அருணகிரி
இந்தி, இந்தியா, இந்தியன் என்ற கட்டுரையில் பலரது கருத்துக்களும் ஒரே கட்டுரையில் இடம் பெற்றிருப்பதால் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்கள் ஒரே கட்டுரையில் இருப்பது படிப்பவருக்குக் குழப்பம் விளைவிக்கலாம். இதனைத் தவிர்க்க ஒவ்வொருவர் பெயரையும் சேர்த்து இன்னார் இவ்வாறு சொன்னார் என்று எழுதி விடுவது கட்டுரையின் தெளிவிற்கும், கட்டுரைக்கு எதிர்வினை எழுதுபவருக்கும் உதவும். தனியாக வலைப்பதிவுகள் இடாமல் இருக்கும் என்போன்றோரின் கருத்துகளுக்கான எதிர்வினைகள் என் வலைப்பதிவில் இடம் பெற வழியில்லை ஆதலால், இக்கட்டுரையில் நான் எழுதியவை எவை என்று சொல்லி விடுகிறேன். “ஒரு மாநிலம் பிற்படுவது…” என்பதில் தொடங்கி “மறுப்பதிலும் உடைப்பதிலும் அல்ல ஏற்பதிலும் உருவாக்குவதிலுமே இந்தியத்தனம் இருக்கிறது” என்ற வரை என் கருத்து.
அருணகிரி.
- திரைப்படங்கள் புதியவை – விடயங்கள் பழையவை
- பெரியபுராணம் – 94 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- சுவரில் ஒரு சி(ரி)த்திரம்;;
- பூம்புகார்ச் செல்வி கண்ணகி மீது புகார்!
- வடக்கு வாசல் இசை விழா
- கடவுள்களின் கலக அரசியல்
- நெய்வேலியில் ஆனந்த மழை!( 25-6-06)
- சமூக நீதியும், இட ஒதுக்கீடும் – சில மாற்றுச் சிந்தனைகள்
- செர்நோபில் அணுமின்னுலை விபத்துபோல் இந்திய அணுமின் நிலையங்களில் நேருமா? -10
- மயக்கம் தெளியவில்லை
- முறிவு
- கல்மரம் ஆசிரியர் – திலகவதி
- யாமறிந்த மொழிகளிலே…(கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ஐந்தாமாண்டு இயல்விருது விழா)
- கடித இலக்கியம் -11
- கேப்டனும் பேண்டேஜ் பாண்டியனும்
- கழிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே !
- கடிதம்
- கபாவில் சமாதியா
- காலம் 26 வது இதழ் வெளிவந்துவிட்டது
- தேசிய பாரம்பரியக் கலை பாதுகாப்பு மையம்
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 6. சட்டங்களும் அரசியலும்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-7)
- அபத்தம் அறியும் நுண்கலை – 2
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 27
- அணு சோதனையால் மாசுபட்ட மண் – வெளிவரும் சூழலியல் பயங்கரம்
- தமிழினத்தின் அழுகுரல் ..தமிழ்முரசுவுக்கு “நச்”சுனு இருக்கா..??
- தமிழகத் தேர்தல் 2006 – சிங்கப்பூர் ‘தமிழ்முரசு’ அமோக வெற்றி!
- மங்களவரி சுங்கபாண்டி – கருப்பு ஆப்பிரிக்காவின் பாரம்பரிய கணிதம்
- அருந்ததி ராய்
- அந்தக் காலத்தில் புஷ்பக விமானங்கள் இருந்தன
- இட ஒதுக்கீடு
- உதட்டில் மூட்டும் கொள்ளியடுப்பு
- பறவையின் தூரங்கள்
- தாஜ் கவிதைகள் .. 1
- கா எனும் குரல்…
- கேள்விகளும் பதில்களும்
- கீதாஞ்சலி (79) மனவலியைத் தாங்குவேன்!
- சுரதா
- மறைக்கப்பட்ட வரலாறு:அனார்ச்சாவின் கதை