செல்வி
அன்புடன் ஆசிரியர் அவர்களுக்கு
1.மக்கள் தொலைக்காட்சி பற்றிய கடிதங்களும், கட்டுரையும் மிகவும் சிந்திக்கவும் ஒப்புக்கொள்ளவும் வேண்டியவை. தமிழால் உயிர் வளர்க்கும் பெரியோர்கள் சிந்தித்து பார்க்கவேணும்.
அந்த தொலைக்காட்சியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டியது நமது கடமை. ஒரு நல்ல விமர்சகர்களாய் தொடர்ந்து நிகழ்ச்சிகளை பார்த்து அதன் தரத்தை கடிதங்கள் மூலம் பதிவு செய்வது அதன் தரப்பரிசோதனைக்கு உதவும்.
2. சிவாஜி பற்றிய விமர்சனம் சிறு பத்திரிக்கை பகுதிகளில் வலம் வரும் விஷயம் ரஜினி போன்றவைகளுக்கு புரியவேணும். இத்தனை பற்றுள்ள ரசிகர்களை ஏமாற்றுகிறோமே என்கிற குற்றவுணர்வு அவருக்கு இருக்குமா? தெரியவில்லை.
இதைப்பற்றி அறிவுஜீவிகள் தொலைக்காட்சிகளில் பெசத்தேவையில்லை.
மிகுந்த ஏமாற்றத்தோடு திரும்பவைத்த படம் இது என்று சொன்னால் அது மிகையில்லை.
rm_slv@yahoo.com
- தொட்டுவிடும் தூரம் தான் பிரபஞ்சன்
- அ.ரெங்கசாமியின் “லங்காட் நதிக்கரை” நாவல் : கொஞ்சமாய்க் கற்பனை கலந்த வரலாற்று ஆவணம்
- சீ.முத்துசாமியின் “மண்புழுக்கள்” நாவல் : செம்மண் புழுதியில் தோய்த்தெடுத்த வாழ்க்கை
- சூட்டு யுகப் பிரளயம் ! உலகலாவிய காலநிலை மாறுதல்கள் -4
- கதையாட்டம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்
- அந்த நாள் ஞாபகம் புத்தம் புதிய புத்தகமே…
- படிக்காசு
- கால நதிக்கரையில்…….(நாவல்) அத்தியாயம் – 14
- கடிதம்
- வலைப்பதிவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை
- மறைந்த கவிஞர் மாலதியின் மொழிபெயர்ப்பு நாடகம் “மாதவி” அரங்கேற்றம்
- யூலை 83 இனப்படுகொலை -கலந்துரையாடல்
- கோகுலக் கண்ணன் கவிதை நூல் வெளியீடு
- கவிதை மொழி – ஒரு கருத்தாடல்
- பெண்கள் படைத்த இலக்கணநூல்களின் அழிப்பும் தொடர் வாசிப்பத் தள மறுப்பும்
- மாத்தா-ஹரி அத்தியாயம் 18
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 9 ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம்
- இணக்கம்
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் பதினெட்டு: ஹென்றியின் சாமர்த்திய(ம். / மா?)
- ஹிந்துஸ்தானத்தின் மீது பயங்கரவாத முத்திரை விழப் போகிறது!
- வீரப்பெண்மணிக்கு உதவுங்கள்
- காதல் நாற்பது – 29 எந்நேரமும் உன் நினைவு !
- ‘ ஒரு தேவதை பூதமாகிறாள்……’
- அன்புடன்…..
- சிவாஜியை வரவேற்போம்
- இராசலிங்கத்தின் “தொலைதூர கனவுகள்”
- நட்சத்திரத் திருவிழா – 2007