ஹ¤சைன்
திண்ணையை தொடர்ந்து வாசித்து வருகிறேன். கவிதைகள், கதைகள், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள், விவாதங்கள் என பலதரப்பட்ட சிந்தனையைத் தூண்டும் ஆக்கங்கள் இடம் பெறுவது மகிழ்ச்சி.
கவிதைகள் ஓரளவு மாறுபட்டு வெளிவருகிறது. கதைகளில் போதாமை தெரிகிறது. இஸ்லாம் குறித்த கட்டுரைகளும், விவாதங்களும் ஆரோக்கியமாக உள்ளது. இதுபோன்ற திறந்த உரையாடல்கள் ஜனநாயகத்திற்கு வழிவகுக்கும்.
எனது வேண்டுகோள் ஒன்று. திண்ணைக்கு பங்களிப்பு செய்யும் சிறந்த கவிதையாளர் / கதையாளர் / கட்டுரையாளர் என தேர்வு செய்து ஒரு பாராட்டு விருதும், பரிசும் சாத்தியப்படும் அளவுக்கு வழங்கலாம். இதனை ஒவ்வொரு ஆண்டில் ஜனவரியிலும் செய்யலாம். இது இன்னும் திண்ணை படைப்பாளிகளை உற்சாகப்படுத்தும்.
திண்ணையின் தமிழ் சிந்தனைப் பணிக்கு என் வாழ்த்துக்கள்.
ஹ¤சைன்
imagenagercoil@yahoo.com
(அப்படி எந்த எண்ணமும் இல்லை – திண்ணை குழு)
- திண்ணை
- திருக்குறள் ஒரு சமண நூல்தான்
- காதல் நாற்பது எலிஸபெத் பாரட் பிரௌனிங் (1806-1861)
- தி. ஜானகிராமனின் மோகமுள்
- அவள் நடந்த பாதையிலே – சாருஸ்ரீ அவர்களின் ‘நான் நடந்த பாதையிலே’
- இப்படியும் ஒரு தமிழரா ?
- ஐயாசாமியும் தெனாலிராமனும்
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 1
- உயிர்மை பதிப்பகத்தின் 12 நூல்கள் வெளியீட்டு விழா
- அவதூறு பரப்புதல் ஆய்வாகாது
- பழைய மொந்தையில் பழைய கள்
- ஸ்ரீ ஸ்ரீ யின் அரசியல்
- பொ. கருணாகரமூர்த்தியின்இருநு}ல்கள் வெளியீடு.
- ப்ரவாஹனின் தொடரும் “போலி சாதி ஒழிப்பு” பிரச்சாரங்கள்
- கடித இலக்கியம் – 37
- ஆளுடையப்பிள்ளையின் புதியன படைத்த திறம். (பதிக எண் 71 முதல் பதிக எண் 80 வரை)
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 16
- நீர்வலை (3)
- மடியில் நெருப்பு – 17
- மஜ்னூன்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:9) கிளியோபாத்ரா எகிப்துக்கு மீளல்.
- இஸ்லாமிய சோசலிசம்
- போப் வாயாலேயே பொய்த்துப் போன புனித தோமையார் கதை
- யோசிக்கும் வேளையில்…
- நடை பாதை
- பெரியபுராணம் – 117 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
- காதல் நாற்பது (1) – உன்னை நேசிப்பது எவ்விதம் ?
- நுண் துகள் உலகம்
- இலை போட்டாச்சு 7 – எள்ளுப் பொடி
- கடவுளைப் பற்றிய கருத்தாடல்களும் கதைசொல்லல்களும்
- ஈசனுக்கு மறக்குமா அவள் தாட்சாயினி என்பது