக்க வந்திருக்கும் மேலும் ஒரு பறவை. நன்றி.
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 7
- அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினப் பாதுகாப்பும் கண்காணிப்பும் -3
- 9 கேள்விகளும் – உண்மையின் மையப்புள்ளியும்
- காதல் நாற்பது – 39 சொல்லிக் கொடு இனியவனே !
- சாவு அச்சங்கள் நீங்கிய பொழுதுகள்!
- மேற்கு உலகம்!
- இழந்த பின்னும் இருக்கும் உலகம்
- சீரியல் தோட்டம்
- சொன்னாலும் சொல்வார்கள், திருக் கயிலாயம் வெறும் பாறை என!
- மீசை
- பிழைதிருத்தம் 16 – அலைகடல் – அலைக்கடல்
- குடி கலாச்சாரம்?
- ஸ்ரீனி’யின் ‘அந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…’
- ஹெச்.ஜி.ரசூல் என்ன செய்தார்…. எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தின் பதிவு
- கண்மணி குணசேகரனுக்கு சுந்தர ராமசாமி இலக்கிய விருது
- மங்களத்தின் கவலையில் நானும் பங்கேற்கிறேன். ஆனால்…
- கடிதம்
- இராம சேது குறித்தும் இராமர் குறித்தும்
- பாரதி 125 பன்னாட்டுக்கருத்தரங்கம்
- கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் 84 ஆம் பிறந்தநாள்விழா
- ஆடும் கசாப்புக்காரனும்!!
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 24
- ஈழத்துப்பூராடனாரின் தமிழ்இலக்கியப் பணிகள்
- மாலை நேரத்து விடியல்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 2
- மாத்தா ஹரி – அத்தியாயம் 28
- ஒரு சுனாமியின் பின்னே…
- அக்கினியின் ஊற்று……
- காதலே ஓடிவிடு
- தொட்டிச் செடிகள்
- “பெயரில்லாத நண்பனின் கடிதம்”
- பதுங்குகுழியில் பிறந்தகுழந்தை
- பிடுங்கிகள்
- ரசனை
- மகத்தானவர்கள் நாம்
- இலை போட்டாச்சு கடலைப் பருப்பு போளி
- “படித்ததும் புரிந்ததும்”.. (2) நினைவுச் சின்னம்
- மகாகவி பர்த்ருஹரியின் ‘சுபாஷிதம்’ : மதுமிதாவின் தமிழாக்கம்
- வீடு