செல்வி
அன்புடன் ஆசிரியர் அவர்களுக்கு.
1.மஞ்சுளா நவநீதன் அவர்கள் எழுதிய சிவாஜியை வரவேற்ப்போம் என்ற கட்டுரையில் 1500 ரூபாய் கொடுத்து இப்படத்தை பார்ப்பது சட்டத்தை மீறிய செயல் இல்லை என்கிறார். பின்னர் ஏன் பிளாக் டிக்கெட் விற்பவனை போலிஸ் கைதுசெய்கிறது?
படத்தில் கதையை எதிர்பார்ப்பது ஒரு நியாயமான எதிர்ப்பார்ப்புதானே. இத்தனை எதிர்பார்ப்பு இல்லாத பாட்ஷாவின் பக்கத்தில் கூட இந்தப்படம் போகவில்லையே என்கிற ஆதங்கம் இல்லாமல் இல்லை.
2. மலர்மன்னன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை மிகவும் சிந்திக்கதூண்டியது. இஸ்லாமிய சகோதரர்களும் தங்களிடையே உள்ள இதுபோன்ற மனிதர்களை அடையாளம் கண்டு பெரிய இழப்புகளுக்கு அவர்கள் காரணமாகக்கூடிய சூழலைத் தவிர்க்க வேண்டும். இது இந்தியாவின் அமைதியான எதிர்காலத்துக்கு உதவும்.
3. சமிபத்தில் ஜப்பானில் எற்பட்ட நிலநடுக்கம் அணுக்கழிவை கடல்நீரோடு கலக்க காரணமாகி விட்டது பற்றிய செய்தி மிகவும் அதிர்ச்சியை தந்தது. மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு பெயர்போன ஜப்பானில் இப்படியென்றால் நம்நாட்டின் கதை என்னாவது. திரு ஜெயபாரதன் அவர்கள் இதை பற்றியும் கழிவுகளின் கதிரியக்க பரவலின் பாதிப்பு பற்றியும் எழுதிட வேண்டும்.
செல்வி.
rm_slv@yahoo.com
- சூட்டு யுகப் பிரளயம் ! ஈரோப்பில் வேனிற் புயல் ! இங்கிலாந்தில் பேய்மழை ! -6
- விநாயகர் துதி!
- மரணம் அழகானது
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)
- கடிதம்
- கடிதம்
- கலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு
- மைதாஸ்
- புலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்
- சில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 9
- கவிதை சுடும் !
- அரவிந்தன் நீலகண்டனின் அற நெறி!?
- தமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- நல்லடியாருக்கு / மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:
- ஈரோடு புத்தகத் திருவிழா – 2007
- அன்பாதவனின் ‘மாயவரம்’ (ஹைபுன்கள்), ‘மனத்தினுள் மழை’
- ஒரு தாயின் புலம்பல்
- ஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல்
- புரிந்துகொள்ளல்
- போர் நாய்
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்!
- மும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார்ப்புகளும்
- காதல் நாற்பது – 31 என்னை நெருங்கி நில் !
- வெள்ளை மாளிகை வல்லரசர் !
- நாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு!
- தீர்வு
- வீராயி
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 20
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 16