சாமிநாதன்
சென்னை புத்தகக் கண்காட்சி நாள் ஏழு
சாமிநாதன்
புத்தகக் கண்காட்சி – ஏழாம் நாள்
வெங்கட் சாமிநாதனின் இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்.காம் புத்தகக் கடை எண்:326-இல் ஜனவரி 16, 2007 செவ்வாய் மாலை நடைபெற்றது. இன்னும் சில ஆளுமைகள் புத்தகத்தை வெங்கட் சாமிநாதன் வெளியிட அண்ணா கண்ணன் பெற்றுக் கொண்டார். யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை புத்தகத்தை வெங்கட் சாமிநாதன் வெளியிட க்ருஷாங்கினி பெற்றுக் கொண்டார். அண்ணா கண்ணன், க்ருஷாங்கினி, வெ.சா ஆகியோர் உரையாற்றினர். எனிஇந்தியன்.காம் சார்பாக ஹரன் பிரசன்னா நன்றி சொல்ல கூட்டம் இனிதே முடிவுற்றது.
படங்கள் : சாமிநாதன்
வெங்கட் சாமிநாதன் நூல்கள் வெளியீடு
கிருஷாங்கினி, வெங்கட் சாமிநாதன், ஹரன் பிரசன்னா
கிருஷாங்கினி, வெங்கட் சாமிநாதன்
அண்ணா கண்ணன் , வெங்கட் சாமிநாதன்
அண்ணா கண்ணன், கிருஷாங்கினி
வெங்கட் சாமிநாதன், ஹரன் பிரசன்னா
கிருஷாங்கினி, வெங்கட் சாமிநாதன்,அண்ணா கண்ணன், ஹரன் பிரசன்னா
ஞானக்கூத்தன்
பத்ரி
சுஜாதா (உயிர்மை கடையில்)
ஞானபானு பதிப்பகம்
- Salute el Presidente
- பெரியபுராணம்- 120 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- யானை வரும் முன்னே
- நீர்வலை (7)
- காதல் நாற்பது (5) தனிமைக் கூக்குரல் !
- என் அறை
- இலை போட்டாச்சு – 11 பசியூக்கி (appetizer)
- ‘நீலக்கடல்’ நாவலுக்கு தமிழக அரசின் பரிசு
- தப்புக் கணக்கு
- எழுத்தாளர் சல்மா – அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம்
- கூத்துப் பட்டறை – நாடக நிகழ்ச்சி
- திருப்பூர் மத்திய அரிமா சங்கம் – விருதுகள் 2006
- சென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஆறு – ஜனவரி 15, 2007
- சென்னை புத்தகக் கண்காட்சி நாள் எட்டு – ஜனவரி 17, 2007
- சென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஏழு
- சென்னை புத்தகக் கண்காட்சி நாள் 9
- கடித இலக்கியம் – 41
- சிவகவிமணி, சி. கே., சுப்பிரமணிய முதலியார். (சம்பந்த சரணாலயர்)
- “மலையகச் சிறுகதைத் தொகுப்புள்”வாழ்வு”-ஒரு தேடல்”
- மடியில் நெருப்பு – 21
- கொழும்பு குதிரை
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:1)
- வரலாற்றின் சலனத்தில் பாரசீகம் – பார்சி மதத்தை பற்றிய குறிப்புகள்
- உலகத் திருநாள் பொங்கல்: சில சிந்தனைகள்
- எதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு
- பின்நவீன ஜிகாதும் – மார்க்சீயமும்
- வாய் மொழி வலி
- பாரத அணுகுண்டைப் படைத்த ராஜா ராமண்ணா
- NFSC Screening – ” Chennai:The Split City” by Shri Venkatesh Chakravarthy