சென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஏழு

This entry is part [part not set] of 32 in the series 20070118_Issue

சாமிநாதன்


சென்னை புத்தகக் கண்காட்சி நாள் ஏழு

சாமிநாதன்
புத்தகக் கண்காட்சி – ஏழாம் நாள்

வெங்கட் சாமிநாதனின் இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்.காம் புத்தகக் கடை எண்:326-இல் ஜனவரி 16, 2007 செவ்வாய் மாலை நடைபெற்றது. இன்னும் சில ஆளுமைகள் புத்தகத்தை வெங்கட் சாமிநாதன் வெளியிட அண்ணா கண்ணன் பெற்றுக் கொண்டார். யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை புத்தகத்தை வெங்கட் சாமிநாதன் வெளியிட க்ருஷாங்கினி பெற்றுக் கொண்டார். அண்ணா கண்ணன், க்ருஷாங்கினி, வெ.சா ஆகியோர் உரையாற்றினர். எனிஇந்தியன்.காம் சார்பாக ஹரன் பிரசன்னா நன்றி சொல்ல கூட்டம் இனிதே முடிவுற்றது.

படங்கள் : சாமிநாதன்
வெங்கட் சாமிநாதன் நூல்கள் வெளியீடு

கிருஷாங்கினி, வெங்கட் சாமிநாதன், ஹரன் பிரசன்னா

கிருஷாங்கினி, வெங்கட் சாமிநாதன்

அண்ணா கண்ணன் , வெங்கட் சாமிநாதன்

அண்ணா கண்ணன், கிருஷாங்கினி

வெங்கட் சாமிநாதன், ஹரன் பிரசன்னா

கிருஷாங்கினி, வெங்கட் சாமிநாதன்,அண்ணா கண்ணன், ஹரன் பிரசன்னா

ஞானக்கூத்தன்

பத்ரி

சுஜாதா (உயிர்மை கடையில்)

ஞானபானு பதிப்பகம்

Series Navigation

author

சாமிநாதன்

சாமிநாதன்

Similar Posts